அதிகாலை நேரம்…!!
எனக்கு முன்னதாக விழித்திருந்தாள் நிலாவினி.
நான் அவளைப் பார்க்க…
”குட் மார்னிங்..” என்று புன்னகைத்தாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”ஸ்வீட் மார்னிங்..!!” நானும் புன்னகைத்தேன் ”மணி.. என்ன…?”

”நாலரை…”

”எப்ப முழிச்ச…?”

”ரொம்ப நேரம் ஆச்சு..”

”தூங்கல..?”

”ம்.. லைட்டா…”

நான் புரண்டு எழுந்து.. பாத்ரூம் போனேன். முகம் கழுவி டவலால் துடைத்துக் கொண்டு.. அறைக்குள் போன போது.. கட்டில் மீது எழுந்து உட்கார்ந்து சம்மணம் போட்டிருந்தாள்.

அவள் பக்கத்தில் போய்.. தலையனை மீது சாய்ந்தேன்.
”இப்ப எப்படி.. பீல் பண்ற.?”

”என்ன…?”

” டயர்டுலாம்…?”

சிரித்தாள் ”ம்ம்.. ஓகே..”

அவள் கழுத்தில் கை போட்டு இழுத்து.. என்மேல் சாய்த்துக்கொண்டு.. அவள் உதடுகளை உறிஞ்சினேன்.

”ம்ம்…”என சிணுங்கியவாறு என் நெஞ்சைத் தடவினாள்.

உதட்டை விட்டு ”என்னை எழுப்பிருக்கலாமில்ல…” என்றேன்.

”எதுக்கு…?”

”பேசிட்டிருந்துருக்கலாம்..!!”

”தூங்கறப்ப.. ஒருத்தரை தொந்தரவு பண்ணி… எனக்கு பழக்கமில்ல..”

”ம்..ம்.. குட் பாலிசி..”

”ம்…ம்.. அப்றம்…”

”அப்றம்…?”

”கல்யாணத்துல ஏதாவது குறை இருந்துச்சா..?”

”ம்கூம்..இல்ல…”

”ம்ம்.. பர்ஸ்ட் நைட்ல..?”

”ம்.. ஆமாம்..”

”எ.. என்ன குறை..?”

”நீ… உன்னோட… நிர்வாண அழகை…ரசிக்க முடியல…”

”ச்சீ… வேற எதும் இல்லையே..?”

”பால்… பழமெல்லாம் சாப்பிடவே இல்லை…”

”நான் கேட்டேன்..! நீங்கதான வேண்டாம்னிங்க…?”

”எனக்கு.. இந்த பால் பழம் இருந்ததால.. அத புடிக்கல..” என்று அவள் மார்பில் முகம் கவிழ்ந்தேன்.

என்மேல் சாய்ந்து படுத்து.. என்னைக் கட்டிக்கொண்டாள்.
அவளது உடம்பு வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் இருந்தது. அவளது அணைப்பும்.. முத்தமும்.. தலைகோதலும்… கிறக்கமாக இருந்தது..!
மெல்ல மெல்லப் பேசியவாறு உடலுறவுக்குத் தயாரானோம்..!

நிலாவினி இப்போது தயாராகவே இருந்தாள். தன்னைத் தாயாக்கிக் கொள்ள.. ஆர்வமாகவே முன் வந்தாள்..!!

அடுத்த நாள்… பிற்பகல் நேரம்..!!
வெளியிலிருந்து அறைக்குள் வந்த நிலாவினி அலுத்துக் கொண்டு சொன்னாள்.
”எப்பத்தான் இந்த தொல்லை தீருமோ..?”

”எந்த தொல்லை..?” என அவள் முகம் பார்த்துக் கேட்டேன்.

”நம்மள பாக்கனும்னு யாராவது வந்துட்டே இருக்காங்க..! வந்து பாத்தா தொலையுது..! சும்மா பாத்துட்டு போகவேண்டியதுதான..? தேவையில்லாத பேச்சு..தேவையில்லாத கேள்வி..!! என்னவோ துப்பு துலக்க வந்த புலனாய்வுத்துறை மாதிரி.. ஆயிரம் கேள்வி…”

”ஹா..ஹா..!!” நான் சிரித்தேன் ”அவங்களுக்கு அதுல ஒரு சந்தோசம்..”

”அதுக்குனு… ஒரு லிமிட் வேண்டாம்…?”

”நோ… டென்ஷன் பேபி..! கம்..கம்..!!” என்று பக்கத்தில் உட்கார்ந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

”ரெஸ்ட் எடுக்கவே விடறதில்ல..”

”புதுப்பொண்ணு இல்ல.. நீ..? ஆமா என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னியாமே..?”

”யாரு சொன்னாங்க…?”

”குணா…”

”ஆ… சொன்னான்…”

”சொன்னானா…?”

”ம்.. உங்ககிட்ட சொன்னத வந்து.. என்கிட்டயும் சொன்னான்..”என்றாள்.

அப்பறம் சிறிது இடைவெளி விட்டுக் கேட்டாள்.
”அப்றம்… நான் எப்படி இருக்கனும்..?”

”நீ… நீயாவே இரு…” என்றேன்.
”நானாவேன்னா..?”

”உன் விருப்பம்..! உன் ரசணை. ! இப்படி எதுவும் மாறவேண்டியதில்ல…!!”

”அதில்ல…” என்றாள். மெல்ல”உங்க பொண்டாட்டியா வரப்போறவ எப்படி இருக்கனும்னு உங்களுக்கும் ஒரு கனவு… இருந்திருக்குமில்ல..?” என்றாள்.

” ஓ..! ஆனா.. நிலா.. எனக்கு அப்படி ஒன்னும் பெரிய… கனவுகள் இல்ல..”

”இருந்தா சொல்லுங்க… என்னை நான் மாத்திக்கறேன்..”

”ம்.ம்..! சொல்லிக்கற மாதிரி இல்லம்மா..! தோணினா சொல்றேன்.. ஓகே. ..?”

”ம்..ம்..! அப்பறம்.. நீங்க…?”

” நானா..?”

”ம்..ம்..! உங்க பழக்கங்கள்…? இந்த பீடி…சிகரெட்…?”

”தண்ணி… குட்டி…?” நான் எடுத்துக் கொடுக்க..

”ம்ம்..” என்று சிரித்தாள்.

”ட்ரிங்க்ஸ் பண்ணுவேன்..! பட் நோ… ஸ்மோக்கிங்…!!”

”ம்ம்..! குட்டி…?”

”ரொம்ப புடிக்கும்..”

” அந்த மாதிரியா…?”

சட்டென”சே.. சே… ரசிப்பேன்னு சொன்னேன்..”என்றேன்.

”அ..அது..! எல்லா.. ஆண்களும் பண்றதுதான..?”

நான் சிரித்தேன். மேலே சொல்ல யோசிக்க வேண்டியிருந்தது.

அவளே..” கேர்ள் பிரெண்ட்ஸ் ..உண்டா..? ” என்று கேட்டாள்.

”ம்..! ஆனா அதிகமா.. இல்ல..”

”நெருக்கமானவங்க… யார்..யாரு..?”

”ரொம்ப நெருக்கம் இல்ல..! ஒரு சுமாரா பேசிப்பேன்..! அவ்வளவுதான்…!!”

”க்ளோஸ் பிரெண்டு… இல்ல..?”

”ம்கூம்…!! பெண்கள்ள.. இல்ல…!!”

”அப்ப.. அந்த… தாமரை..?” என்று கொக்கியை வீசினாள்.

லேசான திகைப்புடன் அவளைப் பார்த்தேன்.
”தாமரையா…?”

”ம்ம்.. கோயில்ல மீட் பண்ணமே…?”

”ம்..! பேரெல்லாம் கூட.. நாபகமிருககா…?”

”நேத்துகூட… வந்துருந்தா.. இல்ல…”

”ம்..ம்..”

”கூட அவ பிரெண்டு..?”

”தீபமலர்…”

” கரெக்ட.. தீபமலர்…”

”நல்ல… நாபகம் உனக்கு..?”

”கிராமத்து எளிமை..! மனசுல நல்லா பதிஞ்சிருச்சு…!!”

”ஓ…”

”சரி… உங்க தாமரை எப்படி..?” என்று இயல்பாகக் கேட்டாள்.

திடுக்கிட்டேன் ”என்ன.. என் தாமரையா..?”

”ம்..ம்..! உங்க பிரெண்டு… தாமரை..? ”

அதைக் கிளற நான் விரும்பவில்லை.
”ம்..ம்..! அவ எதார்த்தமான போண்ணு..! நல்ல குணம்..!!”

”ம்ம். ..” என் நெஞ்சில் கோலம் போட்டவாறு மெல்லிய குரலில் கேட்டாள் ”கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா..?”

நான் திடுக்கிட்டேன். ஆனால் அவள் முகத்தில் புன்னகை தவிற.. வேறொன்றும் தெண்படவில்லை. ஆனால் என் முகத்தில் புன்னகை இல்லை.
”என்ன சொல்ற.. நிலா..?”

சாதாரணமாக.. ”மனசு விட்டு பேசலாமே..?” என்றாள்.

”மனசு விட்டுன்னா…?”

”ஓ..! அதுகூட.. தெரியாதா..?”

” அ..அப்டி.. இல்ல..! வந்து… என்ன பேசறதுனு..?”

”நிறைய பேசலாம்..!!” என்றாள் ”உதாரணத்துக்கு.. சொல்லனும்னா.. உங்க… தாமரை பத்திகூட பேசலாம்..”

மறுபடி திடுக்கிட்டேன் ”ஏய்…”

சிரித்தாள் ”உங்க பிரெண்டு தாமரைனு சொல்ல வந்தேன்..” என்று சிரித்தாள்.

உன் விவகாரம் இவளுக்கு தெரிந்து விட்டதோ..?
நான் அவளையே பார்க்க.. அவள் என்னைப் புன்னகையுடன் பார்த்தாள்.
”சரி.. இப்ப வேண்டாம்.. இன்னோரு நாள் பேசிக்கலாம்..” என்றாள்.

நான் குழப்பத்துடன் அவளைப் பார்க்க…

”இப்ப பேசினா… நம்ம ஜாலி முடு கெட்றும்..” எனச் சிரித்தாள்.

‘நிச்சயமாக தெரிந்துதான் போனது.’

அதேநேரம்…
கதவைத்தட்டி.. ”மே..ஐ..கம் இன்..?” என்றது பெண் குரல்..!

நிலாவினி என்னைவிட்டு.. விலகி உட்கார்ந்தாள்.
”வா… நித்தி..”

உள்ளே வந்த நித்யா ”ஸாரி..ஃபார் த டிஸ்டர்பன்ஸ்..” என்று சிரித்தாள்.

நானும் சிரித்தேன் ”ஹேய்.. வா..”

”உக்காரு..” என்றாள் நிலாவினி.

”நா… உக்கார வல்லப்பா..” என்று சிரித்தாள். என்னைப் பார்த்து ”கீழ வாங்க ரெண்டு பேரும்..! உங்கள பாக்க கெஸ்ட் வந்துருக்காங்க..!!” என்றாள்.

”யார்ரீ…?” என்று கேட்டாள் நிலாவினி.

”வாங்களேன்..!!” என்று சிரித்தாள்.

”ம்..ம்..ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க…!! கீழ போலாம்..” என்றாள் நிலாவினி…!!!!!

-சொல்லுவேன்….!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments