மாங்கல்யம் தந்துனானே – பகுதி 3

சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவர் எப்போது தன் ஆடைகளை அகற்றிக் கொண்டார் என்று கூட நினைவில்லை. என் மீது அவர் கவிழ்ந்தபோது, என்னையுமறியாமல் எனது பார்வை அவருடைய இடுப்புக்கு கீழே சென்றது. அவரது ஆணுறுப்பை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இருட்டில் எதுவும் தெரியவில்லை. விளக்கை அணைக்க சொன்னதற்கு என்னை நானே கடிந்து கொண்டேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

பார்வைக்குத்தான் அது தட்டுப்படவில்லையே ஒழிய, முறுக்கேறிய அவருடய ஆயுதத்தின் முழு வடிவத்தையும், அது என் தொடைகளில் உருண்ட போது உணர்ந்து கொள்ள முடிந்தது. அது என் பெண்மையை உரசியது. என் வெடிப்பை முட்டியது. புகுந்து கொள்ள இடம் வேண்டி மோதியது.

“உள்ள விடட்டுமா பவி..?” அவர் என் காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டார்.

“ம்ம்ம்…”

“ஆரம்பத்துல கொஞ்சம் வலிக்கும்னு நெனைக்கிறேன்.. பொறுத்துக்கோ..!!”

“ம்ம்ம்…”

அவர் தன் ஆணுறுப்பின் நுனியை என் பெண்ணுறுப்பின் அடியில் வைத்தார். அழுத்தினார். வலித்தது எனக்கு..!! பற்களால் கீழுதட்டை அழுத்தி கடித்துக் கொண்டேன். அவர் ஒரு கையால் என் இடுப்பை பிடித்துக் கொண்டு, அவருடய இடுப்பை அசைக்க, அது எனக்குள் நுழைய ஆரம்பித்தது. முரட்டுத்தனமாய்.. எதைப் பற்றியும் கவலையற்றதாய்..!!

“வலிக்குதா பவி..?”

“இ..இல்ல..” பொய் சொன்னேன்.

அந்த மாதிரி நான் பொய் சொன்னது தவறோ என்று அப்புறந்தான் புரிந்தது. எனக்கு வலிக்கவில்லை என்று நினைத்ததாலோ என்னவோ, சரக்கென அவருடைய இடுப்பை அசைத்து வேகமாக ஒரு அழுத்தம் கொடுத்தார். அவ்வளவுதான்..!! எனது பெண்மைக் கோட்டைக்குள் எதை எதையோ தகர்த்துக்கொண்டு, அவரது ஆண்மை முழுமையாக உள்ளே புகுந்தது. இறுக்கமாக இருந்தது. வலித்தது..!! கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்துக் கொண்டது. தாங்க முடியாமல் கத்திவிட்டேன்.

“ஆஆஆஆஆஆஆஆ…!!!”

“என்னாச்சு பவி.. ரொம்ப வலிக்குதா..?” அவர் பதறிப் போனவராய் கேட்டார்.

“இ..இல்ல.. பரவால்ல..”

அவர் குனிந்து என் உதடுகளில் இதமாக முத்தமிட்டார். மென்மையாக என் உதடுகளை சுவைத்து, சுகம் கொடுத்து, என் படபடப்பையும் உடலில் பரவியிருந்த வலியையும் குறைத்தார். கொஞ்ச நேரம் அப்படியே அசைக்காமல் உள்ளே வைத்திருந்தவர், பின்பு இயங்க ஆரம்பித்தார். அவசரப் படாமல்.. நிதானமாக.. மிதமான வேகத்தில்..!! அவரது ஆண்மை எனது பெண்மை சதைகளை பிளந்து கொண்டு உள்ளே போய் வந்தது. சீரான வேகத்தில் எனது பெண்ணுறுப்பின் அடியாழம் வரை சென்று முட்டிப் பார்த்தது.

ஆரம்பத்தில் இருந்த வலி போகப்போக குறைந்தது. உடலெங்கும் ஒரு உன்னத சுகம் மெல்ல மெல்ல பரவியது. ஒவ்வொரு அணுவிலும் இன்பம் நிறைந்து வழிந்தது. அவருடைய உடல் பாரம் தாங்குவது கடினமாக இருக்கவில்லை. அவருடைய அணைப்பில் சிக்கி நசுங்குவது இதமாகவே இருந்தது. அவருடைய முரட்டு ஆண்மைக்கு, எனது மென்மையான பெண்மை ஈடு கொடுத்தது எனக்கே ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

அவருடைய உதடுகள் எனது உதடுகளை அவ்வப்போது கொத்திக் கொண்டே இருந்தன. அவரது கைவிரல்கள் என் கூந்தலுக்குள் நுழைந்து எதையோ தேடிக்கொண்டே இருந்தன. அவர் விட்ட ஆனந்த அனல் மூச்சு தீயாய் என் நெற்றி சுட்டது. அவரது திண்ணென்ற மார்பு எனது நெஞ்சுக்கனிகளை அழுத்தி நசுக்கிற்று. அவருடைய இடுப்பு மேலும் கீழும் அசைந்து என்னை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு போய் சேர்த்தது.

கொஞ்ச நேரத்தில் உச்சமடைந்தார். தன் ஆண்மை ரசத்தை என் பெண்மையின் உட்புற சுவர்களில் தெளித்துவிட்டு, என் மீது கவிழ்ந்தார். இருவருமே களைத்துப் போயிருந்தோம். உடலுக்குள் உருவாகியிருந்த உச்சபட்ச சுகம், மெல்ல மெல்லத்தான் குறைந்தது. அந்த சுகம் முற்றிலும் குறைந்து சகஜ நிலையை அடையும் வரை, அப்படியே ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கிடந்தோம். ஒருவருடைய உடலை அடுத்தவர் தடவிக் கொடுத்து, அதன் துடிப்பை குறைத்தோம். அப்புறம் அவர் இறுதியாக எனது உதடுகளில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு, என் மீதிருந்து எழுந்தார்.

அறையோடு அட்டாச் செய்யப்பட்டிருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தார். நான் களைந்திருந்த ஆடைகளை சரி செய்து கொண்டேன். திரும்ப வந்தவர், ‘வாஷ் பண்ணிட்டு வந்து படுத்துக்கோ பவி..’ என்றார். இப்போது நான் பாத்ரூம் சென்றேன். வாஷ் பண்ணிக் கொள்ளும்போது, எனது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் கசிந்து வெளிவந்ததை கவனித்தேன். லேசாக வலித்தது. ஆனால் சந்தோஷமாகத்தான் இருந்தது. உடலில் இருந்து உதிரம் வெளிப்படுவது, உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்துமா..? ஆச்சர்யமாக இருந்தது..!!

நான் திரும்ப வந்தபோது அசோக் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். ஒரு கையை என்னை சுற்றிப் போட்டு, தன்னோடு இறுக்கிக் கொண்டார். என் கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தார். என் நெற்றியில் ‘இச்..’ என்று ஈரமாக முத்தம் பதித்தவர், பின்பு என் காதோரமாய்..

“பவிம்மா..” என்றார். அவர் அந்த மாதிரி கொஞ்சலாக அழைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“ம்ம்ம்..”

“எனக்கு ரொம்ப திருப்தியா இருந்தது.. உ..உனக்கும் பிடிச்சிருந்ததா..?”

“ம்ம்ம்.. நல்லாருந்தது..”

“ஆக்சுவலா.. பர்ஸ்ட் டைம்ன்றதால.. கொஞ்சம் ஓவர் ஆர்வமா.. மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்.. இனிமே அப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?”

“ப..பரவால்லப்பா.. எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்ல..”

“ம்ம்ம்.. ஐ லவ் யூ பவி..”

சொன்னவர் என்னை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டார். அவர் இந்த மாதிரி கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆசை தீர்ந்ததும் முதுகு காட்டி படுப்பவரல்ல என் கணவர். அன்புடன் அணைத்துக் கொண்டு, எனது அனுபவத்தையும் கேட்பவர். எனது சுகத்துக்கும் மதிப்பு கொடுப்பவர்..!!

நான் அவருடைய நெஞ்சில் முகம் புதைத்துக் கிடந்தேன். அவருடைய இதயம் துடிக்கும் ஓசை இதமாய் என் செவிப்பறையில் வந்து மோதியது. அவருடைய மார்பில் இருந்து வந்த வியர்வை வாசனை நறுமணமாய் என் நாசிக்குள் புகுந்திற்று. கொஞ்ச நேரம் அந்த மாதிரி கண்கள் மூடி அவர் மார்பில் இளைப்பாறினேன். எனது முதுகை இதமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தவர், திடீரென எதோ நினைவு வந்தவராய் மெல்லிய குரலில் சிரித்தார்.

“என்னாச்சு.. சிரிக்கிறீங்க..?”

“இல்ல.. காலைல பசங்க பண்ணின கலாட்டாலாம் ஞாபகம் வந்தது.. தாலி கட்டினதும் ஸ்டேஜுக்கே வந்து செம அட்டகாசம் பண்ணிட்டாங்கல்ல..?”

“ம்ம்ம்..”

அவர் சொன்னதை ஆமோதித்தவளுக்கு, அப்போதுதான் அது ஞாபகம் வந்தது. காலையில் இருந்தே அவரை கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது கேட்கலாமா..? ஒருவேளை தப்பாக எடுத்துக் கொள்வாரோ..? மனம் கொஞ்சம் குழம்பியது. ஆனால் கேட்காவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆரம்பித்தேன்.

“எ..என்னங்க..”

“ம்ம்ம்..”

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?”

“ம்ஹூம்.. கேளு..”

“இன்னைக்கு.. நம்ம மேரேஜுக்கு உங்க ஃப்ரண்ட்ஸ்லாம் வந்திருந்தாங்கல்ல.. ?”

“ம்..”

“அ..அதுல.. பசங்களை விட பொண்ணுங்க நெறைய இருந்தாங்கல..?”

“ம்.. இன்னும் நெறைய பேர் வரலை பவி.. சென்னை போனதும் இருக்கு அவளுகளுக்குலாம்..”

“உங்களுக்கு பொண்ணுக ப்ரண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தியா..?”

நான் பட்டென கேட்க, அவருடைய கரத்தின் பிடி சற்று தளர்ந்தது. அவர் என்னை அணைத்திருந்த அணைப்பின் நெருக்கம் சற்று நெகிழ்ந்தது. பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தார். நான் கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு திரும்ப கேட்டேன்.

“என்னங்க.. எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க..? நான் ஏதும் தப்பான கேள்வியை கேட்டுட்டனா..?”

“தப்பான கேள்வி இல்ல.. சொல்லப்போனா.. இதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை..”

“ஏன் அப்டி சொல்றீங்க..?”

“ஆமாம்.. எனக்கு மட்டுமா வந்திருந்தாங்க..? உனக்கு கூடத்தான் நெறைய பொண்ணுக ப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்க.. அதெல்லாம் நான் ஏதாவது கேட்டனா..?” அவர் கிண்டலான குரலில் சொல்ல,

“ப்ச்.. வெளையாடாதீங்க..!! நீங்களும் நானும் ஒண்ணா..? நான் பொண்ணு.. அதனால நெறைய பொண்ணுங்க வந்திருந்தாங்க..”

“இங்க பாரு பவி.. எனக்கு நெறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க.. அதுல நெறைய பொண்ணுங்களும் இருக்காங்க.. ப்ரண்ட்ஸ்ல எனக்கு பசங்க, பொண்ணுங்கன்னு வித்தியாசம்லாம் கெடயாது.. தே ஆர் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்.. அவ்ளோதான்..!!”

ம்ம்.. அதுசரி.. அந்தப் பொண்ணு பேர் என்ன..?”

“எந்தப் பொண்ணு..?”

“அதான்.. ஜீன்ஸ், வொயிட் டி-ஷர்ட் போட்டிருந்தாளே.. உங்க காதுல கூட அடிக்கடி குசுகுசுன்னு எதோ சொல்லிட்டு.. சிரிச்சுக்கிட்டு இருந்தா..”

“ம்ம்.. ஷர்மிலி.. அவளுக்கென்ன..?”

“அப்டி என்ன சொன்னா.. உங்க காதுல..?”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?”

“ம்ம்..”

“சொன்னா கோவிச்சுக்க கூடாது..”

“ம்ஹூம்.. சொல்லுங்க..”

“உனக்கு பொண்டாட்டியா வரப்போறவ… நல்லா ஸ்டைலா.. நுனி நாக்குல இங்க்லீஷ் பேசிக்கிட்டு.. மாடர்னா இருக்கணும்னு சொல்லுவ.. இப்போ இப்டி ஒரு பக்கா தமிழச்சிகிட்ட வகையா மாட்டிக்கிட்ட… உன் பாடு இனிமே கஷ்டந்தான்னு சொன்னா..”

“ஓ.. அவ ரொம்ப மாடர்னோ..?”

அவ்வளவுதான்..!! இப்போது அசோக் பொறுமையிழந்தார். சற்றே சலிப்பான குரலில் சொன்னார்.

“பவி.. போதும்.. வேற டாப்பிக் மாத்தலாம்..!!”

“வேறன்னா..?”

“ம்ம்ம்.. உனக்கு இது சாஃப்டா இருக்கு.. ஆனா சரியாம இருக்கே எப்படி..??” சொல்லிக்கொண்டே அவர் என் இடது முலையை பிடித்து பிசைய,

“ச்சீய்…!!!!!!”

நான் வெட்கப்பட்டவாறே அவருடைய கையை தட்டிவிட்டேன். அவர் இப்போது என் முகத்தை நிமிர்த்தி என் உதடுகளை கவ்விக் கொண்டார். சர்ரென உறிஞ்சிக்கொண்டே, என்னை புரட்டி, என் மீது கவிழ்ந்தார். அவருடைய விறைத்த ஆண்மையை என் பெண்மை மேட்டில் வைத்து மெல்ல அழுத்தினார். கொஞ்ச நேரம் வற்றிப் போயிருந்த சுக ஊற்று, இப்போது மீண்டும் எனக்குள் சுரக்க ஆரம்பித்தது. ஆனால் அதே நேரம்.. மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு நெருடல் லேசாய் உறுத்த ஆரம்பித்தது.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments