இதயப் பூவும்.. இளமை வண்டும் – 67

குளிர்காலம் தொடங்கி விட்டது.! அதிகாலை நேரத்தில் அதிக குளிர் காரணமாக மொட்டை மாடியில் படுப்பதைத் தவிர்த்தான் சசி.
அவனுக்கென ஒதுக்கப்பட்ட அறையில்.. தூங்கிக்கொண்டு இருந்த சசி.. குமுதாவின் பையனும் பெண்ணும் போட்ட கூச்சலில் விழித்துக் கொண்டான்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

அவன் போர்வையை விலக்கிப் பார்த்தபோது.. குமுதாவின் பெண் மது.. சிவப்பு ஸ்வெட்ரும்.. தலையில் குல்லாயுமாக.. அசைந்தாடும் ஒரு சிறு வெல்வெட் பொம்மை போல.. அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள். கெக்கலிப்புச் சிரிப்பு அவளிடம்.
அவளைப் பிடிப்பதற்காக.. அவள் பின்னாலேயே துரத்திக்கொண்டிருந்தான் அவள் அண்ணன்.!
சசிமீது விழுந்துவிடக்கூடாது என்று அவன் மெதுவாக துரத்திக்கொண்டிருந்தான்.
ஆனால் மது அவளது சிறிய பாதங்களை அழுத்தமில்லாமல் வைத்து வேகமாக ஓடினாள்.

சசி அவள் ஓடுவதையே தலையைச் சுற்றிப் பார்க்க.. மதுவால் அதற்குமேல் ஓட முடியாமல்.. அவளது அண்ணணிடமிருந்து தப்பிக்க.. சசியின்மேல் விழுந்து புரண்டாள்..!
அவளது மழலைச் சிரிப்பில் குதூகலம் இருந்தது.
சசியும் சிரித்தபடி அவளைத் தழுவினான். அவன் மார்புக்குள் ஒடுங்கி.. தன் அண்ணனிடமிருந்து தப்பிக்க முயன்றாள். சசி போர்வையால் அந்த சின்னஞ்சிறு உருவத்தை மூடி மறைத்தான்.!

அவள் அண்ணன் போர்வைக்கு மேலாக அவளைக் கட்டிப்பிடித்தான்.
‘கீச்.. கீச்..’ என்று கத்தினாள் மது.
சிறிது நேரத்தில்.. அவர்கள் இரண்டு பேரும் விலகி எழுந்து மறுபடியும் ஓடினார்கள்.!

குழந்தைகள் அந்த அறையைவிட்டு வெளியே போனதும்.. சசி எழுந்து பாத்ரூம் போய் வந்து.. போர்வையை மடித்து வைத்துவிட்டு.. கிச்சனுக்குப் போனான்.
கெட்டியான ஒரு காட்டன் நைட்டியைப் போட்டிருந்தாள் குமுதா. அது அவளுக்கு கொஞ்சம் தொளதொளப்பாக இருந்தது.

சமையல் மேடைமீது சாய்ந்து நின்றான்.
”காபி..”

”ஏன்டா.. இவ்ளோ நேரத்துல எந்திரிச்சுட்ட..?” என்று கேட்டாள் குமுதா.

”அந்த பேய்க்குட்டி தூங்க விடறாளா..? ஒரே சத்தம் போட்டு எழுப்பி விட்டுட்டாங்க.ரெண்டு பேரும். .!!” என்றான்.

சிரித்தாள் குமுதா ”நா என்னடா பண்றது.. காலைல அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் எந்திரிச்சுக்கறா.. அப்பறம் சும்மாவே இருக்கறதில்ல.. எதையாவது புடிச்சு இழுத்துப்போட்டுட்டே இருக்கா..”
காபியை எடுத்து அடுப்பில் வைத்தாள்.

”இன்னும் சூரியனே கிளம்பல..” என்றான் ஜன்னலில் பார்த்துக் கொண்டு.

”பனிக்காலமில்ல.. சூரியனுக்கும் குளிரும்..” என்று சாதாரணமாகச் சொன்னாள் குமுதா.

”என்னது.. சூரியனுக்கு குளிருமா..?”

சிரித்தாள் ”அவ்ளோ குளிருடா..”

”அதுசரி…”

அவள் காபி ஊற்றிக் கொடுத்தாள். காபியை எடுத்துக்கொண்டு ஹாலுக்குப் போனான். சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்தவாறு காபி குடித்தான் சசி.
மீண்டும் குமுதாவின் பிள்ளைகள் அவனிடமே வந்துவிட்டார்கள்..!

வெண்ணீரில் குளியல் போட்டு உடைமாற்றினான் சசி.
சூரியனின் ஒளிக்கதிர்கள்.. கண்ணாடி ஜன்னலை ஊடுருவி.. உள்ளே பாய்ந்திருந்தது.!

”வீட்டுக்கு போய்ட்டு வரேன்..” என்றான் குமுதாவிடம்.

”ஏன்டா..?” என அவனைப் பார்த்தாள் ”ஏதாவது ஜோலியா..?”

”ம்கூம்.. சும்மாதான்..!!”

”இரு.. இட்லி சாப்பிட்டு போ..”

”வந்து பாத்துக்கறேன்..” என கிளம்பினான்.
முன்னறையில் ஒரு வார இதழைப் பிரித்து.. குப்பையாக்கியவாறு கால்களைப் பரத்தி வைத்து உட்கார்ந்திருந்தாள் மது.
அவள் அண்ணனைக் காணவில்லை.
மதுவிடம் போய்க் கேட்டான் சசி.
”என்னடா செல்லம் பண்ற.. படிக்கறியா.?”

”ம்ம்..” என இழுத்தாள் அவனை நிமிர்ந்து பார்த்து ”புக்கூ….” என்றாள்.

”புக்கு படிக்கறியா மயிலு.. குட்கேர்ள்..!!” எனக் குணிந்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு.. அவளுக்கு டாடா காட்டினான்.

அவளும் தன் குட்டி விரல்களை அசைத்து அவனுக்கு டாடா காட்டினாள்.

அவன் கதவைத் திறந்து வெளியேற.. இருதயாவும் அவள் வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.
”ஹலோ.. குட்மார்னிங்..” என்று சிரித்தாள்.

” ஹாய்.. குட் மார்னிங்..”காலேஜா..?”

”ம்..ம்ம்..! நீங்க..?”

”வீட்டுக்கு. ..”

அவனுக்கு முன்னால் போனவள்.. படியருகே போய் நின்று விட்டாள்.

அவனும் நின்றான்.
”ஏன்..?”

”நீங்க போங்க முதல்ல…”

” ஏன்..?” அவன் மீண்டும் கேட்க சொல்லாமல் சிரித்தாள்.

சசி ”லேடீஸ் பர்ஸ்ட்..” என்றான்.

”ஹைய்யோ.. போங்க ப்ளீஸ்..” என்று சிணுங்கினாள்.

அவனுக்கு காரணம் புரிந்தது.
சிரித்தவாறு அவன் இறங்க.. அவன் பின்னால் வந்தாள் இருதயா.
கீழே இறங்கிப் போய் சைக்கிளை எடுத்தான் சசி.
”பை.. இருதயா..”

”ம்..பை..பை…!!” என கையசைத்துவிட்டு நிற்காமல் போனாள்.

அவன் அவளது பின்னழகை ஒரு பார்வை பார்த்துவிட்டு சைக்கிளை நகர்த்தினான்.
”என்னது இவ்ளோ நேரத்துல.. கடைக்கா..?” என்று குரல் கேட்டு..
பக்கத்தில் இருந்த ஜன்னலைப் பார்த்தான். அண்ணாச்சியம்மா புன்னகைத்தாள்.

”வீட்டுக்கு..” என்றான் சசி.
பக்கத்தில் அண்ணாச்சியும் இருந்தார் ”என்னது ரெண்டு பேரும்.. வீட்ல..?”

”கடை லீவு…”

”ஏன்..?”

”ஒரு பங்க்ஷனுக்கு போறோம்..”

”என்ன பங்க்ஷன்..?”

” வேண்டியவங்க.. வீட்டு விஷேசம்..”

” ஓ.. எங்க..?”

”பண்ணாரில..”

” சரி.. போய்ட்டு வாங்க..!!” அண்ணாச்சி இருப்பதால் அவன் அதிகம்.. அவளோடு பேசவில்லை.
விடைபெற்றுக் கிளம்பினான்.!

அவன் வீட்டில் அவனது அம்மா அப்பா இரண்டு பேருமே இருந்தார்கள். அம்மா சாப்பிடக்கொடுத்தாள்.
அவன் சாப்பிட உட்கார.. கவிதாயினி வந்து எட்டிப் பார்த்தாள்.
”ஹாய்..டா..” என்றாள்.

”ஹாய்.. வா..சாப்பிடலாம்..!”

”ஆச்சுடா..!” உள்ளே வந்தாள் ”எப்ப வந்த..?”

”இப்பதான்..! உக்காரு..!”

”பரவால்ல..”

”கெளம்பிட்டியா..?”

”ம்..ம்ம்..! என்னது பூரியா.?”

சசியின் அம்மா ”உக்காருடி சாப்பிட்டு போ..” என்றாள்.

” இல்லக்கா வேண்டாம்..” என சசியிடம் போனாள் ”ஒரு வாய் ஊட்டி விடுடா..” என வாயைத் திறந்து காட்டினாள்.

சசியின் அப்பா ”உக்காந்து சாப்பிட்டு போ.. கவி..” என்றார்.

”ஹைய்யோ.. வேண்டாம்..! ஆசைக்கு ஒரு வாய் போதும்.! நா தொட்டா கையெல்லாம் ஆகும்..!”

அவளுக்கு ஊட்டி விட்டான் சசி.

திண்று விழுங்கியவள் சசியிடம் கேட்டாள்.
”லேட்டாகுமா..?”

”ஏன்..?”

”என்னை ட்ராப் பண்ண முடியுமா..?”

”சைக்கிள்ளதான் ட்ராப் பண்ணுவேன்..!!”

”ஹ்ம்ம்.. அதுக்கு நா.. நடந்தே போயிருவேன்.!”

”டூ இட்..” என சிரித்தான் ”கொழுப்பாவது கொறையும்..”

”போடா..” என்று சிரித்தாள்.

”ஏன் பஸ் என்னாச்சு..?”

” போயிருக்கும்..! சரி நா.. யாருகிட்டயாவது லிப்ட் கேட்டு போய்க்கறேன்..”

”புவி..?”

”இருக்கா வீட்ல…! அவ இன்னிக்கு ஸ்கூல் போகல..”

”ஏன்..?”

”அவ பிரெண்டு எவளுக்கோ பர்த்டேவாம்.. அங்க போறா..! ஓகேடா.. நா போறேன்..! நைட் வருவியா..?”

”தெரியல.. மூட பொருத்து..!”

”நீ இல்லாம நல்லாவே இல்லடா.. வந்தர்றா.. ப்ளீஸ்..!!”

” அப்படியா.. சரி.. வந்துட்டா போச்சு.. ஆனா இப்ப.. அங்க.. நல்லா பழகிட்டேனே..?” என்று சிரித்தான்.

”உன்ன..” என அவன் தோளில் ஒரு அடி வைத்தாள் ”ஓகேடா.. நா போறேன்.. பை..!”

”ம்..ம்ம்..! பை..! உன் பிரெண்ட்ஸ் எல்லாம் கேட்டேனு சொல்லு..”

” சொல்றன்டா.. குமுதக்கா.. தம்பி.. பாப்பாவெல்லாம் ரொம்ப கேட்டேனு சொல்லு.. நா போறேன்..! எனக்கு டைமாச்சு… பை..பை..!!” என்று விட்டு வெளியே ஓடினாள் கவி.

சாப்பிட்டு சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு சசியும் கிளம்பினான்.
அவன் வெளியே போய் சைக்கிளை எடுக்க…
அட்டகாசமாகப் புறப்பட்டு வெளியே வந்தாள் புவி.
அவனைப் பார்த்தாலும் பார்க்காததுபோல.. கதவைப் பூட்டினாள்..!

எதுவும் பேச இயலாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிய சசியின் மனசு மிகவுமே கணத்துப் போனது….!!!!

-வளரும்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments