♥ நீ -37♥

வெகுளியாக இருந்தாலும்.. நீ அனுபவமுள்ள பெண்ணாக இருந்தாய். தப்பான இடத்தில் இருந்து வந்த நேர்மையான பெண்..!
பெயருக்கு ஏற்றார் போல… சேற்றில் மலர்ந்த செந்தாமரை..!!
”தாமரை…”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”என்னங்க…?”

” உண்மைலயே.. நீ ரொம்ப நல்லவடி..”

”இல்லீங்க.. ரொம்ப..ரொம்ப கெட்டவங்க..” என்றாய்.

”சே..சே..! அது.. உன் சூழ்நிலைனால நீ கெட்டுட்டடி..! அது ஒரு விபத்துடி.. அத மறந்துரு..! இப்பத்தான் நீ.. சரியாகிட்ட இல்ல..? இனி உனக்கேத்த மாதிரி யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணிக்கோ.. நிச்சயமா நீ.. நல்லாருப்ப..!!”

எதுவுமே சொல்லாமல் சிரித்தாய்.

நான் மறுபடி கேட்டேன்.
”மோசமான எடத்துலருந்து வந்துருந்தாலும் நீ இவ்வளவு நல்லவளா.. நேர்மையானவளா இருக்கியே.. எப்படி தாமரை..??”

புன்னகைத்தாய் ”எல்லாம் எங்கம்மா சொல்லிக்குடுத்த பாடம்ங்க..”

”ஓ..! ஆனா கிரேட்..! படிச்சவங்களா.. உங்கம்மா..?”

”ம்கூம்… பள்ளிக்கொடம் பக்கம் கூட போனதில்லீங்க..!!”

”ம்ம்..! ஆனாலும் மனசாட்சியோட வாழ்ந்துருக்காங்க..!! அத உனக்கும் கத்துக்குடுத்துட்டு போயிருக்காங்க..!! நிச்சயமா நீ நல்லாருப்படி…!!” என்று மனதாரச் சொன்னேன்.

உன்மேல் இருந்த என் காதல் இன்னும் அதிகமானது. உன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.
”தாமரை…”

”என்னங்க…?”

” என்மேல கோபமில்லையே உனக்கு..?”

”ஐயோ.. எனக்கென்ன கோபங்க..? சந்தோசம்தாங்க..! ”

”அப்போ.. என் கல்யாணத்துக்கப்பறம்.. உன்ன மறந்துடச் சொல்றியா…?”

”ஆமாங்க…”

”ஏன்டி…?”

” அதாங்க.. நல்லது…”

” ம்..ம்..

”கல்யாணத்துக்கு வருவ இல்ல..?”

”ஐயோ என்னங்க இப்படி கேக்கறீங்க..? உங்க கல்யாணத்துக்கு நான் வராம இருப்பங்களா..!”

உன் உதடுகள் என் இலக்கானது. அதைக் கவ்வி உறிஞ்சினேன். அழமான முத்தம். உதட்டை விட்டு.. கழுத்தில் உதட்டைப் பதிக்க..
நீ முனகலாகக்கேட்டாய்.

”காபி வெக்கட்டுங்களா..?”

”ம்கூம்.. மொதல்ல.. நீ..” உன் முலைகளுக்கிடையே என் முகம் புரட்டினேன். உன் மார்பு வாசணையை மிக ஆழமாக உள்வாங்கினேன். முந்தானைக்குள் கை விட்டு.. உன் மெண்மையான.. சதைக்கோலத்தைப் பிடித்து.. மெது மெதுவாகப் பிசையத் தொடங்கினேன்..!
உன் முந்தானையை ஒதுக்கி. .. ரவிக்கை கொக்கிகளை விடுவிக்க… நீயே ஒவ்வொன்றாகக் கழற்றி.. உன் உடமபின் மேல் பகுதியை… வெற்று மார்பாக்கினாய்..!
உன் திரட்சியான முலைகள்.. என் தாபத்தை அதிகமாக்கியது.! இரண்டு கைகளிலும் பிடித்து.. பிசைந்து.. உருட்டி.. காம்பில் என் உதட்டை வைத்து… உறிஞ்சினேன்.
உணர்ச்சியோடு என் தோளைத் தடவினாய். என் நெற்றியிலும்.. உச்சந்தலையிலும் முத்தம் கொடுத்தாய்..!

பேச்சுக்கள் இல்லை.. உஷ்ண மூச்சுக்கள் மட்டுமே இருந்தது. முத்தங்ளும.. தடவல்களும்.. தலுவல்களுமாக.. நேரம் நகர்ந்தது.!
உன்னைப் பின்னால் சாய்த்து கட்டிலில் படுக்க வைத்து உன் மேல் பரவினேன்.
கலைந்த உன் புடவையை உருவிவிட்டு.. உன் வயிற்றிலும்… தொடைகளிலும்.. என் உதடுகளை ஊர்வலம் போகவிட்டேன்.
என் உதட்டு ரேகைகள் உன் உடம்புக்கும் புதியதல்ல.. உன் அங்கங்களின் மெண்மை எனக்கும் பதியதல்ல..! ஆனால் இன்று.. உன்அங்கங்கள் ஒவ்வொன்றும் புதியது போல.. சுகத்தைக்கொடுத்தது..!!

உன் உடம்பில் இருந்த..அத்தனை உடைகளும்.. விலக்கப்பட்டு… உன் அம்மண உடம்போடு.. என் ஆடையற்ற உடம்பைக் கலக்க விட்டேன்..!!

வியர்வைப் பெருக்கோடு.. உன்னைப் புணரத்தொடங்கினேன்..!!

வார்த்தைகளற்ற மௌனமான உடலுறவு..! முத்தமும்.. மூச்சிறைப்பும்.. தவிற வேறு சத்தங்கள் இல்லை..! திக்கலோ..திணறலோ… முக்கலோ.. முணகலோ.. எதுவுமில்லை..!!

” என்னங்க…”

”ம்..ம்..!”

” எங்கயும் போகலீங்களா.. இன்னிக்கு…?”

” போகனுன்டி..!! எங்க பெரியம்மாவ பாக்கனும.. கல்யாண விசயமெல்லாம் பேசனும…! ஏன்டி..?”

” கேட்டங்க…”

” சரி… நீ என்ன.. ஏதாவது ஐடியால வந்தியா..?”

”இல்லீங்க… உங்கள பாக்கலாம்னுதாங்க வந்தேன்..!”

”ம்..ம்..!!”

நீ.. என் நிர்வாண உடலை.. மெண்மையாக வருடிக்கொடுத்தாய். இதமாகப் பிடித்து விட்டாய். அவ்வப்போது அங்கங்கே முத்த்கள் கொடுத்தாய்..!

”தாமரை…”

”என்னங்க…?”

” நீ.. இருக்கறியா…?”

”ஐயோ.. வேண்டாங்க…”

” ஏன்டி…?”

” உங்களுக்கு கல்யாணப்பேச்சு நடக்கற இந்த நேரத்துல… நான் இங்கருக்கறது…நல்லதில்லீங்க..”

”ம்..ம்..! நீ சொல்றதும் சரிதான். இதுல ஒன்னும் வருத்தம் இல்லியே..?”

” ஐயோ… இல்லீங்க..” என்று சிரித்த முகத்துடன் சொன்னாய்.

மேலும் ஒரு மணிநேரம் கழித்து… எழுந்து உட்கார்ந்தவாறு கேட்டாய்.
”இப்ப.. நா போலாங்களா..?”

” போறியா..?”

” ஏங்க..?”

” ஸாரிடி…”

”ஐயோ.. என்னங்க.. நீங்க போயி.. ”

”பணம் ஏதாவது வேனுமா..?”

”இல்லீங்க.. வேண்டாங்க..”

நீ வைத்திருந்த பூக்கள்.. பெட்டில் கசங்கிக்கிடந்தது..!
எழுந்து நின்று புடவையை எடுத்துக் கட்டினாய்..!!

”என்னங்க…”

”ம்..ம்..!”

”உங்ககிட்ட நா..ஒன்னு சொல்லனுங்க..”

”என்ன..?”

” ஆனாக்கா.. அத.. எப்படி.. பொல்றதுனு..?”

”பரவால்ல.. சொல்லு..”

பெருமூச்செறிந்தாய். ”உங்கள பாக்க… இனிமே..நான் வரமாட்டங்க..” என்றாய்.

திடுக்கிட்டேன் ”ஏய்.. என்னடி சொல்ற..?”

”என்னை மன்னிச்சிருங்க..! நான் உங்கள நெனச்சேதான் வாழப்போறேன்..! ஆனா உங்கள பாக்க மட்டும் வரமாட்டங்க..! எந்த விதத்துலயும் உங்கள தொந்தரவும் பண்ண மாட்டங்க…”

” ஏன்டி..? என்னை தூக்கி விசிட்டியா..?”

சட்டென உன் கண்கள் கலங்கியது.
”ஐயோ.. உங்கள போயி…. என் தெய்வங்க.. நீங்க…!!”

”அப்பறம் ஏன்டி..?”

மூக்கை உறிஞ்சி விட்டு.. மெல்லிய குரலில் சொன்னாய்.
”உங்க மனசு எனக்கு தெரியுங்க..! நீங்க எந்தளவுக்கு நல்லவங்களோ.. அந்தளவுக்கு.. பொம்பள விசயத்துல..வீக்கான ஆளு..!! மறுபடி நீங்க என்னைப் பாத்திங்கனா… நம்ம ரெண்டு பேர் மனசும் கொரங்காகிருங்க..! இப்படி பேசறதுக்கு என்னை மன்னிச்சிருங்க..! என்னென்னைக்கும் நான் உங்க அடிமைதான்..! வாடின்னா வந்துருவேன்.. ஆனா இனிமேல் தொட்டு அது வேண்டாங்க..! நீங்க கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழனுங்க.. அது ஒன்னுதாங்க என்னோட ஆசை..!! நீங்களே புரிஞ்சு நடந்துக்குங்க..! இந்த உலகததுல எனக்குனு இனி ஒரு சொந்தம் வந்துச்சுனா.. அது உங்களாலதாங்க இருக்கும்…!! என்னை மன்னிச்சிருங்க… நான் உங்கள.. இனி பாக்க வரமாட்டேன்..! அதேசமயம்.. நீங்க எனக்கு அமசசுக்குடுத்த.. இந்த வாழ்க்கைய…ரொம்ப நல்லா.. வாழுவங்க..!!” என்று கண்களில் நீர் வழியச் சொன்னாய்…!!!!

– சொல்லுவேன்….!!!!

கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments