♥நீ – 87♥

இரவு..! உனக்கு வேலை முடியும் நேரத்துக்கு உன்னைப் பார்க்க வந்தேன்..! காரை உன் கடை முன்பாக நிறுத்தி விட்டு.. இறங்கி.. உள்ளே வந்தேன்..!
உன் முதலாளி…
”வாங்க..!” என்று சிரித்து வரவேற்றார்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

காருடன் வந்த.. என்னைப் பார்த்து நீ.. கொஞ்சம் குழப்பத்துடன் கேட்டாய்.
”கார எடுத்துட்டு வந்துருக்கீங்க..?”

” ம்..ம்ம்..! சவாரி போய்ட்டு வந்தேன்..! நேரா வீட்டுக்குத்தான்..! அதான் அதுக்கு முன்ன.. உன்ன ஒரு எட்டு பாத்துட்டு போயிரலாம்னு…” என்க…

”என்னைங்களா… ஏங்க..?” என்று கேட்டாய்.

” இல்ல.. நிலா.. உன்னை கூட்டிட்டு வரசசொன்னா…!” என நான் சொன்னதும்..

”ஐயோ.. இப்பங்களா…?” என்று திடுக்கிட்டுக் கேட்டாய்.

” ம்..ம்ம்..! வேலை முடிஞ்சுதா..?” என்று நான் கேட்டேன்.

உன் முதலாளி ”கடை சாத்தறதுதான்..! போறதுனா.. நீ போம்மா..!” என்று உன்னைப் பார்த்துச் சொன்னார்.

நீ தலையை ஆட்டிவிட்டு.. மிகுந்த தயக்கத்துடன்.. உன் தோள்பையை எடுத்துக் கொண்டு.. என்னுடன் கிளம்பினாய்..!
உன் முதலாளியிடம் விடைபெற்று… காரை அடைந்து.. உனக்கு காரின் பின்பக்கக் கதவைத் திறந்து விட்டேன்.
நீ உள்ளே நுழையும் முன் என்னை ஏறிட்டுக்கேட்டாய்.
”அக்காவா.. பாக்கங்களா..?”

” ம்..ம்ம்..!”

”ஒ..ஒன்னு சொன்னா… கோவிச்சுக்குவீங்களா…?” என்று தயக்கத்துடனே கேட்டாய்.

”என்ன..?”

”இன்னிக்கு வேண்டாங்களே…”

”ஏன்.. டி…?”

”அக்கா.. அவங்க வீட்லதானுங்க இருக்கு..?”

”ஆமா…”

” ஐயோ.. அங்க வேண்டாங்க..! உங்க வீட்டுக்குன்னா… எனக்கு ஒன்னும் இல்லீங்க…ஆனாக்கா…அங்க….”

” ஏன்டி… பயமாருக்கா…?”

”ஐயோ.. பயத்துக்கில்லீங்க..!”

”அப்பறம் என்ன.. ?”

”இ.. இன்னிக்கு வேண்டாங்களே..!” என்று நீ மிகவும் தயங்க…

”ம்.. ம்ம்..! சரி.. பரவால்ல..! உக்காரு..!” என்றேன்.

நீ உள்ளே நுழையாமல் என்னைப் பார்க்க…
”உன்னை ட்ராப் பண்றேன்..” என்ற பின்தான் உட்கார்ந்தாய்.

காரை நகர்த்தி..கோவில் சாலையில் திருப்பினேன்.
”தாமரை…!”

”என்னங்க..?” என முன்னால் குனிந்து கேட்டாய்.

”சாப்பாடு என்ன பண்ணுவ..?”

” போய்.. ஏதாவது செஞ்சுக்குவங்க..”

” என்னடி செய்வ..?”

” சேமியாவோ… ரவையோ செஞ்சுக்குவங்க..”

”போய்தான் செய்யனுமா..?”

”ஆமாங்க…”

”கடைல ஏதாவது வாங்கிக்கறதுதான..?” என்றேன்.

”கடைலிங்களா..?”

” ம்..ம்ம்..!என்ன பிரியாணி கட்டிக்கலாமா..?”

” பிரியாணி வேண்டாங்க..! தோசை.. இட்லி மாதிரி ஏதாவது.. வேணா.. வாங்கிக்கலாங்க..!!” என்றாய்.

சாலையோரக்கடையில் நிறுத்தி.. இட்லி.. தோசை இரண்டுமே வாங்கிக்கொண்டு போனோம்..!!
முதலில் உன் வீட்டுக்குத்தான் போனோம்.
நீ காரைவிட்டு இறங்கும் முன் உன்னிடம் கேட்டேன்.
”தீபா இருக்காளா..?”

”இல்லீங்க..! அவ ஊருக்கு போய்ட்டா..” என்று விட்டு
நீ முன்னால் இறங்கிப் போய்.. விளக்கைப் பற்ற வைத்து விட்டு வந்து என்னை உள்ளே அழைத்தாய்.
உடனே போக விருப்பமில்லாமல் இறங்கி.. உன் வீட்டில் நுழைந்தேன். விளக்கின் மங்கலான ஒளி.. சோபையாகப் பரவியிருந்தது..! பாயை விரித்து…
”உக்காருங்க..” என்றாய்.

”உக்கார்றதா…?” என்றேன்.

” ஏங்க..?” என என் பக்கத்தில் வந்து நின்றாய்.

” போலான்டி…” உன் தோளில் கை போட்டேன்.

”ஏதாவது.. சாப்படறீங்களா..?”

” வேண்டாம்..! நீ சாப்பிடு.. நான் கெளம்பறேன்..!”

”செரிங்க..!!” என்ற உன்னை அணைத்து.. உன் முகத்தை நிமிர்த்தி.. உனது மெல்லிய உதடுகளைக் கவ்வி… உறிஞ்சினேன்..!
நீ.. என் மார்பில் சாய்ந்து கொண்டாய்.
உன் உதட்டு தித்திப்பை உறிஞ்சி விட்டு.. உன் கழுத்திலும்.. மார்பிலும்.. முத்தமிட்டு… முகம் புரட்டினேன்..!
சில நாட்களாக உடலுறவு சுகம் இல்லாமல் போயிருந்த என்னை… உன் மார்பு வாசணை.. கிறங்கிப் போக வைத்தது..!! என் பாலுறவுக் கிளர்ச்சி.. அதிரடியாக என் மூளையைத் தாக்க… நான் உன்னில் கிறங்கிப் போனேன்..!!
என் ஆவேசத்தில்.. நீ சற்று திணறித்தான் போனாய்..!!
நான்.. உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகி.. உன் மார்புப் புடவையை ஒதுக்கி.. உனது ரவிக்கை கொக்கியையும் விடுவித்தேன்..! இருக்கமாகக் கவ்வியிருந்த.. உன் பிராவை மேலே தூக்கிவிட….

”கதவ.. சாத்திரட்டுங்களா..?” என்று கேட்டாய்.

”இங்கயேவா..?”

”ஏங்க..?”

”நம்ம எடத்துக்கு போயிடலாமே..?”

” செரிங்க..!” என்ற உன் மார்பை முத்தமிட்டு விலகினேன்.

”சாப்பிடறதுன்னா.. சாப்பிட்டுக்கடி..”

” இல்லீங்க..! வந்து சாப்பிட்டுக்கறேன்..!” என்று பிராவை இறககிப் போட்டு.. ரவிக்கையை இழுத்து கொக்கி மாட்டி… புடவையை எடுத்து தோளில் போட்டாய்..!

மீண்டும் உன்னை இருக்கி அணைத்து.. உன் உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்..!
உன் வீட்டைப் பூட்டிவிட்டு இருவரும் கிளம்பினோம்..!!
அதே புளிய மரம்..!!
கீழே.. ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது..! சில் வண்டுகளின் ரீங்காரம்.. கொஞ்சம் தூக்கலாகக் கேட்டது..!! வானத்தில் மஞ்சள் நிலா.. அமுதமாய்.. ஒளியைப் பொழிந்து கொண்டிருந்தது..!!

காரைவிட்டு இறங்கி.. சாலையோரமாக இருந்த சிமெண்ட் திண்டின் மேல் போய் உட்கார்ந்து கொண்டோம்..!!
உன் இடுப்பில் கை போட்டு அணைத்து.. உன் தோளில் முகம் வைத்துக் கொண்டு கேட்டேன்.
”தீபா இருந்தா.. நல்லாருக்குமில்ல..?”

” ஏங்க..?”

”அவள கார்ல விட்டுட்டு கூட.. நாம.. ஆத்தோரமா போய்.. ஜாலியா இருக்கலாம்..”

”இப்ப மட்டும்.. என்னங்க..? நாம.. போலாங்க..”

”கார விட்டுட்டா..?”

”ஒன்னும் நடக்காதுங்க..!!”

” அப்ப கீழ போலாங்கறியா..?”

”போலாங்க..!!”

”ம்..சரி..! நட..!!” என எழுந்து.. காரைப் பூட்டிவிட்டு.. கைபேசி டார்ச்சை உபயோகித்து.. கையைப் பிடித்துக்கொண்டு.. ஆற்றின் சரிவுப் பாதையில் இறங்கினோம்..!!

நிலா வெளிச்சம்.. மனதுக்கு இதமான ஒளியாக இருந்தது.
ஆற்றங்கரைப் புல்மேட்டை அடைந்து…
”ரம்மியமா இருக்கில்ல..?” என்றேன்.

”ஆமாங்..!!” என்றாய்.
மெல்லிய நிலவொளியில்.. ஆற்று நீர்.. இள மஞ்சளாகத் தெரிந்தது..!

உன் இடுப்பில் கை போட்டு அணைத்துக் கொண்டு.. புல்மேட்டில் சிறிது தூரம் நடந்து விட்டு.. திரும்பி வந்து.. உட்கார்ந்து கொண்டோம்..!!

”அக்கா.. நல்லாத்தாங்க இருக்கு..?” என்று கேட்டாய்.

” ம்.. ம்ம்..! குணா உன்கிட்ட நடந்தது பத்தி சொன்னேன்..! அவளே.. அவன கண்டபடி திட்டி விட்டுட்டா..! உன்னையும் பாக்கனும்னா..! அதுக்குத்தான்.. நான் உன்னை கூப்பிட வந்தேன்..!!”

”அதாங்க.. எனக்கும் கஷ்டமா இருக்கு..?” என்றாய் வருந்தும் குரலில்.

”என்னடி கஷ்டம்.. உனக்கு..?”

”அக்கா.. கூப்பிட்டும்.. நான் வராம இருக்கங்களே..”

” பரவால்ல விடு..! நான் சொல்லிக்கறேன்..!” என்று உன் ரவிக்கையின் கீழ் பிளவில்.. விரலை நுழைத்தேன்.

நீ லேசாக நெளிந்து.. ”கொக்கியை பிச்சுராதிங்க..! கழட்டிரட்டுங்களா..?” என்றாய்.

”ம்… ம்ம்..! ஃப்ரீயா.. விடு..!!” என்று நான் உன் முந்தானையை ஒதுக்க…

நீயே.. உன் ரவிக்கை கொக்கிகளை விடுவித்து… முதுகுக்குப் பின்னால் கை விட்டு.. பிரா கொக்கிகளையும் கழற்றி… உன் முலைகளை.. சுதந்திரமாக்கினாய்..!

நெஞ்சில் முட்டிய தாபத்துடன்… உன் முலைகளைப் பிடித்து.. ஆசையோடு தடவி… என் முகத்தை… உன் முலைகளுக்கிடையே கொண்டு வந்து.. முத்தமிட்டேன்..!! என் தடவலிலும்… முத்தத்திலும்… உன் முலைக்காம்புகள் விறைக்கத் தொடங்கியது..!! அவைகளை… உதட்டில் கவ்வி… உறிஞ்ச… நீயும் தாபத்துடன்… என்னை அணத்துக் கொண்டு.. என் தலையையும்.. தோளையும் தடவினாய்…!!

உன் கருந்திராட்சைக் காம்புகள்.. என் நாவில்.. தித்திப்பாய் சுவைபட்டுக்கொண்டிருக்க.. நீ.. குனிந்து என் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாய்..!

நான்.. உன் முலைக்காம்புகளை விட்டு.. உனது.. உதடுகளைக் கவ்வினேன்..! உன் இரண்டு உதடுகளையும்.. ஒன்றாகக் கவ்வி.. உள்ளிழுத்துச் சுவைத்தேன்..!!
என் நாக்கை உன் வாய்க்குள் செலுத்த… நீ என் நாக்கைக் கவ்விச் சூப்பினாய்..!!
உன் கைகள்… என் மார்பையும்.. வயிற்றையும் தடவியது..!!

வாயோடு வாய் கலந்தவாறு.. நான் உன்… பம்மிய புஷ்பக் குவியல் முலைகளைப் பிடித்து.. பிசைந்தேன்..!! பிசையப் பிசைய… அவைகள் இருக்கம் பெற்றன..! அது.. என் கைகளில்.. புதிய உத்வேகத்தைக்கொடுக்க.. பலமுடனே… பிசைந்தேன்..!!
என் பிசைவு… உன்னையும் வெறியேற்றியது போல… நீ.. மிகவும் ஆவேசத்துடன்… என் நாக்கைச் சுவைத்தாய்…..!!!!

– சொல்லுவேன்……!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments