மாங்கல்யம் தந்துனானே – பகுதி 7

எபிஸோட் – III

ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே.. அவருடைய வெளிதோற்றத்தை வைத்து.. மேலோட்டமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்து.. அவர் மீது விருப்பு கொள்கிறது அல்லது வெறுப்பு உமிழ்கிறது..!! ஏளனம் புரிகிறது அல்லது பொறாமை வளர்க்கிறது..!! அனுதாபம் காட்டுகிறது அல்லது ஆத்திரம் கொட்டுகிறது..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

பிறகு அவர்களது உண்மை முகம் காண நேரும்போது, நொந்து போகிறது..!! தவறாக எண்ணியதை எண்ணி.. வாடிப் போகிறது..!! சுஜியும் அப்படி ஒரு தாக்கத்தைத்தான் என் மனதில் விட்டு ஓடிச்சென்றாள். இப்படி ஒரு நல்ல பெண்ணை.. எப்பாவமும் அறியா அப்பாவியை.. பெரியவர்கள் ஆடிய விளையாட்டால், தான் தோற்றுப் போய் நிற்பவளை.. எதிரியாக கருதிவிட்டோமே என நினைத்து, என்னை நானே கடிந்து கொண்டேன்.

அவள் சென்ற பிறகு, நான் என் அறைக்கு சென்று, கசக்கி எறிந்த சுஜியின் படத்தை தேடினேன். கிடைத்ததும், ரொம்ப நேரம் அந்த கசங்கலை நீக்க முயற்சி செய்தேன். என் கணவருடைய படத்துடன் இணைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால், கசக்கி எறியப்படக்கூடியது அல்ல என்று தோன்றியது. பத்திரப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. பத்திரப்படுத்தினேன்.. எனது பெட்டிக்குள்..!!

அடுத்த நாளுக்கு அடுத்த நாள் காலை.. என் கணவர் வந்து சேர்ந்தார்..!! என்னை தன்னுடன் சென்னை கூட்டிச் செல்ல..!! நாங்கள் வாழப்போகும் வீட்டிற்கு அள்ளிச் செல்ல..!! அசோக் வருவார் என்று முன்பே எனக்கு தெரியுமாதலால், அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்திருந்தேன். குளித்து முடித்து, அழகு படுத்திக் கொண்டு, அவர் நல்லாயிருக்கிறது என்று சொன்ன ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டேன். கிச்சனில் அத்தைக்கு உதவிக்கொண்டே, அவர் எப்போது வருவார் என அடிக்கடி வாசல் நோக்கினேன்.

அசோக் வரும்போது நான் ஆனியன் நறுக்கிக் கொண்டிருந்தேன். ஆனியனின் காரமோ.. என் ஆண்மீதான காதலோ.. அவரை பார்த்ததும் என் கண்கள் பனித்தன..!! அவர் உள்ளே வந்தார்.. பாட்டியிடம் அணைப்பும், முத்தமும் வாங்கிக் கொண்டார். அத்தை தந்த காபியை குடித்தார். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமாவிடம், பேச்சு துவங்கினார். நடுவில் அவ்வப்போது, என் கண்களை தன் கண்களால் தேடிப்பிடித்து.. காதல் சொன்னார்..!! ஏக்கம் உணர்த்தினார்..!! பின்னர் மாடியில் உள்ள எங்கள் அறைக்கு சென்றார்.

அவர் சென்ற நொடியிலிருந்தே எனக்கு இங்கு இருப்பு கொள்ளவில்லை. மனமும், உடலும் அவருடைய நெருக்கத்தை நாடின. அவசர அவசரமாய் ஆனியன் கட் செய்து கடாசினேன். கத்தரிக்காயும், தக்காளியும் கண்மூடித் திறப்பதற்குள்.. கண்டந்துண்டமாய் கிடந்தன..!! அள்ளிக்கொண்டு போய் அத்தையிடம் கொடுத்து விட்டு.. நைஸாய் நழுவ..

“பவித்ரா..” அத்தை அழைத்தார்.

“எ..என்னத்தை..?”

“அப்டியே இந்த சட்னியையும் அரைச்சுடேன்..”

“ச..சரித்தை..”

ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் முகத்தில் காட்டாமல், தட்டில் இருந்ததை அள்ளிக்கொண்டு போய் மிக்ஸியில் போட்டேன். மிக்ஸியோடு சேர்ந்து என் மனமும் தடதடவென அடித்து சுழன்று கொள்ள, சட்னி அரைத்து முடித்தேன். கிச்சனில் கொண்டு போய் வைத்துவிட்டு, அத்தையிடம் சொல்லிவிட்டு, எங்கள் அறையை நோக்கி நடையை கட்ட,

“அண்ணி.. அண்ணி..” என்று வீணா அழைத்தாள். இவளுக்கென்ன..?? என்று நான் இடிந்து போய் பார்த்தேன்.

“அண்ணி.. கொஞ்சம் இங்க வாங்களேன்..” என்று தன் ரூமுக்குள் கூப்பிட்டாள்.

“எ..என்ன வீணா..?”

“எங்க காலேஜ்ல இன்னைக்கு எல்லாம் எத்னிக் ட்ரஸ் போட்டுட்டு போகணும்.. நான் இந்த ராஜஸ்தானி ட்ரஸ் போட்டுட்டு போகப் போறேன்.. இதை கட்டிக்கிறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணி..!!”

“எ..எனக்கு அதுலாம் தெரியாது வீணா..”

“இந்த போட்டோல இருக்குற மாதிரி அண்ணி.. நானே கட்டிப்பேன்.. ஆனா.. நீங்க இருந்தா பர்ஃபக்டா கட்டிப்பேன்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..”

“சரி வா..”

அவளிடம் சமாதானமாக சொன்னாலும், உள்ளுக்குள் ‘ச்சே..!!’ என்று இருந்தது. ஏன் யாருமே என் மனதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? எனக்கு அவரை அணைத்து நொறுக்க வேண்டும் போலிருக்கிறது.. இவர்கள் சட்னி அரைக்க சொல்கிறார்கள்..!! அவருடைய உதட்டை கவ்வி கடிக்க வேண்டும் போலிருக்கிறது.. இவர்கள் ஸாரி பிடிக்க சொல்கிறார்கள்..!! ஒரு வழியாய் வீணா அதை அணிந்து முடிந்த பிறகு, நான் அவள் அறையை விட்டு வெளியே வந்தேன். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அத்தை இப்போது அழைத்தாள்

“பவித்ரா..!!”

இந்தமுறை நான் முந்திக் கொள்வது என்று முடிவெடுத்தேன்.

“இல்லத்தை.. அவர் குளிக்கப் போறார்னு நெனைக்கிறேன்.. நான் போய் ட்ரஸ் எடுத்து வச்சிட்டு வந்திடுறேன்..”

நான் படபடப்பாய் சொல்லி முடிக்க, என் மாமியார் கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்தார். அப்புறம் அவருடைய உதடுகளில் லேசாய் ஒரு புன்னகை. இப்போது சற்றே மென்மையான குரலில் சொன்னார்.

“நானும் அதைத்தான்மா சொல்ல வந்தேன்.. போ.. அவனுக்கு ட்ரஸ் எடுத்து கொடு..”

அவர் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் புகுந்து கொள்ள, நான் இந்தப்பக்கமாய் திரும்பி ‘லூசு..!!’ என்று என் தலையை நானே தட்டிக் கொண்டேன். வேகமாக படியேறி மேலே சென்றேன். பிரிவு ஏற்படுத்திய அவ்வளவு ஏக்கம்.. அந்த ஏக்கத்தை தீர்த்திட அவரை அணைத்து நொறுக்கிட துடிக்கும் மோகம்.. அந்த மோகம் என் கால்களில் ஏற்படுத்தியிருந்த வேகம்..!!

உள்ளே போனதும் ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொள்ள வேண்டும்.. எலும்புகள் உடையுமாறு..!! முத்தமிட கவ்விய உதடுகளை விடவே கூடாது.. மூச்சு திணறும்வரை..!! வெக்கங்கெட்டவள் என்று நினைத்துக் கொள்வாரோ..? நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டும்.. கவலையில்லை..!!

உள்ளம் முழுதும் கொள்ளை ஆசைகளுடன் கதவை உள்ளே தள்ளினேன். தள்ளியதுதான் தாமதம்..!! என் கணவரின் கை ஒன்று வந்து என்னை உள்ளே இழுத்துக் கொண்டது. என் இடுப்பை வளைத்து நொறுக்கியது. அதே நேரம் அவரது உதடுகள் என் முகம் எங்கும் ஆவேசமாய் ‘இச்.. இச்.. இச்.. இச்..’ என முத்தமிட துவங்க, நான் இன்ப அதிர்ச்சியில் திளைத்தேன். முகத்தில் விழுந்த முத்தமழை தாளாது மூச்சு திணற ஆரம்பித்தது எனக்கு..!!

“அ..அய்யோ.. என்னங்க இது.. வ..வந்ததும் வராததுமா..? ஐயோ.. ச்சீய்..!! கதவு தெறந்திருக்கு..!!”

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் லாக் செய்தார். ஒரு கை நீட்டி கதவையும்.. இரு உதடுகளால் என் இதழ்களையும்..!! அடக்கி வைத்திருந்த அசுரத்தனமான ஆசைகளை என் அதரங்களிடம் காட்டினார். சுவைத்தார்.. உறிஞ்சினார்.. தேன் எடுத்தார்.. தேன் கொடுத்தார்..!! காய்ந்து போயிருந்த என் உதடுகளுக்கு அந்த தெவிட்டா முத்தம் தேவையாயிருந்தது. ஏக்கத்தில் மெலிந்திருந்த என் உடலுக்கு அந்த ஆவேச அணைப்பு அவசியமாயிருந்தது. பிரிவில் தவித்திருந்த என் இதயத்துக்கு அந்த நெருக்கம் இதமாயிருந்தது. அந்த நெருக்கத்தின் சுகத்தில் திளைத்தவாறே நான் சொன்னேன்.

“ஹையோ.. விடுங்கப்பா.. எனக்கு வேலை இருக்கு..”

“எனக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கு..”

ஆசையாக சொன்னவர் என்னை அப்படியே மெத்தையில் தள்ளினார். தள்ளிய வேகத்தில் என் புடவைத்தலைப்பு எங்கோ பறக்க, எனது ப்ளவுசுக்குள் முட்டிக்கொண்டிருந்த முயல் குட்டிகள் ரெண்டும் எகிறி, வெளியே வர முயன்றன. துள்ளி குதித்தன..!! அசோக் என் மீது பாய்ந்தார். அவருடைய திண்ணென்ற மார்பு அழுத்தியதில் என் முயல் குட்டிகள் நசுங்க.. நான் ‘ஹ்ஹ்ஹக்க்..’ என்று தீனமாய் முனகினேன். அவர் என் கழுத்துக்குள் முகம் புதைத்து என் வியர்வை வாசம் பிடித்தார். முத்தமிட்டார்..!! மோவாயில்.. கழுத்தின் அடிப்பகுதியில்.. மார்பின் மேல் பாகத்தில்.. மார்பின் மையத்தில்..!! பின் திடீரென வெறி வந்தவராய், லபக்கென என் ஒரு முலையை ஜாக்கெட்டோடு சேர்த்து கடித்தார்.

“ஆஆஆஆவ்வ்வ்வ்… கடிநாய்…” நான் கத்தினேன். அப்படி அவரை திட்டியது தவறோ என்று அப்புறந்தான் புரிந்தது. அவர்,

“நான் நாயா..? இரு.. நாய் என்ன பண்ணும்னு காட்டுறேன்..”

சொல்லிக்கொண்டே அவர் அடுத்த முலையையும் அதே மாதிரி கடித்தார். ‘ஆஆஆஆஅ…!!’ என்று கத்தினேன். ஆனால் சத்தியமாய் எனக்கு வலிக்கவில்லை. ஆசையில் மார்பு வீங்கியிருந்த எனக்கு அந்த கடி அவசியமாகவே இருந்தது. ஆனால் பிடிக்காத மாதிரி நடித்தேன். அவருடைய முகத்தை பிடித்து தள்ளிவிட்டேன்.

“ச்சீய்.. விடுங்கப்பா.. வந்ததும் வராததுமா..!!”

“காஞ்சு போய் வந்திருக்கேன் பவி..” அவருடைய குரலில் அதீத ஏக்கம் தெரிந்தது.

“ஏன் அப்படி..?”

“ஏன் அப்படியா..? ஏன் கேக்க மாட்ட..? பத்து நாள் நல்லா வயிறு புடைக்க விருந்து சாப்பிட்டு.. அப்புறம் அடுத்த பத்து நாள் பச்சைத்தண்ணி கூட பல்லுல படாம இருந்தா.. ஒருத்தனுக்கு எப்படி இருக்கும்..? அப்டித்தான் நான் இருக்கேன்..!!”

“ஹ்ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்ம்..”

“திரும்ப அந்த விருந்து எனக்கு வேணும் பவி.. ப்ளீஸ்…” அவர் வெட்கம் விட்டு கெஞ்ச, நான் அவருடைய மூக்கை செல்லமாக திருகியபடி சொன்னேன்.

“ம்ம்ம்ம்.. விருந்து வேணுமா என் புருஷனுக்கு..? போட்டுட்டா போச்சு..!!” அவர் உடனே முகம் மலர்ந்தார்.

“தேங்க்ஸ் பவி.. இரு.. மொதல்ல இது ரெண்டையும் பாக்கணும்..!!” சொல்லிக்கொண்டே அவர் என் ஜாக்கெட் பட்டனில் கைவைக்க, நான் அந்தக் கையை தட்டிவிட்டேன்.

“ச்சீய்.. இப்போ இல்லை.. அப்புறம்..!! நைட்டு..!!”

“நைட்டா..?? நைட்டு வரை தாங்காது பவி..!! இப்போவே வேணும் எனக்கு..” சொல்லிவிட்டு அவர் பிய்த்து எடுப்பது போல ரெண்டிலும் ஹார்ன் அடிக்க,

“ஷ்ஷ்ஷ்ஷ்… ஆஆஆஆஆ… கையை வச்சுக்கிட்டு சும்மா இருங்கப்பா..” என்று கையை தட்டிவிட்டேன்.

“அப்போ இப்போ இல்லையா..?”

“ம்ஹூம்.. எனக்கு கீழ வேலை இருக்கு..”

“நானும் அந்த கீழ பாக்குற வேலையைத்தான் சொல்றேன்..” அவர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, என்னால் சகிக்க முடியவில்லை.

“ச்சீய்.. கருமம்..!!”

“ப்ளீஸ் பவி..!!”

“ப்ச்.. கெஞ்சாதிங்கப்பா.. எனக்கு கஷ்டமா இருக்கு..”

“கஷ்டமா இருக்குல..? அப்போ என்னை கழட்ட விடு..”

“இருங்க.. கீழ கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு.. கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்..”

“ம்ம்ம்.. சரி ஓகே.. போயிட்டு கண்டிப்பா வரணும்..”

“ம்ம்.. குளிக்கப் போறீங்களா..? ட்ரஸ் எடுத்து வைக்கவா..?”

“அதுலாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!!”

“சரிப்பா.. வர்றேன்..”

நான் மாராப்பை அள்ளி மார்பை மூடிக்கொண்டு எழுந்தேன். சற்றே கலைந்திருந்த கூந்தலை சரி செய்துகொண்டேன். அறையை விட்டு வெளியே வந்தேன். ஏக்கத்தில் தவித்திருந்த என் தேகம், என்னை கேவலமாய் திட்டியது. ‘என்ன செய்ய வந்தாய்..? இப்போது என்ன செய்திருக்கிறாய்..? ஆசையுடன் வந்துவிட்டு.. இப்படி அவசர அவசரமாய் எங்கே ஓடுகிறாய்..?’

என்ன செய்வது..? வெக்கங்கெட்டவளாய் இருந்துவிடலாம் என்று என் மேனி கிடந்து தவித்தாலும், இந்த பெண்ணுள்ளம் நாணப்போர்வை போர்த்திக் கொண்டு.. அறிவு கெட்டதனமாய்த்தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறதே..?

அப்புறம் கீழே வந்து, சமையலறையில் அத்தைக்கு கொஞ்ச நேரம் ஒத்தாசையாக இருந்தேன். கல்லூரிக்கு கிளம்பிய வீணாவுக்கு, தோசை ஊத்திக் கொடுத்தேன். அப்புறம் அசோக் குளித்துவிட்டு வந்ததும், மாமாவும் அவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும்,

“ட்ராவல் பண்ணினது ரொம்ப டயர்டா இருக்கும்மா… நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்..”

என்று அத்தையிடம் சொன்னவர், யாரும் கவனிக்காதவாறு ‘மேலே வா..’ என என்னிடம் பார்வையால் சொல்லிவிட்டு கிளம்பினார். அப்புறம் நானும் அத்தையும் சாப்பிட்டோம். பாத்திரம் எல்லாம் கழுவி முடித்தபோது, மாமாவும் வெளியே கிளம்பினார். பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து, ‘எவன்டி உன்னை பெத்தான்..?’ என்று சிம்பு கேட்ட கேள்விக்கு, தீவிரமாக பதில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“நானும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கிறேன் பவித்ரா.. நீயும் மேல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு..”

அத்தை ஒருமாதிரி அர்த்தப்புன்னகையுடன் சொல்ல, நான் படியேறி மாடி அறைக்கு வந்தேன். அசோக் அசந்து தூங்கியிருந்தார். வெறும் லுங்கி மட்டும் அணிந்து, வெற்று முதுகை காட்டி குப்புறப்படுத்துக் கொண்டு, குழந்தை போல வாய் திறந்து வைத்துக் கொண்டு..!!

நான் சத்தம் போடாமல் அவருடைய அருகில் சென்று படுத்தேன். ஒரு சில வினாடிகள் அவர் தூங்கும் அழகை ரசித்தேன். பின்பு உதட்டில் ஒரு புன்னகையுடன் என் மாராப்பை சரிய விட்டேன். கொழுத்துப் புடைத்திருந்த என் கொங்கைகளின் அழகை சற்றே பெருமையாக பார்த்தேன். பின்பு அப்படியே என் கணவரின் முதுகில் கவிழ்ந்தேன். இரண்டுபக்க பஞ்சுப்பொதிகளும் இப்போது அவர் முதுகில், மெத்தென்று அழுந்தி பிதுங்கின.

அவரிடம் எந்த சலனமும் இல்லை. நான் அவர் காதோர தலைமுடியை ஒழுங்கு படுத்தினேன். உதடுகள் குவித்து அவர் காதில் மென்மையாக முத்தமிட்டேன். பின்னர் அவருடைய காதோரமாய் ரகசியமான குரலில் கேட்டேன்.

“தூங்கிட்டிங்களா..?”

அவர் அமைதியாக இருந்தார். ஒரு சில வினாடிகள்..!! பின்பு இமைகளை பிரிக்காமல், உதடுகளை மட்டும் பிரித்து பேசினார்.

“தூங்கிட்டு இருந்தேன்.. இப்போ முழிப்பு வந்துடுச்சு..!!”

“ஹ்ஹ.. இதப்பாருடா.. தூக்கத்துல எழுப்புனா.. ஒரு கோவக்கார சிங்கம்.. உர்ருன்னு முறைக்கும்.. இன்னைக்கு பேசுது..!!”

நான் கிண்டலாக கேட்க, அவர் இப்போது பட்டென புரண்டார். புரண்ட வேகத்தில் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். இத்தனை நேரம் அவருடைய முதுகில் அழுந்தியிருந்த எனது பழங்கள், இப்போது அவருடைய மார்பில் தவழ்ந்தன. அவர் ஒரு கையால் என் இடுப்பை வளைத்து, எனது பின்புற சதைகளை இதமாய் தடவிக் கொண்டே கேட்டார்.

“பொண்டாட்டி இந்த மாதிரி ஜம்முனு ஒத்தடம் கொடுத்து எழுப்பினா.. எந்தப் புருஷனுக்குடி கோவம் வரும்..? ம்ம்ம்..?”

“ஓஹோ..? அப்போ இனிமே டெயிலி என் புருஷனை இந்த மாதிரியே எழுப்புறேன்..”

“எழுப்பு எழுப்பு..!! ஆனா.. இந்த மாதிரி எழுப்பினா.. நான் மட்டுமில்ல.. இன்னொன்னும் சேர்ந்து எந்திரிச்சுக்கும்..!!” அவர் சொன்னதை நான் சற்று தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். உடனே கன்னம் சிவந்தேன்.

“ச்சீய்ய்ய்ய்..!!!!”

“விருந்து ரெடியா..?”

“ம்ஹூம்..”

“நடிக்காதடி.. அப்புறம் எதுக்கு இது ரெண்டையும் என் மேல வச்சு தேச்சியாம்..? இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments