” ஹா.. ஹா..!!” எனச் சிரித்துவிட்டு.. நான் மேகலாவைப் பார்த்துச் சொன்னேன் ”அவங்க படங்கள்ள.. அது ஒன்னுதான்..! ஆனா நம்ம படங்கள்ள… கதைப்படி அவ.. ரொம்ப நல்லவளாத்தான் இருப்பா.. ஆனா பாட்டு சீன்ல செமையா.. சீன் காட்டுவாங்க..! வெறும் சீன் மட்டும் இல்ல..! சாதாரணமா பெட்ரூம்ல என்னெல்லாம் நடக்குமோ.. அந்த எல்லா காரியத்தையும்.. ஹீரோ… ஹீரோயின் சாதாரணமா ஒரு பாட்ல பண்ணிருவாங்க..! முத்தம்..அணைப்பு.. தடவல்.. கட்டிப்புடிக்கறது.. படுத்துட்டு தடவறது.. பெரள்றது..! அதும்.. ஹீரோ ரொமான்ஸ்னா சொல்லவே வேண்டாம்…! வயித்துல.. தொப்புள்ள… மார்ல எல்லாம் முகம் வெச்சிட்டு.. மேல படுத்து புரளுவாரு..!! அதெல்லாம் உங்களுக்கு.. நல்லதா…?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”அ… அது.. பாட்டு சீன்ல மட்டும்தான்..!!” என்றாள் மேகலா.

”ஓ..! ஏன் பாட்டு சீன்லாம்.. எக்ஸ்ட்ரா..பிட்டா..? படத்துல சேராதா..? அதும் ஒரு படத்துல.. மூனு பாட்டாவது டூயட்தான்..!” என்க..

”விட்டுத்தர மாட்டிங்களே..?” என்று சிரித்தாள்.

”அப்படி இல்ல..! உண்மையும் அதான்..!” என்றேன்.

என்னையே பார்த்தாள். ”சரி… படம் எடுக்கறவங்களும் ரெண்டு காசு பாக்கனுமில்ல..” என்றாள்.

” ம்..! அதுதான் மேட்டர்..!! வெறும் கதையை மட்டும் நம்பி படம் எடுத்தா..எவனும் பிஸினெஸ் பண்ண முடியாது..!!”

”சரி.. அவங்க எப்படியோ போகட்டும்..! நேரமாச்சு.. போய் படுக்கலாம்..!” என்றாள்.

” ம்…ம்ம்..! ஏன்.. தூக்கம் வருதா…?”

”தூக்கமில்ல…” என்று இழுத்தாள்.

” உங்களவர்.. எப்ப வருவாரு..?”

மெல்லிய குரலில் ”இன்னிக்கு.. அவரு வரமாட்டாரு..” என்றாள்.

”ஏன்…?”

”ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காரு..! நாளைக்ககுத்தான் வருவாரு..!!”

”ஓ..! யாருக்கு கல்யாணம்..?”

”அவருக்கு தெரிஞ்சவங்க..! அதான் அவரு மட்டும் போயிருக்காரு..!!”

”ஓஹோ..! அதான் சாப்பிடலையா..?”

என்னை நிமிர்ந்து பார்த்து.. லேசாக புன்னகைத்தாள் ”பசி இல்லாமத்தான் சாப்பிடல..”

நான் மெதுவாக எழுந்து போய் ஜன்னல் அருகே நின்றேன்.
”ஏன் பசிக்கல…?”

” பசிக்கல…” என்றாள் முனகலாக.

”என்ன செஞ்சீங்க.. சாப்பிட..?”

”பூரி..கேட்டாங்க.. ரெண்டு பேரும்..! செஞ்சு குடுத்தேன்.. சாப்பிட்டு தூங்கிட்டாங்க..” என்று ஜன்னல் கம்பியை திருகினாள்.
ஜன்னலுக்கு வெளியே அவள்..!! உள்ளே நான்…!!
என் கையை அவள் கை மீது வைத்தேன். அவள் ஒன்றும் ஆட்சேபிக்கவில்லை.
”தனியா படுத்தா.. தூக்கமே வராது இல்ல..?” என்றேன்.

”எனக்கெல்லாம்.. அப்படி எதும் இல்ல..” என்றாள்.

”ஓ..! அப்ப.. எனக்கு மட்டும் ஏன் அப்படி..?” என்று.. அவள் கையை வருடியவாறு.. கேட்டேன்.

”என்னை கேட்டா..?” கை விரல்களை விரித்தாள.

அவள் விரல்களைக் கோர்த்தேன்.
”அதானே.. உங்களுக்கெப்படி தெரியும்..?”

”கொழுப்பெடுத்தவங்களுக்கு.. அப்படித்தான் இருக்கும் போலருக்கு..” என்றாள்.

”சே..! என்னப்பாத்தா… கொழுப்பெடுத்தவன் மாதிரியா இருக்கு..?” அவள் விரல்களைப் பின்னினேன்.

”இல்லேன்னா.. இப்படியெல்லாம் பண்ணுவாங்களா..?”

” ச்ச.. இது… ஒரு பாசம்ங்க..! நமக்கு புடிச்சவங்க மேல.. வருமே..ஒரு பாசம்..! அந்த பாசம்..!”

” ஆஹா..! தெரியுமே… உங்க பாசம்.. எந்த மாதிரியானதுனு..!!” அவள் கை விரல்களை விடுவித்துக் கொள்ள எந்த பிரயத்தனமும் செய்யவில்லை.
கை விரல் வழியாக.. என் உணர்வுகளை.. அவளுக்குள் ஏற்ற முயன்றேன்..!

” ச்ச.. என்னங்க நீங்க..! பாசம் காட்ட ஆள் இல்லாம.. எத்தனை பேரு.. ஏங்கறாங்க தெரியுமா..?”

”எனக்கெல்லாம் அப்படி.. ஒன்னும் இல்ல..!!”

”உங்கள பாத்தா.. அப்படி தெரியலையே..?”

”வேற எப்படி தெரியுதாம்..?”

” ச்சும்மா… அப்படியே… அத.. எப்படி சொல்றது…”

”ஹூம்… கஷ்டகாலம்..”

” யாருக்கு..?”

” எனக்குத்தான்…”

”என்ன கஷ்டம்..?”

”எவ்வளவோ.. கஷ்டம்..! இப்ப உங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கறேனே… இது மாதிரி..”

அப்படியே பேச்சு வளர்ந்தது. பேச்சோடு சேர்ந்து.. சபலமும் வளர்ந்தது. என் கைகள் நீண்டு.. அவள் தோள்வரை போக..
”ச்சு…சும்மாருங்க..” என்றாள் செல்லச் சிணுங்கலாக.

”மேகி..”

” ம்..ம்ம்..?”

” வாங்களேன்.. இங்கதான்..”

”அங்கயா..?”

” ம்..ம்ம்…”

” எதுக்கு..?”

” ரொம்ப நேரமா.. நிக்கறீங்க..! உக்காந்து பேசலாம்ல..?”

”ஆஹா..” கிண்டலாகச் சிரித்தாள் ”அப்படியே பேசிட்டாலும்..”

”ச்ச.. என்னங்க…?”

”உங்கள பத்தி.. நல்லாவே தெரியும்..”

”என்ன தெரியும்..?”

” ம்…! இருக்க இடம் குடுத்தா.. படுக்க பாய் கேப்பிங்க..! போனா போகுதுனு பாய் குடுத்தா.. போத்திக்க.. போர்வையும் கேப்பிங்க..!!”

” இது என்னங்க அநியாயம்..! படுக்க பாய் குடுக்கறவங்க.. போத்திக்க போர்வை குடுக்க கூடாதா என்ன..?”

” அதானே வில்லங்கமே..! போர்வைதானேனு குடுத்தா.. கட்டிப்புடிச்சு படுக்க.. ஒரு பொண்ணு கேப்பிங்க..!! பாருங்க.. போனா போகுது.. மனுஷன் தனியாருக்காப்லயே… ரெண்டு வார்த்தை பேசிட்டு போலாம்னு வந்தா.. கையப்புடிச்சிட்டு.. விடமாட்டேன்னு.. என்னெல்லாம்.. சில்மிசம் பண்றீங்க..? ம்..?”

”இ..இது.. உங்க மேல இருக்கற அன்புங்க…”

”எது.. இப்படி இருட்ல.. தடவறதா..?”

” அட.. என்னங்க நீங்க..! அன்புக்கு இருட்டா இருந்தா என்ன..? வெளிச்சமா இருந்தா..என்ன..? அன்பு.. அன்புதான..?” என்று சிரித்துக் கொணடே சொன்னேன்.

சிறிது இடைவெளி விட்டு கேட்டாள்.
” இன்னொருத்தர் பொண்டாட்டிய விரும்பறீங்களே.. இது தப்புன்னு.. தோணவே இல்லையா.. உங்களுக்கு..?”

அவள் கேட்பது நியாயமான கேள்விதான்.
”அது.. நான் மட்டும் விரும்பினாத்தாங்க.. அப்படி..!!”

”ஆ….?”

” என்னை விரும்பாத ஒரு பொண்ண… நானும் விரும்ப மாட்டங்க..!!” என்றேன்.

அமைதியாகிவிட்டாள்.

நான் மெல்ல. ”வாங்களேன்..!!” என்றேன்.

”ம்கூம்..” என முனகினாள்.

”ரொம்ப யோசிக்கறீங்க.. நீங்க..!!”

”என்னருந்தாலும் தப்பு இல்லையா..?”

”இப்படி சொல்லிச் சொல்லியே.. எத்தனை காலத்துக்கு.. உங்களை நீங்களே ஏமாத்திக்க போறீங்க..?”

” நமக்குனு.. ஒரு குடும்பம்.. மரியாதை.. எல்லாம் இருக்கு..!! இருட்ல அத.. தொலச்சுரக்கூடாது..!!”

” ஒரு தடவ.. தொலச்சுத்தான் பாக்கலாமே..?”

”ம்கூம்..! ஒரு தடவ தப்பு பண்ணிட்டா.. அப்றம்.. நம்ம மனசு.. அடங்காது..!! திருட்டு பால் குடிச்ச பூனை மாதிரி ஆகிரும்..!!”

”ஓ..!! அப்ப.. உங்க மனசுல.. அந்த ஆசை… இல்ல..?”

”நான் ஒன்னும் அந்த ஆசைல.. உங்ககூட பழகல…” என்றாள்.

நான் அவள் கைகளை விட்டேன்.
”ம்…?”

” நட்போடதான் பழகறேன்..!!”

” குட்..” என்றேன் ” ஆனா.. உங்க மனச… நீங்களே.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..! நட்புங்கறது நல்ல விசயம்தான்… ஆனா அது அங்கதான் இருக்கானு பாருங்க…!!”

” உங்க மனசுல.. அது இல்லையா..?”

” நான்.. உங்கள மாதிரி.. என்னை நானே.. ஏமாத்திக்க மாட்டேன்..!!”

” அப்ப நான்.. என்னை நானே.. ஏமாத்திக்கறனா..?”

” ம்…ம்ம்..!! மனசுல ஆசைகள வளக்காதிங்க..! அப்ப ஒரு வேள.. அது சரியாகிடலாம்..!!” என்றேன்.

அமைதியாக நின்றிருந்தாள்.

சிறிது இடைவெளி விட்டு..
” மேகி…” என்றேன்.

‘சர் ‘ரென மூக்கை உறிஞ்சினாள்.

”உங்க மனச புண்படுத்தியிருந்தா.. என்னை மன்னிச்சிருங்க. !!” என்றேன்.

”இ..இல்ல..! என் தப்புதான்..!” என்றாள் தழதழத்த குரலில்.

நான் அமைதியாக அவளையே பார்த்தேன்.
முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு..
”நீங்க சொல்றதுதான்.. சரி..” என்றாள்.

” என்னது..?”

” உ..உங்கள… எனக்கு புடிச்சிருக்கு..! அதான்.. நானா.. உங்கள தேடித்தேடி வந்து பேசறேன்..! ஆனா… மனசு ஒரு பக்கம்…இது.. தப்பு.. தப்புனு சொல்லிட்டே இருக்கு..!!”

”உங்க மனசு சொல்றது ரொம்ப சரி..! நிச்சயமா.. இது தப்புதான்..!!”

”ஆனா.. உங்ககிட்ட.. அப்படி.. எந்த இதும் தெரியலியே..?”

” எது தெரியல.?”

” தப்புன்ற மாதிரி..?”

”தப்பு பண்றது எனக்கு பழகிப்போச்சு.. மேகி..! சின்ன வயசுலருந்தே நான் நெறைய தப்போட வளந்தவன்தான்..! அதனாலதான்.. என்னால.. என்னை மாத்திக்க முடியல..! அதும் உங்கள மாதிரி.. ஒரு குடும்ப பொண்ணோட நட்பு கெடைச்சா.. எந்த ஆம்பளையும் வேண்டாம்னு சொல்ல மாட்டான்..!!” என்றேன்.

சிறிது நேரம் இருவருமே.அமைதியாக நின்றிருந்தோம்.
திடுமென ஒரு பெருமூச்செறிந்த மேகலா..
” சரி.. நான் போறேன்..!!” என்றாள்.

” ம்…ம்ம்..!!”

போகாமலே நின்றிருந்தாள். மெல்ல.. ”கோபமா..?” என்று கேட்டாள்.

”எதுக்கு..?”

” இல்ல… நா.. இப்படி.. உங்கள…”

நான் சிரித்துவிட்டேன். ”இப்ப என்ன பிரச்னை.. உங்களுக்கு..?”

” இல்ல.. என்மேல.. ஏதாவது கோபம்…?”

” சுத்தமா.. இல்ல..!! பட்…!!”

என்னைப் பார்த்தாள். ”என்ன..?”

”உங்கமேல.. இன்னும் ஆசை அதிகமாகுது…!! நீங்க இப்படி பேசப்பேச..”

”வேண்டாம்…” என்றாள்.

” சரி..” என்றேன்.

” நான் போறேன்..?”

” ம்…ம்ம்..!! குட்நைட்…!!”

”ம்ம்..! ஏதாவது வேனுமா..?”

”என்னது..?”

” சாப்பிட… ஏதாவது…?”

” இல்ல.. வேண்டாம்..!! சாப்பிட்டேன்…!!”

” ரெண்டு பூரி..தரட்டுமா..?”

” நோ… தேங்க்ஸ்..!! போய் நீங்க சாப்பிட்டு படுத்து.. மனசுல எதையும் நெனைக்காம.. நிம்மதியா.. தூங்குங்க..!!” என்றேன்.

”ம்…!!” என்று தலையாட்டி விட்டு.. தளர்ந்த நடையுடன் திரும்பிப் போனாள் மேகலா….!!!!!!!

– சொல்லுவேன்……!!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments