♥ நீ -32♥

”என் தங்கச்சி நிலாவ… கல்யாணம் பண்ணிக்கறியா…?” என்று கேட்ட குணாவின் குரல் நடுங்கியது.

”வ்வாட்…??” அதிர்ந்து விட்டேன் நான் ”எ… என்னடா சொல்ற. ?”

”நிலா… நிலாவ கல்யாணம் பண்ணிக்கறியா..?” மறுபடி.. சரக்கை ராவாக இறக்கினான். குணா.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”நிலாவயா… என்னடா… சொல்ற..?” எனக்கு விளங்கவிலலை. அல்லது விளங்கிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை.

குணா ”எனக்கு எப்படி சொல்றதுனு தெரியலடா..! ஆனா…ஆனா.. அவ உன்னை விரும்பறா…!” என்றான்.

திடுக்கிட்டேன். ”நிலா… என்னை… விரும்பறாளா..? என்னடா.. இப்படி ஒரு குண்டத்தூக்கி போடற..?”

” எனக்கும் கேட்டப்ப… இப்படிதான்டா இருந்துச்சு…!”

”கேள்விப்பட்டப்பவா… என்னடா…?”

சிகரெட்டை ஆழமாக இழுத்தான். படபடப்பைக் கொஞ்சம் தணித்துக்கொண்டு சொன்னான்.
”கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது உன்னோடதானாம்..! இல்லேன்னா கல்ய்ணமே பண்ணிக்க மாட்டேங்கறா..” என்ற குணா.. என்னைப் பார்த்து நேரடியாகக் கேட்டான் ”நீயும் பண்றதான..?”

”லவ்வா… என்னடாது..?” அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.

”அவ… அவ… உன்னை பண்றான்னா… உனக்கு தெரியாம எப்படிடா…?”

”வாட்..? நானா..? அப்படிப்பட்ட துரோகி இல்லடா… நான்..!” உன்னிடம் சொன்னது நினைவு வந்தது.
‘என்ன பண்றது… நண்பனோட தங்கச்சியா போய்ட்டாளே..?’

” ஆனா.. அவ அப்படி சொல்லலியே..?”

”அவளே சொன்னாளா..?”

”ஆமா… அவதான் சொன்னா..”

”எப்ப சொன்னா… நட.. இப்பவே கேக்கலாம்…” சட்டென நான் எழுந்து விட்டேன்.

உடனே என் தோளைப் பிடித்து அழுத்தினான் குணா.
”உக்காரு… உக்காரு…! டென்ஷனாகாத..!”

”நா… நான்…! பண்ணலடா..! உன்மேல சத்தியமா..! அவளும் அப்படி என்கிட்ட பழகினதில்ல..!”

”அப்ப…அப்ப. ..நீ பண்ணலை.?”

”ஐயோ.. இல்லடா..! என்னடா நீ.. இவ்ளோ நாள் என்கூட பழகிட்டு..? போடா…! நீயெல்லாம் என்ன புரிஞ்சு வெச்சிருக்க…? உனக்கு தங்கச்சினனா… அவ எனக்கும் தங்கச்சிதான்டா…?”

”ச்ச்.. ச்ச்…ச்ச்..! அப்படி சொல்லாத.. நீ இல்லேன்னா அவ சாகறேங்கறா..!”

”ச்ச..! அவ சொல்றத நீயும் நம்பறியா…?”

”நா… நம்பலடா..! உன்னைத் தெரியாதா எனக்கு..? நீ எவ்வளவு நல்லவன் .! ஆனா அவ உன்னை பண்றா… அதான் நீ வேனும்னு ஒத்தக்கால்ல நிக்கறா…!”

”எப்படிடா…? சே…! என்னடாது..?”

”ஸாரிடா..! எனக்கு கேக்க தெரியல..? என்னனென்னவோ கேட்டு… உன்னை டென்ஷனாக்கிட்டேன்..! பட்… ரியலா… ரீசன் என்னன்னா.. அவளுக்கு மாப்பிள்ளை வரேன்னாங்க… அதப்பத்தி பேசறப்பத்தான் அவ… இதெல்லாம் சொன்னா..! அதான் உன்கிட்ட எப்படி பேசறதுனு தெரியாம… சரிடா.. சரி… அதெல்லாம் விட்றுலாம்..! நீ சொல்லு அவளை பண்ணிக்கறியா…?”

”என்னடா.. என்னை இப்படி ஒரு இக்கட்ல கொண்டு வந்து விட்டுட்ட..? எனக்கு என்ன சொல்றதுனே.. தெரியலடா..!”

”சரி..நானே சொல்றேன்..! பண்ணிக்கடா.. ! எனக்கு உன்மேல எல்லாம் ஒரு கோவமும் இல்ல..! என் கோவமெல்லாம் அவமேலதான்…! உன்னை நான் நம்பறேன்..”

”நா.. சாதாரணமாதான்டா.. பழகினேன்.. அவகூட..! அது தப்பாடா…?”

”உமமேல தப்பே இல்லடா…! எல்லாம் விட்றுடா… அதெல்லாம் வேண்டாம்…! என்ன சொல்ற… நிலாவ பண்ணிக்கறியா…?”

”இப்படி கேட்டா… நான் என்னடா சொல்றது அடிச்சது பூராமே எனக்கு எறங்கிப் போச்சு…! இன்னொரு பீரு சொல்லு…!” குடுக்கற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டுதான் குடுக்கும் என்பார்கள்… இப்படி பாரில் உட்கார வைத்துமா கொடுக்கும்..? ஒரு வேளை.. நான் உன்னுடன் சேர்ந்து… கோவில் குளமெல்லாம் சுற்றியதால்… சுக்கர திசை என் சூத்தில் அடித்து விட்டதோ..?
சே…! என்ன இது..? சாதாரணமாகவே சிந்திக்கத் தெரியாது… இதில் போதையில் உட்கார்ந்து கொண்டு சிந்திப்பது.. ????

”ரெண்டு சொல்லட்டுமா..?”

”நோ… நோ…! ஒன்னு போதும்..!”

”யோசி… நல்லா யோசி…! யோசிச்சு சொல்லு…!”

மறுபடி ஒரு பீர்வந்தது. ஜல்லென்றிருந்த பீரை..கடகடவென உள்ளே இறக்கினேன். ஒரே தம்மில்..! பாட்டிலைக் கீழே வைத்து விட்டு… தலை குணிந்து உட்கார்ந்திருந்த குணாவைப் பார்த்துக் கேட்டேன்.
”இப்ப சொல்லு..? நான் என்னடா.. பண்ணனும்..? நீ என் உயிர் நண்பன்..! நீ சொல்லி… நான் கேக்க மாட்டனா..? சொல்லு… நான் என்ன பண்ணனும்..?”

”எனக்காக.. நீ என்னவேனா செய்வேன்னு தெரியும்.! அதுதான்… நம்ம நட்போட பெருமை…!”

”ஆனா… நண்பா.. இந்த பாட்டல்மேல சத்தியமா சொல்றேன். நான் நிலாவ லவ் பண்ணலடா…!!”

”தெரியும்டா..! அதான் என்னால.. கோபப்பட முடியல..! ஆனா.. அவ… அந்த திருட்டு கழுதை உன்னை படு சின்சியரா பண்ணிருக்காடா..! எனக்கு அவளும் முக்கியம்.. நீயும் முக்கியம்…! ஸோ… முறையா கேக்கறேன்..! என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கறியா..?”

காதில் தேன் வந்து பாய்ந்தது.!
என் குழப்பங்கள் தீர்ந்தன. அல்லது காணாமல் போயின.! மனசு குளிர்ந்தது..! என்ன ஒரு அதிர்ஷ்டம்..? என்ன ஒரு அருமைய்ன வாய்ப்பு..?
நிலாவினி எத்தனை பிரமாதமான.. அழகி..? எனது எத்தனை இரவுகளை அவஸ்தைக்கு உள்ளாக்கியிருப்பாள்..?
இனி அவள் எனக்கா..? நிச்சயமாக நான் அதிர்ஷ்டக்காரன்தான்…!!

திடுமென குணா கேட்டான்.
”சாந்தி அழகா.. இல்லயாடா..?”

”ச்ச.. எவன்டா சொன்னது.. அப்படி..! அவ தேவதைடா..! பூமில வந்து நடக்கற.. ரம்பைடா..! தெய்வீக அழகுடா..!!” என்று உணர்ச்சிவசப் பட்டுச் சொன்னேன்.

”அப்பறம்.. ஏன்டா.. அவள லவ் பண்ணல..?”

திகைத்தேன் ”இ…இல்ல… அவ…”

”போடா…!!” என்றான் குணா ”இப்படி ஒரு அழகான தங்கச்சி.. உனக்கிருந்துருந்தா… நான்லாம்.. கண்டிப்பா பண்ணிருப்பேன்டா..! சரி.. இப்ப என்ன சொல்ற..? அவள புடிச்சிருக்குதான..?”

”ம்ம்.. ”

”கல்யாணம் பண்ணிக்கறதான..?”

” உனக்காக பண்ணிக்கறன்டா..”

”அது போதுன்டா… எனக்கு..!” சட்டென என் கைகளைப் பிடித்துக் கொண்டான் ”எனக்கு ஒரே தங்கச்சிடா.. அவ தேவதை மாதிரியிருக்கானு ரொம்ப செல்லம் குடுத்து..வளத்தம்டா… ஆனா.. அவ…அவ…” என அழுதான்.

”டேய்..! என்னடாது..? நீ..ஏன்டா.. அழற..? நான் பண்ணிக்கறன்டா..! நான் பண்ணிக்கறன்டா…!! அவள நான் கண்ணுக்குள்ள வெச்சு காப்பாத்தறேன்.. நீ.. அழாதடா..”

” உண்மைலயே..நீ ரொம்ப.. நல்லவன்டா…” என்று குணா கண்களைத் துடைத்துக் கொண்டான்.
போதையில் கண்கள் சிவந்து விட்டன. முகம் முழுவதும் வியர்வை..! தீரத்தீர… சிகரெட் பற்றவைத்துக் கொண்டே இருந்தான்..!

”இப்ப வர்றியாடா..?” என்று கேட்டான்.

”எங்க..?”

”அவள பாக்க..? வந்து நீயே பேசிப்பாரு…?”

சட்டென எனக்குள் ஒரு பனிப்புயல் வெடித்தது.

”இ..இப்பவா..?” நான் தடுமாறினேன்.

”ஏன்டா…? என்னடா.. யோசணை..?”

”இ…இல்ல.. இப்ப…இந்த நெலமைல..?”

”அதனால..என்னடா..?”

”இல்லடா.. எனக்கு மனசு இடம்தரல.. இன்னிக்கு வேண்டாம்..! நாளைக்கு வர்றேன்.. நிதானத்துல பேசிக்கலாம்..!”

”நாங்க எல்லாம் பேசிட்டம்டா..! உனக்கு சம்மதம்தான்டா..?”

”என்னடா இப்படி கேக்கற..? மனப்பூர்வமா சம்மதிக்கறேன்டா..” என்றேன்.

”சரி… எப்ப வெச்சிக்கலாம் கல்யாணத்த..? என்று..
சிறிது இடைவெளி விட்டு கேட்டான் குணா…!!!!

-சொல்லுவேன்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments