♥ நீ -45♥

காலையிலிருந்தே லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்கப் போய்விட்டு… குணாவின் பைக்கில் வந்து கொண்டிருந்த போது.. வழியில் மேகலாவைப் பார்த்தேன்.
அவளருகே போய் பைக்கை நிறுத்தினேன்.
”என்ன.. இங்க.. காலைல நேரத்துல..?” என்றேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

சிரித்தாள் ”கரண்ட் பில் கட்ட வந்தேன்..!”

”ஓ..! கட்டிட்டிங்களா..?”

”ம்.. வந்ததும் கட்டிட்டேன்.! மழைனால கூட்டமே இல்ல..! நீங்க..?”

”பத்திரிகை குடுக்க.. பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டு வரேன்..”

”பைக் யாருது..?”

”மச்சினனுது…” என்க

”ஓ..! இப்பவே…உரிமை பலமாருக்கு..” என்று சிரித்தாள்.

”ம்.. இருக்காத பின்ன..? வரீங்களா..?”

”வீட்டுக்குதான..?”

”ம்..ம்..! வாங்க மழை வேற தூறுது..!”

”லேசாதான…” என்று தயங்கிவிட்டு என் பின்னால் உட்கார்ந்தாள். ”ம்..ம்.. போங்க..”

பைக்கை ஓட்டினேன்.
சில நிமிடங்களிலேயே மழை தூரல் அதிகரித்து.. எங்களை நனைத்தது.!

”மழை பெருசா.. வருது..” என்றாள்.

”என்ன பண்றது.. நனஞ்சிட்டே போயிரலாமா..?”

”இல்ல வேண்டாம்..! நனஞ்சிருவோம்… நின்னே போயிரலாம்..” என்று அவள் சொல்ல அருகில் இருந்த.. தியேட்டர் வாசலில் ஓரம் கட்டினேன்.
பைக்கை ஓரமாகப் போட்டு விட்டு.. கவுண்ட்டர் பக்கமாகப் போய் நின்றோம்.

பெரிய ‘கட் அவுட் ‘ டைப் பார்த்து விட்டு.. ஈரம் துடைத்தவாறு சொன்னாள் மேகலா.
”ஷோ.. இன்னும் ஆரம்பிக்கல போலருக்கு..”

”ம்..ம்..” மணி பார்த்து ”ஆரம்பிச்சிருவாங்க..” என்றேன்.

தியேட்டர் கவுண்டர் திறந்திருந்தது. வெளியே மழைக்கு ஒதுங்கியவர்கள் தவிற.. யாருமில்லை..!

”காலைலயே மழை..” என்றேன்.

”புயல்…” என்றாள் ”எல்லாருக்கும் பத்திரிகை குடுத்தாச்சா..?”

”ம்… முடிஞ்சளவு.. குடுத்தாச்சு..”

”இன்னும் மூனே நாள்தான் இருக்கு..”

”ம்..ம்..! குடும்பத்தோட வந்துருங்க..!!”
மேலும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு…
”மழை.. ஓயாது போலருக்கு..” என்றாள்.

சிரித்து ”உள்ள போனாக்கூட உக்காரலாம்..” என்றேன்.

என்னைப் பார்த்தாள் ”எங்க..?”

”தியேட்டருக்குள்ளதான்..”

உடனே சட்டென கேட்டாள்.
”போலாமா..?”

வியப்படைந்தேன் ”இப்பவா..?”

”ம்..ம்..! ஏன் வேலை இருக்கா.?”

”எனக்கு.. எதுமில்ல..! உங்களுக்குத்தான்….?”

”வீட்டுக்கு போனாலும்.. ஒரு வேலையும் இல்ல..! படம் பாத்தும் ரொம்ப நாள் ஆச்சு..!”

” அப்ப… போலாங்கறீங்களா..?”

”ம்..ம்..” என்று ஆவலோடு தலையாட்டினாள்.

”ம்..சரி..நடங்க..” என்றேன்.
டிக்கெட் வாங்கிக்கொண்டு இருவரும் பால்கனிக்குப் போனோம்..!
காலைக்காட்சி என்பதால் மட்டுமல்ல.. மழையும் பெய்துகொண்டிருப்பதால்.. தியேட்டரில் கூட்டமே இல்லை..!

எனக்கு இடது பக்கமாக உட்கார்ந்து சுற்றிலும் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் கேட்டாள் மேகலா.
”நம்மள.. யாரும் பாத்துருக்க மாட்டாங்க.. இல்ல..?”

”பாத்தா… என்னங்க..?”

” எ..என்ன.. இப்படி கேக்கறீங்க..?”

நான் சிரித்து ”பயப்படாதிங்க..! யாரும் நம்மள பாக்கல..” என்றேன்.

” மனசெல்லாம் ‘பக்.. பக்’ னு இருக்கு..” என முனகினாள்.

ஏதோ ஒரு ஆசை.. அல்லது சபலத்தில் வந்துவிட்டாள். ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம்…! யாராவது பார்த்து விடுவார்களோ.. என்கிற அச்சம்..!!

படம் துவங்கி… நீண்ட நேரம் கழித்தே.. அவள் கையைத் தொட்டேன். மழையின் ஈரத்தால் அவள் கை ஜில்லென்றிருந்தது..!

”தப்பு பண்றோமோனு.. பயமாருக்கு…” என்று முனகினாள்.

அவ்வப்போது.. இது போன்ற தேவையில்லாத கேள்விகள் எல்லாம் நிறையவே கேட்டாள்.
அவளது பயத்தைப் போக்க.. நானும் சிறிது சமாதானம் சொன்னேன்.

இருட்டில் அவள் தோளில் கை போட்டு.. மிருதுவான அவளின் பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டேன்.
முதலில் லேசாக ஒதுஙகினாள். அடுத்த முத்தம் கொடுத்த போது.. அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
மெதுவாக அவள் தாடையைப் பிடித்து.. அவளது முகத்தை என் பக்கம் திருப்பி.. அவள் உதட்டில் முத்தம் கொடுக்க… சட்டென தன் உதடுகளை வாய்க்குள் இழுத்துக் கொண்டாள்.
அவள் கழுத்தை நீவியவாறு.. அவளின் கண்களுக்கு முத்தம் கொடுத்தேன்.
நெஞ்சகம் விம்மியெழப் பெருமூச்சு விட்டாள்.
என் கையை மெதுவாக நகர்த்தி.. அவளின் கணத்த மார்பைப் பற்ற… சட்டென என் கையைத் தடுத்துப் பிடித்தாள்.
அவள் கழுத்துச் சரிவில் என் முகத்தைப் புதைத்து சூடாக மூச்சு விட்டு.. அவள் மார்பைப் பிடிக்க… கொஞ்சமாக விட்டுக் கொடுத்தாள்.!
அவள் முந்தானைக்குள் கை விட்டு.. அவளது கொழுத்த.. முலையை இருக்கிப் பிடித்து..அவள் கழுத்தில் மெண்மையாகக் கடித்தேன்.

”ம் ம்..” என்ற சிணுங்கலுடன் என் முகத்தை நகர்த்தினாள்.

கழுத்திலிருந்து என் உதடுகளை மேலே ஏற்றிப் போய்.. கன்னத்தை மேய.. அவள் கன்னம்…லேசாக உப்புக்கரித்தது..!!

”மேகலா..” மெதுவாக கூப்பிட்டேன்.

”……..”

” மேகி….”

”ம்….?”

”என்ன.. மேகி.. ஆழறீங்களா..?” என்று நான் கேட்க..

‘சர் ‘ரென மூக்கை உறிஞ்சினாள். ஆனால் பேசவில்லை.

”என்னாச்சு..?” நான் மறுபடி கேட்க..

”நா..தப்பு.. பண்றேன்…” என கரகரக்குரலில் சொன்னாள்.

”என்ன இது..? வந்துட்டிங்க.. இல்ல…?”

”என்னை கம்பெல் பண்ணாதிங்க..! எ.. என்னால முடியாது..!!”

”என்ன.. மேகி.. இது..?”

” ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க..!! ”

”ம்..! ஓகே. .!!” அவள் மார்பிலிருந்து என் கையை விலக்கினேன்.

சிறிது நேரம் கழித்து..
”நா.. நா… போகட்டுமா..?” என்று கேட்டாள்.

அவளைப் பார்த்தேன். ”ஏ..ஏன்..?”

”இ.. இல்ல… நா.. போறேன்..”

திகைத்தேன் !”என்ன.. மேகி…? இப்படி…?”

”ஸாரி..! என்னால.. ஒப்புக்க.. முடியல…”

”இல்ல… நா.. உங்கள.. எதும் பண்ணல…”

”ம்கூம்..! இது தப்பு..!” என அழுதாள்.

நான் பேசாமல் இருந்தேன்.

”நா.. நா.. போறேன்…!!” என்றாள்.

” இதுக்கு.. மேல… உங்க விருப்பம்…” என்றேன் ஏமாற்றமடைந்தவனாக.

சிறிது நேரம் அழுதாள். கண்களைத் துடைத்து.. மூக்கை உறிஞ்சிவிட்டு.. என் கையைத் தொட்டாள்.
”ஸாரி…”

” நான்தான்.. ஸாரி சொல்லனும்..!! ஸாரி..!!”

”இப்ப… நா.. என்ன பண்றது..?”

”போலாமா..?”

”ம்..ம்…!”

உடனே நான் எழுந்து விட்டேன்.
”வாங்க…”

நான் முன்னால் நடக்க.. சிறிது இடைவெளி விட்டு என் பின்னால் வந்தாள் மேகலா.
வெளியே இன்னும் மழை துறிக்கொண்டுதான் இருந்தது.
நான் பைக்கை எடுக்க…

தலையில் புடவைத் தலைப்பைப் போட்டுக்கொண்டு ”நீங்க போங்க.. நான் ஆடடோல வந்தர்றேன்..” என்றாள்.

அவள் முகம் பார்த்து… ”ஏன்..?” என்றேன்.

”ஸாரி. ..!! ”என்று மட்டும் சொன்னாள்.

அதற்கு மேல் அவளை வற்புறுத்த விரும்பாமல்.. ”சரி.. முன்னாடி வாங்க.. ஆட்டோ கூப்பிட்டு விடறேன்..” என்று ரோட்டை அடைந்து ஆட்டோ பிடித்து அவளை அதில் ஏற்றிவிட்டு நானும் கிளம்பினேன்…!!

மழைத்தூறலில் நனைந்தவாறு.. அந்தப் பேன்ஸி ஸ்டோர் முன்பு நிறுத்தி இறங்கி.. நான் உள்ளே நுழைய.. மேஜைக்குப் பின்னால் சேரில் உட்கார்ந்திருந்த நீ… என்னைப் பார்த்ததும் முகம் மலரச்சிரித்தாய்.

”ஹாய்..! எப்படி இருக்க..?”என்று உன்னைக் கேட்டேன்.

நீ எழுந்து விட்டாய் ”எனக்கென்னங்க..! நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று என்னைக் கேட்டாய்.

”ம்..ம்..!! நல்லாருக்கேன்..!!” கடைமுதலாளியைப் பார்த்து..
”ஹலோ.. சார்..” என்று விட்டு அவருக்குப் பத்திரிகை வைத்தேன்.

அவரோடு சிறிது நேரம் திருமண விசயம் பற்றிப் பேசிவிட்டு.. நான் கிளம்பினேன்.

என்னுடன் முன்னால் வந்த உன்னிடம் கேட்டேன்.
”நீ.. என்ன பண்ணப்போறே.. தாமரை..?”

”நான்தான் அன்னிக்கே சொன்னங்களே..?”

”என்ன சொன்ன..?”

”அதாங்க…”

”ஆனா. . நான் உனனை இப்ப.. கல்யாணத்துக்கு கூப்பிடத்தான் வந்தேன்..”

மௌனமாக நின்றாய்.

”வர்றதானே…?” என்றேன்.

”எப்படிங்க…?” என பரிதாபமாகப பார்த்தாய்.

”வர்ரே…” என்றேன் தீர்மானமாக.

நீ தயங்கியவாறு நிற்க…

”ரொம்ப யோசிக்காம வர்றே..! அப்படி நீ வல்லேன்னா.. அப்றம் ஜென்ம.. ஜென்மத்துக்கும்.. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்…!! இதுக்கு மேல.. என்ன பண்றதுனு.. நியே முடிவு பண்ணிக்க…!!” என்க..

நீர் கோர்த்த கண்களுடன்… என்னையே பார்த்தாய்..!!!!!!

-சொல்லுவேன்….!!!!!!

– என்னப்பா… ஏதாவது சொல்றதுக்கு யாராவது இருக்கீங்களா…??????

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments