சலசலவென.. நுரைத்துப் பொங்க.. சுழித்து..வளைந்து.. நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது… ஆற்று நீர்..!!
அதன் கரையோரத்தில்… நிறைய வளர்ந்து…படர்ந்திருந்த.. கோரைப் புல்லின் மேல்…நான் கால் நீட்டி..உட்கார்ந்திருந்தேன்..!!
என் பக்கத்தில்.. என் தோளை உரசியவாறு நீ உட்கார்ந்திருக்கர.. உன்னிடமிருந்து சற்று தள்ளி.. சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்திருந்தாள் தீபமலர்..!!
அதிகம் பேசியவள் தீபாதான். .! வாய் ஓயாது.. நிறையப் பேசினாள்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

திடுமென.. ” ஆமா.. நானேதான்… ரொம்ப நேரமா பேசிட்டிருக்கேன்..! நீங்க ரெண்டு பேரும்.. பேச மாட்டிங்களா..?” என்று கேட்டாள் தீபா.

நான் ”நாங்க… எங்க பேசறது..? நீதான் ஓட்டப்பானைல.. பூந்த ஈ மாதிரி… தொணதொணனு பேசிட்டே இருக்கியே..” என்றேன்.

”ஓ..! அப்ப நான் பேசறது… ஓட்டப்பானைல ஈ பூந்த மாதிரி இருக்கா..?”

”ஆமா…”

நீ குறுஞ்சிரிப்புச் சிரித்தாய். ”சும்மாடி… உன்னை கிண்டல் பண்றாங்க..”

”ம்..ம்..! தெரியுது…தெரியுது..!!”என்றாள் ”இனி நான் பேசமாட்டேன்..! நீங்க என்ன பண்றீங்கனு பாக்கறேன்…!!”

” நாங்க என்ன பண்றம்னு பாக்கனுமா..?” என்று அவளைச் சீண்டினேன்.

” ஆமா…”

” சரி… பாத்துக்கோ..” என்று உன் இடுப்பில் கைபோட்டு.. உன்னை என் பக்கம் இழுத்து.. உன் கன்னத்தில் முத்தமிட்டேன்.

உடனே.. அவளது கருத்த முகம் வெட்கத்தில்.. மலர்ந்தது.
”அய்யே… ச்சீ…!!”

”என்ன ச்சீ..? நீதான நாங்க என்ன பண்றம்னு பாக்கறேன்ன..?”

”ஆனா… நீங்க…இருக்கீங்களே…” என்று சிரித்தாள்.

நான் இழுத்து முத்தமிட்டதும் நீ.. அப்படியே என் தோளில் சாய்ந்து கொண்டாய்..! உன் இடுப்பை… நன்றாக இருக்கி.. அணைத்தேன்..!
”இப்ப.. ஒடம்பு பரவால்லியா..தாமரை..?”

”அதெல்லாம்..ஒன்னும் இல்லீங்க..” என்றாய் முணகலாக.

தீபா..”அலோ..! நான் ஒருத்தி.. இங்க இருக்கேன்..!!” என்றாள்.

”இருந்துக்கோ…!!” என்றேன்.

” இது நல்லால்ல..”

” ரொம்ப நல்லாருக்கு..! இல்ல தாமரை..?”

”இருக்கும்..! இருக்கும்..!! அப்ப… எப்படியோ போங்க… நான் போறேன்…!!” என்று எழுந்தாள்.

நீ ”ஏய்.. எங்கடி போற..?” என்றாய்.

”வேற எங்க போறது..! நான் போறேன்..! நீங்க ஜாலியா இருங்க..!”

”ஏய்..! சும்மாடி… உக்காரு..!!” என்று சிரித்தேன்.

”பரவால்ல… என்ஜாய் பண்ணுங்க..! நான் கார்ல இருக்கேன்..!” என்றாள்.

நான் ”ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இருடி..! சும்மா நீ என்ன சொல்றேனு பாக்கத்தான்..!!” என்றேன்.

” ம்ம்..! பரவால்ல… பரவால்ல..! பாவம் அவ.. உங்களுக்காங சோறு தண்ணி இல்லாம.. ஏங்கிக்கெடக்கா.. அவளையும் கொஞசம் கவனிங்க..” என்றாள்.

”சோறு.. தண்ணி இல்லாமயா..?” என நான் கேட்க

”அவ.. பொய் சொல்றாங்க..!!” என்றாய் நீ.

சட்டென தீபா ”ஏன்டி இப்படி புளுகற..? நெஜமா நீ.. இவருக்காக ஏங்கல..?” என்றாள்.

” அது… ஒன்னும்.. இதுக்காக இல்ல..! இவங்க அன்புக்கு…!!” என்றாய்.

”ரெண்டும் ஒன்னுதான்..! கொஞ்ச நேரம் கொஞ்சுங்க..! உன்னோட உசுரே… இவருதான..!! நான் கார்ல இருக்கேன்..!!”என்று விட்டு.. அங்கிருந்து நகர்ந்து… மேலே.மோய்விட்டாள்.

நீ கண்கள் பனிக்க.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்.

உன்னை இருக்கி அணைத்தவாறு..
”ஸாரிடி…” என்றேன்.

”எதுக்குங்க..?” என்று கேட்டாய்.

”உன்ன.. ரொம்ப.. ஏங்க வெச்சிட்டேன்..!!”

”ஐயோ.! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..!”

”ஆனா.. எனக்கு கல்யாணமாகிருச்சேடி..! எல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனும்..!”

”ஐயோ..! அது நீங்க.. சொல்லனுங்களா..? இப்பவும்.. எனக்கு.. கஷ்டமாத்தாங்க.. இருக்கு..! ஆனா.. என்னமோ.. இந்த பாழா போன மனசுதான்.. கேக்கவே மாட்டேங்குது..?”

”சரி.. விட்றீ..! நான்தான் அடிக்கடி வந்து.. உன்னை பாக்கறேனே..?”

” இதுவே.. எனக்கு பயமாத்தாங்க இருக்கு..”

”என்னடி. பயம்..?”

” இ.. இல்ல…இது.. அக்காக்கு.. ஏதாவது தெரிய வந்துருச்சுன்னா…?”

”நியாயமான பயம்தான்..! என்ன பண்ணலாம்.. அதுக்கு..?”

”நாம கொஞ்சம்.. வெலகியே இருக்கறதுதாங்க… நல்லது..! சரிங்களா..?”

” ம்ம்..! அப்ப.. இப்பவும்.. ஒன்னும் வேண்டாமா..?”

”ஐயோ…! அப்படி சொல்லலிங்க..! இனிமே..கொஞ்சம்…”

” ம்ம்… சரி..” என்று உன் உதட்டைக் கவ்வினேன்..!!
கரிப்புச் சுவை மிகுந்த உன் உதட்டுச்சுவை… என் நாடி..நரம்பெல்லாம்.. பரவி என்னைக் கிறங்கச் செய்தது..!!
உன் நாக்கை.. என் வாய்க்குள் விட்டு.. எனக்கு சுவைக்கக் கொடுத்தாய்..!!
உன் புடவைத் தலைப்பை ஒதுக்கி… அளவில் சிறியதாக இருந்த.. உன் பருவக்கனியைப் பிடித்து.. பிசைந்தேன்..!! உதட்டை முத்தமிட்டுக்கொண்டே.. உன் ரவிக்கை கொக்கிகளை விலக்கினேன்..!!
உன் கழுத்து வழியாக.. என் உதட்டை இறக்கி… உன் மார்புக்கு நகர்த்தினேன்..!
பிராவிலிருந்து அவைகளைப் பிதுக்கியெடுக்க…. நுண்ணியதும்.. கூம்பு வடிவானதுமான.. உனது சின்ன முலைகள்… சுதந்திரமாக என்னைப் பார்த்தது..!!
எழந்தைப்பழங்களாக ஒட்டிக்கொண்டிருந்த.. உன் காம்புகளை தாபத்துடன் கவ்வின.. என் உதடுகள்…!!
பெருமூச்சு விட்டுக்கொண்டு.. நீ என்னை இருகத்தழுவி… என் தலைமயிரைக் கோதினாய்..!!
இருவர் உடம்பிலும் சூடு ஏற.. வியர்க்கத் தொடங்கியது…!!

”தாமரை..”

”என்னங்க…?”

” இங்கயேவா…?”

”ஐயோ.. இங்க வேண்டாங்க..! அப்புடி… ஓரமா..”

” ம்..ம்..!! ”

விலகி எழுந்து.. சுற்றிலும் பார்த்துவிட்டு… இருவரும்.. செடிமறைவில்.. போய் ஒதுங்கினோம்..!!

உனக்கும் நீண்ட நாள் தாபம்..!! எனக்கும் ஆழமான மோகம்..!!
இருவரும் ஒருவரிலொருவர்.. உருகிக்கரைந்தோம்..!!

அரைமணிநேரம் கடந்து… நம்மைத்தேடி… தீபாவே வந்து விட்டாள்..!

பார்வையில் படாத இடத்தில் நின்று..
”இன்னுமா.. முடியல..?” என்றாள்.

முடிந்திருந்தது.
நீ ”இருடி…” என்றாய்.

நாம் உடையணிந்து போக..என்னைப் பார்த்து..
”ம்.ம்..! காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரிதான்…!!” என்று சிரித்தாள்.

”அதுக்கு.. எங்க விட்ட.. நீ..?” என்றேன் ”கரடி… கரடி..!!”

வாய்விட்டுச் சிரித்தாள். ”வேனும்னேதான் வந்தேன்..!!”

”ஓகோ..! அப்ப வயித்தெரிச்சல்..?”

”ஆமா..! பாருங்க..!! அப்படியே.. எங்களுக்குத்தான்…”

”எங்க.. காட்டு…”

”என்ன.. ?”

”எரியற உன் வயித்த..”

”ஆ..! ” என்று சிரித்தாள்.

நீ குறுக்கிட்டு ”சரி.. குளிக்கலாங்களா..?” என்று கேட்டாய்.

”ம்..ம்..!” என்று விட்டு தீபாவைப் பார்த்து ”வாடி..!!”என்றேன்.

”எங்க…?”

”குளிக்கலாம்..!!”

” நீத்தம் தெரியுங்களா.. உங்களுக்கு..” என்று கேட்டாள்.

”ஏன்.. கத்துதரப்போறியா..?”

”யாருக்கு.. உங்களுக்கா..?”

”ஏன்…?”

” அவ்வளவுதான்..”

”எவ்வளவுதான்…?”

” நான் தீந்தேன்..! நீத்தம் தெரியலேன்னா.. பாருங்க.. இப்படி ஓரமா உக்காந்து குளிங்க..!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அவளோடு வம்பிழுத்துக்கொண்டே.. உடைகளைக் களைந்து விட்டுப்போய்… ஆற்றில் இறங்கினேன்..!!

மூவரும் நீராடினோம்..! நான் மட்டும் ஜட்டியுடன் இருந்தேன்…!
நீ.. நெஞ்சில் ஏற்றிக்கட்டப்பட்ட உள் பாவாடையுடனும்.. தீபா அப்படியே சுடியுடனும்.. நீரில் ஆடினோம்..!!
தீபாவின் சுடி… ஈரத்தில் அவள் உடம்போடு.. ஒட்டிப்போயிருக்க… அவளது விடைத்த மார்புகள்… நன்கு புடைத்து.. அப்பட்டமாகத் தெரிந்தது..!! கண்ணைக்குத்துவது போன்ற.. அவளது பருவச் செழிப்பு… என் நெஞ்சில் தாபத்தணலை மூட்டவே செய்தது..!!

நீண்ட நேரம் நீரில் ஆடிவிட்டே… கரையேறினோம்..!!

நான் கிளம்பும்போது…தீபா சொன்னாள்.
”இவ.. உங்க மேல.. உசுரையே வெச்சிருக்காங்க..! இவள மட்டும் மறந்துடாதிங்க..!!”

”அத.. நீ சொல்லனுமாடி..?” என்று சிரித்தேன்

”இல்ல.. அவ கல்யாணமெல்லாம் எதும் பண்ணிக்க மாட்டாங்க..! உங்க நெனப்புலயேதான் வாழப்போறதா சொல்லிட்டிருக்கா…”

” ம்..ம்..! நீ பண்ணிக்குவதான..?”

”நான் வீங்கிட்டிருக்கறதுக்கு எனக்கு யாரு இப்படி இருக்காங்கனு வேண்டாமா..?” என்றாள்.

”அப்ப பண்ணிப்ப..? ”

” ம்..ம்..”

”முடிஞ்சா.. இவளையும் மாத்தப்பாரு…”

” அது நடக்கற காரியமா தெரியலீங்க..! ஏன்னா.. அவ உங்கள கல்யாணம் பண்ணிட்டு வாழனும்னெல்லாம் ஆசைப்படலிங்க..! உங்களுக்கு வெப்பாட்டியாவே இருந்தா.. போதுங்கறா..”

”என்னது…? எனக்கு.. வெப்பாட்டியா இருக்கறதா..?”

” ஆமா…”

”என்னடி ஆசை.. இது..?அதும் இந்தக் காலத்துல..? நான் யாரு… எனக்குப் போய் வெப்பாட்டியா…?”

”அது… அவளையே கேளுங்க..!!”என்றாள்.

நான் உன்னைப் பார்க்க…
நீ மெல்லிய புன்னகையுடன். ..
”நா.. உங்களுக்காகவே வாழனுங்க..! வாழ்ந்துட்டு சாகறப்ப.. உங்கள நெனச்சிட்டே செத்துரனும்..! இதாங்க… நான் சாமிகிட்ட… எப்பவும் வேண்டிக்கறது..!!” என்றாய்.

ஒரு நொடி..சிலிர்த்துப் போனேன். உன்னை இருக்கமாக அணைத்து முத்தம் கொடுத்தேன்.

நீ தொடர்ந்து… மிகவும் மெலிதான குரலில் சொன்னாய்..!
”உங்களப்பாக்கறவர.. நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தங்க..! ஒரு வேள சோத்துக்கே வழி இல்லாமத்தான்.. தேவடியாளா சுத்திட்டிருந்தேன்..! அது என்னமோ.. உங்கள பாத்தப்பறம்தான்.. எனக்கும் நல்லா வாழனும்னு ஆசையே வந்துச்சு..! நீங்களும் என்னை ஒரு நல்ல எடத்துல சேத்திவிட்டிங்க..! இன்னிக்கு எந்த கவலையும் இல்லாம.. சந்தோசமா இருக்கேன்னா.. அதுக்கு நீங்கதான் காரணம்..! என்னை பொருத்தவரை.. என்னோட ஒரே தெய்வம் நீங்க மட்டும்தான்…! நீங்க நல்லாருந்தா போதுங்க..! அது போதும்.. எனக்கு..! நீங்க என்னை வந்து பாக்கனும்னுகூட இல்ல… ஆனா என்னை மட்டும்.. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லாதிங்க..! நான் பண்ணிக்க மாட்டேன்…!!” நீ பேசி முடித்த போது.. உன் குரல் மிகவுமே… நெகிழ்ந்து போயிருந்தது……!!!!!!

-சொல்லுவேன்……!!!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments