♥ நீ -35♥

”உங்க பெரியம்மாவ பாத்தியாடா…?” ஆவலோடு என்னைக் கேட்டான் குணா.

”இல்லடா.. ஊருக்கு போயிருக்கு..” என்றேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”ச..”என சலித்துக் கொண்டான் ”எப்ப வரும்..?”

”இன்னிக்கோ.. நாளைக்கோ வந்துரும்.. ஆனா எங்கக்காகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்..?”

”அப்படியா..? என்ன சொன்னாங்க.. உங்கக்கா..?”

”ம்ம்.. அம்மா வந்தா பேசிடலாம்னா..”

”அவங்க.. ஒன்னும் சொல்ல மாட்டாங்க இல்ல..?”

”சே..சே.. அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல..”

”இல்ல.. ஒரு காரியம்னு வர்ரப்ப…?”

” அதெல்லாம் ஒன்னும் வராதுடா…”

ஸ்டேண்டில் கார்கள் ஓட்டமின்றி இருந்தன.
”சரி… வாடா..” என்று என் கையைப் பிடித்தான் குணா.

”எங்கடா…?”

”என் வீட்டுக்கு..!”

”இப்ப.. எதுக்குடா..?”

” நிலாகிட்ட.. எங்க வீட்ல எல்லாம் பேசலாம் வா..” என்றான்.

இதுவரை இல்லாத ஒரு படபடப்புடன்.. அவனது வீட்டுக்குப் போனேன்.
நிலாவினி.. வெள்ளைச் சுடிதாரில் தேவதை போலிருந்தாள்.
டிவி பார்த்துக்கொண்டிருந்தவள்.. எங்களைப் பார்த்தவுடன் சட்டென எழுந்து கொண்டாள்.

உள்ளம் நடுங்க..
”ஹாய்….” என்றேன்.

அவளும் சொன்னாள்.
”ஹாய்…”

”ம்.. உக்கார்ரா…” என்றான் குணா.

” இல்ல… பரவால்ல…”

” சும்மா.. உக்கார்ரா..” என்றவன் தன் தங்கையைப் பார்த்து ”காபி போட்டு எடுத்துட்டு வா..” என்றான்.

”எதுக்குடா.. அதெல்லாம்..?”

”உக்கார்ரா…”

நிலாவினி சமையலறைப் பக்கம் போனாள்.
சத்தம் கேட்டு… உள்ளிருந்து வந்த அவன் அம்மா.. என்னைப் பார்த்து இருகிய முகத்துடன்..
”வாப்பா…” என்றாள்.

என்ன பேசுவது எனப்புரியாமல் புன்னகைத்து வைத்தேன்.
பின்னாலேயே குணாவின் அப்பாவும் வந்தார்.
” வாப்பா…” என்றார்.

நான் சிரிக்க…
குணா என் பக்கத்தில் உட்கார்ந்து பொதுவாகப் பேசினான்..! சிறிது நேரம் எப்போதும் போல இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தோம்.!
காபியோடு வந்தாள் நிலாவினி.

காபியைக்குடித்தவாறு நான் திருட்டுத்தனமாக நிலாவினியை ரசிக்க…
அவளது பார்வையும்.. அவ்வப்போது என்னை வருடிப்போனது…!!

நிலாவினியின் தளதள உடம்பு.. என் மனதைச்சுண்டியது. செழுமையான ஆப்பிள் கன்னங்களும்… சிவந்த ஆரஞ்சு இதழ்களும்… என்னைத் திண்ண வா.. என்றது..!
பாலில் மிதந்ந.. கருந்திராட்சை விழிகளின் குறுகுறு பார்வையும்… இதழோரம் ஒதுங்கிய… யோகனப் புன்னகையும் என்னை மயக்கியது..!
இளமையின் உச்ச்த்தில் பூரித்த.. பெண் பால் தனங்கள்.. உடனடியாக என்னை மோகிக்க வைத்தது..!
ரோஸ் கலர் சுடியில்.. டேபிள் மீது சாய்ந்து நின்று… மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு… தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!
அவ்வப்போது.. நிமிர்ந்து.. என்னை ஒரு பார்வை.. மோகனப் புன்னகையால்.. என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்..!!

குணா ”என்ன கேக்கனுமோ.. கேளு..” என்றான்.

என்னத்தைக் கேட்பது..?

அவனுடைய அப்பா… அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவா முகத்தில் ஒரு இருக்கம் தெரிந்தது..!
மகளின் காதல் பிடிக்கவில்லையா… இல்லை என்னையே பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை..!
அவளது அம்மா சமையலறையில் இருந்தாள்..!

”கேக்கறதுக்கு.. என்ன.. இருக்கு..?” என்று தயக்கத்துடன் சொன்னேன்.

” உனக்கே தெரியாம.. உன்னை லவ் பண்ணியிருக்காளே… அதைக் கேளு…! திருட்டுக்கழுதை..!!” என்றான் குணா.

சட்டென நிமிர்ந்தாள் நிலாவினி. தன் அண்ணனை கடுமையாக முறைத்தாள். என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..!

நான் இளித்துக் கொண்டு.. உட்கார்ந்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்..!

”தனியா பேசறியாடா..?” குணா.

”இ..இல்லடா.. பரவால்ல.. அதெல்லாம்.. அவசியமில்ல..”

அவனுடைய அப்பா ”போப்பா.. தாராளமா போய் பேசு..! ரெண்டு பேரும் ஏதாவது பேசிட்டு வாங்க…” என்றார்.

நிலாவினி என்னைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டு.. மாடிப்படிகளில் ஏறினாள்.
நான் போவதா… வேண்டாமா.. என்று குழம்பினேன்.

”போடா…” என்றான் குணா.

பல்லை இளித்து விட்டு.. தயக்கத்துடன் எழுந்து போனேன். மாடியில் அவளது அறைக்குள் நின்றிருந்தாள்.
படபடப்புடன் அறைக்குள் போனேன். ஜன்னல் ஓரமாக நின்றிருந்தாள்.

”நிலா…”

”ம்…?” திரும்பினாள்

”ஏன்.. எனக்கு மொதவே சொல்லல..?”

” என்ன.. சொல்லல..?”

தயக்கத்துடன் ”நீ.. என்னை விரும்பறேன்னு..?” என்று கேட்டேன்.

சிறிது மௌனம் காத்தாள். பெருமூச்செறிந்தாள்.

”என்னால… இப்பக்கூட நம்ப முடியல தெரியுமா..?” என்றேன்.

மெல்லக் கேட்டாள்.
”உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா..?”

”ஹேய்.. என்ன நிலா.. இப்படி கேட்டுட்ட..? உன்னப் போயி..?”

”புடிக்கலியா..?”

”சே..சே..! ரொம்ப..ரொம்ப புடிச்சிருக்குனு சொல்ல வந்தேன்..!!”

”ம்ம்…?”

” ம்ம்…!!”

” அப்ப.. நீங்க என்கிட்ட சொன்னீங்களா..?”

”என்னது..?”

”என்னைப் புடிச்சிருக்குனு..?”

” இ..இல்ல..! அது.. எப்படி…”

”நீங்களே.. சொல்ல பயந்தப்ப.. நா எப்படி சொல்லுவேன்..? நான் ஒரு பொண்ணில்லையா..? ம்..?”

”ஓ…” உள்ளம் குளிரச் சிரித்தேன் ”சரி… இப்ப சொல்லவா..?”

”என்ன..?”

”ஐ லவ் யூ…ஸோ மச்..”

தலையைக் குனிந்து நின்றாள். நான் அவளை நெருங்க முயன்றேன்.

அவளே கேட்டாள் ”என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா..?”

”எ.. என்ன.. கேள்வி.. இது..?”

”இல்ல… நா.. வேற மாதிரி நெனச்சேன்..”

”வேற மாதிரியா..?”

”ம்ம்…”

”என்ன.. வேற மாதிரி..?”

” இல்ல.. அன்னிக்கு கோயில்ல காட்னீங்களே.. லீனா ஒரு பொண்ணு.. வெடவெடனு இருந்தாளே.. அவள விரும்பறீங்களோ.. என்னமோனு…?” என்றாள்.

மிகச் சரியாக அம்பு விடுகிறாள். நான் உஷாரானேன்.
”அ.. அது.. அது.. தெரிஞ்ச பொண்ணுதான்..! மத்தபடிலாம்.. எதுமில்ல..!! அதுசரி.. நீ கூட அன்னிக்கு பிரெண்டு கூட வந்ததா இல்ல சொன்ன..?”

”ம்..ம்..! ஆமா..!”

”ஆனா.. யாருகூடவோ பைக்ல போன மாதிரி இருந்துச்சு..?”

சட்டென முகம் மாறினாள். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து..
”அவன் என் பிரெண்டோட தம்பி..! என் பிரெண்டுக்கு அப்ப நிச்சயம் பண்ணியிருந்துச்சு.. அவரும் கூட வந்துருந்தாரு..! அவங்க ரெண்டு பேரும் ஒரு பைக்லயும்.. நாங்க ரெண்டு பேரும் ஒரு பைக்லயும் வந்தோம்..!!”

”ஓ…!” புன்னகைத்தேன்.

சிறிது விட்டு.. ”நானும் சொல்லவா..?” என்று கேட்டாள்.

”என்னது..?”

”ஐ லவ் யூ…!!”

பரவசமடைந்தேன். அவள் அருகில் சென்று.. மெதுவாக அவள் கையைப் பிடித்தேன்.
” நா.. உன்னளவுக்கு.. அழகானவனோ.. படிச்சவனோ.. இல்ல நிலா..”

” அந்தஸ்த்தோ… அழகோ பாத்து வந்தா.. அதுக்கு பேரு காதல் இல்ல..! மனச பாத்து வர்றதுதான் காதல்..!!”

”ம்..ம்..!!” அவளது அண்மையில்.. நான் மிகுந்த பரவசமைந்தேன். சட்டென என்னுள் காமக்கிளர்ச்சி உண்டானது..! அவளது இளம் பரவச்செழிப்பை மிக அருகில் பார்த்து.. உள்ளுக்குள் உஷ்ணமானேன்.
என் பார்வை அவள் மார்பை வருடுவது கண்டு நகைத்தாள்.
”என்ன பாக்கறீங்க..?”

சுதாரித்தேன் ” உன்..உன்னோட மனசு..?”

”ம்ம்… ?” வெட்கம் கலந்து.. அழகாககப் புன்னகைத்தாள்.

”ம்..ம்..! இந்த காதல்.. மனச பாத்துதான வரும்..? அதுதான் பாத்தேன்..!!”

”ஓகோ.. அப்ப என் மனசத்தான் பாத்திங்க…?”

” ம்..ம்..! அங்கதான இருக்கு.. உனக்கு.. மனசு..?”

”எனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் மனசு இங்கதான் இருக்கும்..! ஏன் உங்களுக்கு வேற எங்காவது இருக்கா..?”

”இ.. இல்ல.. ! இல்ல..! இங்கதான்..!!”

” நல்லா பாத்திங்களா..?”

”என்னது..?”

”என் மனச..?”

”ம்..ம்..!!”

”எப்படி இருக்கு…? என் மனசு..?”

”ஹையோ..! அழகு.. !! கொள்ளை அழகு…!! கொஞ்சம் முன்னாலதான் பொறந்த அழகு குழந்தை மாதிரி.. மனச பறிக்குது..” அவளது அண்மையிலும் குறும்புப் பேச்சிலும்.. சுயக்கட்டுப்பாட்டை மீறினேன் ”அப்படியே.. கட்டிப்புடிச்சு… ஆயிரம் முத்தங்கள் குடுக்கனும் போலருக்கு…!!”

”ச்சீ. ..” என வெட்கப்பட்டாள்.

”அத்தனை அழகு.. உன் மனசு..!!” அவளை அணைக்க முயன்றேன்.

கொஞ்சமாகப் பின்னால் நகர்ந்தாள்.
”ம்ம்..”

”ஐ லவ் யூ.. நிலா..! எனக்கு நீ இப்படி ஒரு அதிர்ஷ்டம் கெடைக்கறதுக்கு.. நான் போன ஜென்மத்துல ஏதாவது புண்ணியம் பண்ணிருக்கனும்னு நெனைக்கறேன்..!!” என்று அவள் தோளில் கை போட்டு அணைத்தேன்.
நிலாவினி என் அணைப்பை விரும்பினாளா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடமிருந்து விலக முயற்சிக்கவில்லை. அவளை நான் முத்தமிட முயன்றேன்.
ஆனால் சாமார்த்தியமாக தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

”நிலா…”

”ம்ம்…?”

”ஐ லவ் யூ..சோ மச்..” என்று கிறங்கிப் போய் அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.

முகத்தைத் திருப்பி.. தலையைக் குனிந்து கொண்டாள்.
அவள் காதோரம்.. உச்சந்தலையெல்லாம் முத்தமிட்டேன்.

”நிலா…”

”….”

”நிலா…”

”ம்ம்…”

”என்னை பாரேன்…”

”ம்கூம்…”

”ஏய்.. நிலா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஒரு முத்தம்.. உதட்டுக்கு…”

”ச்சீய்…”

”ப்ளீஸ்…”

”ம்கூம்…ம்கூகூகூம்ம்..”

அவள் முதுகைத்தடவினேன். அப்படியே கையைக் கீழே இறக்க… சட்டென விடுபட்டு.. விலகிப்போனாள் நிலாவினி…!!

அவள் நகர…சட்டெனத் தாவி.. அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்….!!!!

-சொல்லுவேன்…!!!!

-கருத்துக்களைச் சொல்லலாம்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments