என் உயிர் நண்பனுக்கு உடல் மனைவிக்கு கள்ள காதல் கதை

கள்ள காதல் ஆபாச படம்

Nan Uyir Nanbanukku Udal Manaivirkku Kalla Kathal Kathai

ஆசிரியர்: வேலூர் மணியன்

என் பெயர் அருண் வயது 27 சென்னையில் ஒரு கம்பெனியில் அக்கவுண்டண்டாக வேலை செய்கிறேன். எனது நண்பன் கிஷோர் வயது 26 அவனும் அதே கம்பெனியில் டெஸ்பாட்ச் செக்ஷனில் வேலை. இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை .

கிஷோர்க்கு வேலூரில் ஒரு பெண்ணைப்பார்க்க ஏற்பாடாகியிருந்தது. இதோ நாங்கள் அங்குதான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனக்கு ஒரு தங்கை இருப்பதால் அவளுக்கு முடித்து விட்டுபிறகு கல்யாணம் பண்ணிக்கலாம் என்று இருந்துவிட்டேன்.

வேலூருக்கு போனதும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நண்பனுக்காக பார்த்த பெண் எங்களுடைய பள்ளித்தோழி மீனா. நாங்கள் மூவரும் எட்டாம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தவர்கள். நான் சற்று நன்றாக படிப்பேன்.

விளையாட்டில் எல்லா விளையாடுகளிலும் ஆர்வமாக பங்கேற்பேன் அதனால் எங்கள் பள்ளியில் என்னை தெரியாதவர்களே அந்த பள்ளியில் இல்லை எனும் அளவுக்கு நான் பிரபலம்.

ஆனால் கிஷோர் அப்படியல்ல அவன் எல்லோரிடமும் சகஜமாக பழகமாட்டான். படிப்பிலும் சுமார். விளையாட்டிலும் ஆர்வம் கிடையாது. பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.. ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருப்பான்.

இன்றைக்கு பெண் பார்க்க வந்ததும் தான் மீனாவை பார்த்ததும் தான் பழைய ஞாபகங்கள் வந்தன. பெண்பார்த்து எல்லோருக்கும் பிடித்தும் போய்விட்டது.

பெரியவர்கள் நாள் குறித்துக் கொண்டிருக்க நாங்கள் மூவரும் தனித்து வந்து பேசிக் கொண்டிருந்தோம். பழைய ஞாபகங்களை நினைவு படுத்தி மகிழ்ந்தோம். மீனா என் திருமணம் பற்றிக் கேட்டாள் என் கடமையை சொன்னதும் மௌனமானாள்.

அனைத்தும் பேசி முடித்து ஊர் திரும்பினோம்.மறு நாள் நான் அலுவலகத்தில் இருந்த போது மீனாவிடம் இருந்து போன் வந்தது. போனில் அவள் மனதை திறந்து பேசினாள். கிஷோர் பள்ளி நாட்களில் இருந்த நிலைமையை சொல்லி அவன் எனக்கு பொருத்தமாக இருப்பானா என்று கேட்டாள்.

நான் இல்லை மீனா பள்ளி நாட்களில் அவன் குணத்தை நினைத்து எடை போடாதே கல்லூரிக்கு சென்ற பின் அவன் எல்லாவற்றிலும் மாறிவிட்டான். உனக்கு பொருத்தமானவனாகத்தான் இருப்பான் கவலைப் படாதே என்றேன்.

அவள் பள்ளி நாட்களிலேயே என் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததாகவும் அப்போது அதை சொல்ல தெரியாமல் இருந்துவிட்டதாகவும் கல்லூரிக்கு நாங்கள் பிரிந்து சென்றாலும் அவள் என் நினைவாகவே இருந்ததாகவும் சொன்னாள்.

அதெல்லாம் மறந்து விடு மீனா இப்போது நீ புது வாழ்க்கையை ஆரம்பி பழசை எல்லாம் மறந்துவிடு என்று தேறுதல் சொல்லி போனை கட் செய்தேன்.

இருவருக்கும் கல்யாணம் இனிதே முடிந்தது. கிஷோர் மாமியார் வீட்டுக்கு போய் அங்கிருந்து ஹனிமூனுக்கு ஊட்டி கொடைக்கானல் என்று ஊரெல்லாம் சுற்றி விட்டு லீவு முடிந்து அலுவலகம் வந்தான்.

வந்ததும் என்னிடம் வந்து தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தேனிலவு எல்லாம் ஜாலியாக இருந்ததாகவும் கூறினான். உடனே நாங்கள் தங்கியிருந்த பேச்சலர் ரூமை காலி செய்துவிட்டு வேறு நல்ல வீடு பார்த்தோம்.

சின்ன போர்ஷனாக பார்த்தால் அது கிடைக்கவில்லை . அலுவலகத்துக்கு சற்று தூரத்திலேயே ஒரு தனி வீடு கீழ் போர்ஷன் , மாடி போர்ஷன் என இரண்டு போர்ஷனும் காலியாக இருந்தது. மாடியில் நான் மட்டும் தனியாகவும் கீழ் போர்ஷனில் அவர்கள் இருவரும் குடி புகுந்தோம்.

ஆறு மாதம் நல்லாதான் போய்கிட்டிருந்தது. ஒரு நாள் எனக்கு உடம்பு சரியிலாமல் போனதால் நான் லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்தேன் கிஷோரும் மீனாவும் என்னை டாக்டரிடம் அழைத்துச்சென்று, மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்து நன்றாக ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு போய்விட்டர்கள் எனக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க சொல்லிவிட்டு கிஷோர் அலுவலகம் போய் விட்டான்.

11.00 மணீயளவில் எனக்கு கஞ்சி கொண்டு வந்த மீனா நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் என்னை எழுப்பாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்திருக்கிறாள். காய்ச்சல் வேகத்தில் நான் புரண்டு படுக்கையில் என் போர்வை விலகி என் சுண்ணியை பார்த்திருக்கிறாள்.

அவள் இருப்பது தெரியாமல் நான் என் சுண்ணியை கையால் உருவுவதும் ஜட்டியை சரிப்படுத்துவதுமாய் இருந்தேன். எல்லவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு பின் போர்வையை நன்றாக போர்த்திவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவள் போர்வையை போர்த்தும் போதுதான் எனக்கு உணர்வு வந்து நடந்ததை உணர்ந்தேன். மறுபடி ஒரு மணி நேரம் கழித்து வந்த மீனா எனக்கு ஆகாரம் கொடுத்து விட்டு இப்போ எப்படியிருக்கு அருண் என்றவாறு என் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.

பரவாயில்லை மீனா கொஞ்சம் சுமாராயிருக்கு குளிர்தான் அதிகமாக இருக்கு என்றேன். சாப்பிட்டுவிட்டு மாத்திரை போடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றாள்.நானும் மாத்திரை சாப்பிட்டுவிட்டு பாத்ரூம் சென்றுவந்தேன் கால் கழுவும் போது தண்ணீர் காலில் பட்டதும் எனக்கு குளிர் வந்து விட்டது.

படுக்கையில் விழுந்ததும் உடம்பு நடுங்கியது.போர்வை போர்த்தியும் நடுக்கம் குறையவில்லை. மீனா அவள் வீட்டிலிருந்து கம்பளி போர்வை எல்லாம் கொண்டுவந்து போர்த்தியும் குளிர் என்னை வாட்டியது சுரம் அதிகமாகிவிட்டது. சற்று நேரத்தில் நான் நினைவை இழந்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து எனக்கு உடம்பு வியர்க்க ஆரம்பித்தது நான் போர்வைகளை விலக்க தலைப்பட்ட போது என் மீது யாரோ படுத்திருப்பது போல இருந்தது என் திறந்த மார்பின் மீது மிருதுவான சதைப்பகுதி இருப்பது போல உணர்ந்தேன். கண்களை திறந்துபார்த்தால் மீனா தான் என்மீது படுத்திருந்தாள்.

அவள் உடம்பின் மேல் பகுதியில் எந்த துணியும் இல்லாமல் என் மீது படுத்துக் கொண்டிருக்கிறாள். நான் திடுக்கிட்டு அவளை உலுக்க அவளும் எழுந்து தன் உடைகளை போட்டுக் கொண்டு சாரி அருண் குளிர் அதிகமானதால் ஜன்னி வந்து நீ மிகவும் அவஸ்தைப் பட்டாய் எத்தனை போர்வை போட்டும் உனக்கு குளிர் அடங்கவில்லை.

அதனால தான் இந்த மாதிரி என் உடம்பு சூட்டை உனக்கு தந்து உன் குளிரைப் போக்கினேன் என்றாள். மணி அப்போது மாலை 3.00 மணி கிட்ட தட்ட மூன்று மணி நேரம் அவள் இப்படியே என்னைக் கட்டிப்பிடித்து என் மீது அரை நிர்வாணமாக இருந்திருக்கிறாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மீனா இப்படி உன்னைக் கொடுத்து என் உயிரை காப்பாற்றி இருக்கிறாயே இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று கண்ணீர் விட்டேன்.

அவளோ அருண் இதுக்கெல்லாம் நீ வருத்தப் படாதே. உன்னிடம் நான் விரும்புவது உன் நன்றியோ கைம்மாறோ அல்ல. எனக்கு இந்த செக்ஸ் விஷயத்தில் நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு அது போதும் என்றாள்.

திடுக்கிட்ட நான் என்ன மீனா என்ன சொல்றே உனக்கு இந்த விஷயத்தில் நான் ஹெல்ப் பன்னுவதா அது கிஷோருக்கு நான் செய்யும் துரோகம் ஆயிற்றே என்றேன். நீ நினைக்கிற மாதிரி இது ஒண்ணும் துரோகம் இல்ல அருண், சொல்லப்போனா கிஷோருக்கும் கூட நீ ஹெல்ப் தான் பண்ணறே என்றாள்.

பிறகு அவள் விவரித்தவை மூலமாக நான் தெரிந்து கொண்டது கிஷோர் அவளை செக்ஸில் முழுமையாக திருப்தி படுத்தவில்லை. தன்னுடைய இச்சை தீர்ந்தவுடன் தள்ளிப்படுத்து விட்டிருக்கிறான். தன் இச்சை தீர்ந்தது போல மீனாவுக்கும் தீர்ந்து அவள் சந்தோஷமாக இருப்பதாக அவனே கற்பனை செய்து கொண்டிருக்கிறான்.

நிஜத்தில் ஒரு நாள் கூட அவளை அவன் திருப்தி படுத்தவில்லை. பள்ளி நாட்களில் என் மீது இருந்த ஈர்ப்பு இடையில் அவள் மறந்து விட்டிருந்தாலும் பெண்பார்க்க சென்ற போது மீண்டும் துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.

மாற்றானின் மனைவி என்றானபின் மறுபடி அதை மறக்க முயற்சித்தும் கணவனால் தன்னை திருப்தி செய்ய இயலாமை கண்டு மீண்டும் என் மீது ஆசைகள் வளரத்துவங்கிவிட்டன. நான் குளிர் காய்ச்சலில் படுத்ததும், இருவரும் தனிமையில் இருந்ததும் அவளை இப்படி செய்ய தூண்டியிருக்கிறது.

நீ ஒன்றும் யோசிக்காதே அருண். நானாகத்தான் உன்னை தேடி வந்தேன் நீ எந்த தப்பும் செய்யவில்லை அதனால் உனக்கு எந்த பாவமும் இல்லை. மனதை அலட்டிக் கொள்ளாதே உன் உடம்பை தேற்று பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி சென்று விட்டாள். மாலை கிஷோர் வந்ததும் என்னடா அருண் உடம்பு இப்போ எப்படி இருக்கு மீனா உன்னை நன்றாக கவனித்துக் கொண்டாளா என்றான்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கிஷோர் நாளைக்கு நான் ஊருக்கு போறேண்டா இங்கிருந்து நான் எல்லோருக்கும் பாரமாயிருக்க விரும்பவில்லை என்றேன்.

என்னடா பாரம் கீரம்னு பேசிக்கிட்டு மூடிட்டு படு நாங்க பாத்துகிறோம் என்று திட்டிவிட்டு போய்விட்டான். மறுநாள் அவன் அலுவலகம் சென்றதும் மீனா வந்தாள். இதோ பாரு அருண் என்னை உனக்கு பிடிக்கல்லே என்றால் சொல்லிவிடு நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன்.

ஆனால் நான் வேறு ஒரு ஆணிடம் இந்த சுகத்தை தேடுவதை விட அவர் நண்பனிடம் தேடுவதை தப்பாக நினைக்கவில்லையானால் என்னை தொடு. இல்லவிட்டால் பிறகு உன்னிஷ்டம் என்றாள்.

நான் மேலே எதுவும் பேசவில்லை அவள் கைகளை பிடித்து என் அருகே அமரச்செய்தேன். அவள் புன்னகை புரிந்தவாறு என் அருகில் அமர்ந்தாள். மெதுவாக என் கைகளை தூக்கி அவள் முலைகளின் மீது வைத்துக் கொண்டாள்.

நான் மென்மையாக அந்த முலைகளை தடவ அருண் உங்க உடம்பு தேறி வரட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றாள்.

பத்து நாட்களுக்குப்பின் நான் நலமடைந்து அலுவலகம் சென்றேன். வீட்டுக்கு வந்ததும் கிஷோர் பார்க்காத தருணங்களில் அவளை கட்டிப் பிடிப்பது, கிஸ் அடிப்பது என்று மன்மத லீலைகளை நடத்தினோம்.

அத்தகைய நேரங்களில் மீனா மிக்க சந்தோஷமடைந்தாள். என் உயிரை காத்த அவளுக்கு அவள் விரும்பிய சந்தோஷத்தை கொடுப்பதில் தவறில்லை என்றே தோன்றியது இடையே ஒரு நாள் கிஷோர், அலுவலக வேலையாக கோவை சென்றுவரவேண்டிய சூழ்னிலை.

நான் மேலுக்கு மீனாவை அவள் அம்மா வீட்டில் கொண்டு சென்று விட்டுவிடு என்றேன். ஆனால் கிஷோரும் மீனாவும் இதற்கு ஒப்பவில்லை. அவளை இங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டான்.

அன்றிரவு டிரெயினில் அவனை கோவைக்கு அனுப்பிவிட்டு வந்தோம். வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவள் என்னை கட்டிப்பிடித்து என் வாயில் வாய் வைத்து அழுத்தமாக முத்தமிட்டாள்.

இரு மீனா என்ன அவசரம் என்றேன். உனக்கு தெரியாது அருண் இவ்வளோ நாளா நான் காஞ்சு போயிருக்கிறது எத்தனை கிலோ கேரட் என் புண்டைக்குள்ளே போய் வந்திருக்கு தெரியுமா இன்னைக்குதான் என் புண்டைக்கு தலை தீபாவளி.

நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது இந்த மூணு நாளைக்குள்ள நான் கர்ப்பம் ஆகணும் எனக்கு பிறக்கிற குழந்தை உன்னுடையதா இருக்கணும் என்றாள்.

நான் உடனே என்மேல உனக்கு என்ன அவ்வளோ ஆசை என்றேன். சொல்லிக் கொண்டே அவள் முலைகளை பிடித்து பிசைந்தேன். பள்ளி நாட்களில் நீ விளையாடும் போது உன் தொடைகள், அகலமான மார்பு, ஷாட்ஸ்ஸையும் மீறி துருத்திக் கொண்டிருக்கும் உன் சுண்ணி இதையெல்லாம் பார்த்து நான் உன் மீது ஆசைப் பட்டேன் என் தோழிகள் சாந்தி, வேணி எல்லொருக்கும் இது தெரியும் என்றாள்.

அதைக் கேட்டதும் என் ஆசையும் பன்மடங்கு அதிகரித்தது. அவளை இறுக அணைத்து அவள் இதழ்களில் முத்தமிட்டேன். என் நாக்கு அவள் வாய்க்குள் சுழன்று அவளை காமலோகத்துக்கு அழைத்து சென்றது.

கண்களை மூடி அவள் வெகுவாக ரசித்தாள். என் கைகள் அவள் முலைகளை பிசைந்த வண்ணம் இருந்தது. அவள் இன்ப வேதனையில் முனகினாள். தன் கைகளால் என் சுண்ணியைப் பிடித்து உருவினாள்.

மெதுவாக என் பேண்ட் ஜிப்பை கழற்றி பேண்டை நீக்கினாள். கிழிந்து விடும் போலிருந்த என் ஜட்டியை கழற்றி சுண்ணிக்கு விடுதலை தந்தாள். பெட்டியை திறந்ததும் சீறும் பாம்பை போல என் பூள் படக்கென்று துள்ளி நிமிர்ந்தது. அவள் தன் கையால் அதை பிடித்து பார்த்து. அப்ப்ப்பா…என்ன சூடு, என்ன கனம் என் கூதிக்கு இன்னைக்கு நல்ல விருந்துதான் என்றாள்.

அருண் நீ இதற்கு முன் யாரையாவது ஓத்திருக்கிறாயா என்றாள். இல்லே மீனா நீதான் நான் தொடுகின்ற முதல் பெண் என்றேன். அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னை மறுபடியும் இறுக்கி அணைத்து முத்தமிட்டாள்.

பின்னர் அவள் மண்டியிட்டு அமர்ந்து என் பூளை கையில் பிடித்து முன்னும் பின்னும் குலுக்கி தன் வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தாள். எனக்கு அப்படியே மின்சாரம் பாய்வது போல இருந்தது. அவளாவது கிஷோரை பல முறை ஓத்திருக்கிறாள் ஆனால் எனக்கு இதுதான் முதலிரவு.

என்ன செய்வது என்று தெரிந்திருந்தாலும் எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. ஆனால் அவளோ கை தேர்ந்த தேவடியாளை போல என்னை கையாண்டு கொண்டிருந்தாள். நானும் அவள் சொல்கிற படியெல்லாம் ஆ(ட்)டினேன்.

இழுத்து இழுத்து என் சுண்ணியை அவள் ஊம்ப அது நன்றாக பருத்து நீண்டது. அவளுக்கு ஏக குஷி. இன்னும் வேகமாக ஊம்பினாள். கொஞ்ச நேரம் கழித்து அவள் எழுந்து நிற்க அந்த இடைவெளி கூட எனக்கு வேதனையாக இருந்தது. அவளை இழுத்து அவள் ஜாக்கெட்டை கழற்றினேன் , பிராவை பிய்த்து எறிந்தேன்.

அவள் அமுத கலசங்கள் இரண்டும் துள்ளிக் குதித்து வெளியே வந்தன. இரு கைகளாலும் அவற்றைப் பற்றி பிசைந்து என் வாயில் வைத்து சப்பினேன். அவள் இன்பத்தில் மூழ்கி திளைத்தாள்.

அவள் ஒரு கையால் முலையை அள்ளி என் வாயில் வைத்து அழுத்தினாள். மறு கையால் என் சுண்ணியை பிடித்து ஆட்டினாள்.இப்படியே முத்தமிடுவதும், முலையை கசக்குவதும், பால் குடிப்பதுமாக ஒரு மணி நேரம் விளையாடினோம்.

பின்னர் அவள் கட்டிலில் படுத்து அவள் கூதியை காட்டி நக்க சொன்னாள்.
நான் அவள் கால்களை அகலமாக விரித்து அவள் புண்டையை தரிசித்தேன். முதன் முதலாக ஒரு பெண்ணின் புன்டையை பார்க்கிறேன்.

எனக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் பெண்களை அனுபவிக்க கிடைத்திருந்தாலும் என் மனைவியை மட்டும் தான் முதலில் தொட்டு அனுபவிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன், ஆனால் தன் ஒழுக்கத்தை பெரிதாக எண்ணாமல் என் உயிரை காப்பதற்காக மீனா என்னை நிர்வாணமாக கட்டித் தழுவியது என் உறுதியை காற்றில் பறக்க செய்தது.

அவள் ஆசைகளை பூர்த்தி செய்வது மட்டுமே என் கடமை என்று நினைத்தேன். வாய் பிளந்து செக்க செவேல் என்று காட்சியளித்த அந்த கூதியில் என் நாக்கால் உழுதேன்.

மதன நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த அந்த வாய்க்காலில் என் நாக்கு வழுக்கிக் கொண்டு சென்றது அவள் புண்டை மணமும், மூத்திர நாற்றமும் மதன நீரின் மணமுமாக சேர்ந்து என்னை கிறங்க வைத்தது. வெறி கொண்டு அவள் கூதியை நக்கினேன். பருப்பை நிமின்டி அவளை துடிக்க வைத்தேன்.

அருண் முதல் முறை ஓக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்படி என்னை திக்கு முக்காட வைக்கிறாயே என்றாள். ஓப்பது முதல் முறைதான் ஆனால் பார்த்தது பலமுறை என்றேன். யார் ஓப்பதை பார்த்தே என்றாள். ப்ளூஃபிலிம்மில் பார்த்ததுதான் என்றேன்.
அப்படீன்னா 69 பத்தியும் தெரிஞ்சிருக்குமே என்றாள்.

ஏன் தெரியாது என்று சொல்லிக் கொண்டே எழுந்து தலை மாறி கால் பக்கமாக படுத்தேன். அவள் சிரித்துக் கொண்டே என் சுன்னியை வாயில் வைத்து சப்ப நான் அவள் கூதியை நக்க தொடங்கினேன். நக்கிக் கொண்டே என் பூளை அவள் வாயில் முன்னும் பின்னும் இழுத்து குத்தியவாறே அவள் வாயில் ஓத்தேன்.

அவளுக்கு இதில் அளவற்ற சந்தோஷம். கிஷொருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கவில்லையே என்றாள். இப்போ அதைப்பற்றி பேசாதே என்று சொல்லிவிட்டு பூளை அவள் தொண்டை வரை குத்தினேன். ஒரு இருபது நிமிடம் இப்படி ஆடியதில் அவளுக்கு இரண்டு முறை உச்சம் வந்து அவளின் மதன நீரால் என் முகத்தை கழுவினாள்.

அதை வீணாக்காமல் அவ்வளவையும் நக்கிக் குடித்து விட்டேன். இப்போது எனக்கு விந்து வரும் போல இருந்தது அவளிடம் உள்ளேயே விடவா அல்லது வெளியே விடவா என்றேன். ஏண்டா அவனால்தான் இந்த சுகம் கிடைக்கவில்லை நீயாவது அதைக் கொடு. ஒரு சொட்டு கூட வீணாக்காமல் என் வாயிலேயே விடு என்றாள்.

சொல்லும் போதே என் சுண்ணீ வெடித்து விடும் போல விந்து பாய்ந்து வந்தது. அவள் வாயை நிறைத்தது. அவள் அதை ஆசையாக குடித்தாள். அப்ப்ப்பா எவ்வளோ கஞ்சி மூணு முறை குடித்தால் வயிறே ரொம்பிடும் போல என்றாள். விந்து வெளியானதும் இருவரும் எழுந்து உட்கார்ந்தோம்.

அருண் இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம் இது போன்ற புற விளையாட்டுக்களில் கிஷோருக்கு ஆர்வமேயில்லை. ரூமுக்குள் வந்ததும் வராததுமாக என்னை தூக்கி கட்டிலில் போட்டு சேலையை அவிழ்த்து ரெண்டு நிமிஷம் பாலை குடிப்பான் உடனே அவன் சுண்ணி என் புண்டையை குடைய ஆரம்பித்து விடும் அடுத்த ரெண்டு நிமிஷத்தில் எல்லாத்தையும் கொட்டி தீர்த்து விட்டு புரண்டு படுத்து விடுவான்.

என்னுடைய சுகத்தை பற்றியோ, திருப்தியை பற்றியோ கவலை பட்டதே கிடையாது. நீ இவ்வளோ நிதானமா சூப்பரா செய்யறே. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லியவாறே கட்டியணைத்து முத்தமிட்டாள்.

மீண்டும் அவள் என் பூளை பிடித்து ஆட்ட அது சீறி படமெடுக்க துவங்கியது. அவளை படுக்க வைத்து அவள் கால்களை நன்கு விரித்து அவள் கூதியில் என் பூளை வைத்து அழுத்தினேன். வழு வழு வென இருந்த கூதியில் என் பூள் வழுக்கிகொண்டு சென்றது. முன்னும் பின்னும் இழுத்து குத்தியதில் 4 – 5 குத்தில் என் சுண்ணி அவள் கூதியின் அடிவாரத்தை தொட்டது.

அவள் தன் கால்கள் இரண்டையும் என் இடுப்பை சுற்றி வளைத்து நன்றாக இறுக்கிக் கொண்டாள். என் கைகளால் அவள் முலைகளை கசக்கிக் கொண்டும் அவ்வப்போது வாயால் பால் குடித்துக் கொண்டும் அவளை ஓத்துக் கொண்டிருந்தேன்.

ஸ்..ஸ்..ஸ் ஹா..ஹா… நல்லா குத்து … அருண் சூப்பர் ….குத்துடா…. குத்துடா…. இன்னும் வேகமா…. நிறுத்தாதே…. அய்ய்ய்யோ இவ்வளோ நாளா மிஸ் பண்ணிட்டேனே…இனிமே உன்னை விடமாட்டேன்.

என்றெல்லாம் அனத்திக் கொண்டேயிருந்தாள். சுமார் அரை மணி நேரம் இப்படியே அவளை ஓத்து அவளுக்கு காம போதை ஊட்டிகொண்டிருந்தேன். திடீரென எனக்கு ஒரு ப்ளூஃபிலிம் ஞாபகத்துக்கு வர அவளை விட்டு எழுந்தேன்.

ஏன் அருண் இப்படி பாதியில் எழுந்துட்டே என்றாள். அவளை எழுப்பி கட்டிலில் முட்டி போட்டு நாயைப்போல நிற்க வைத்து அவள் பின்னாலிருந்து அவள் கூதியில் என் சுண்ணியை செருகினேன்.

அவள் இடுப்பை கைகளால் பிடித்துக் கொண்டு சுண்ணியை வேகமாக இயக்கினேன். இப்போது முன்னிலும் அதிகமாக அவளுக்கு காம போதை ஏறிவிட்டது அவளும் சூத்தை முன்னும் பின்னும் ஆட்டி என் குத்துக்கு எதிர் குத்து குத்தினாள்.

ஆடுகின்ற அவள் முலைகளை பற்றிக்கொண்டு அவள் கூதியில் இடி இடி என்று அரைமணீ நேரத்துக்கு மேலாக குத்தினேன் அவளுக்கும் எனக்கும் கஞ்சி வர நேரமானது.

அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை. என் வாழ் நாளில் இப்படி ஒரு சுகத்தை அனுபவித்ததில்லை என்று கண்ணீர் வடித்தாள். சற்று நேரம் கழித்து அவளை கட்டிலுக்கு வெளியே கால்கள் தொங்குமாறு படுக்கவைத்து நான் கீழே இறங்கி அவள் கால்களுக்கிடையே நின்றுகொண்டு அவள் கூதியில் என் சுண்ணியை நுழைத்தேன்.

அவள் கால்களை மேலும் விரித்து தூக்கி என் சுண்ணிக்கு வரவேற்பு கொடுத்தாள். என் சுண்ணியின் முழு அளவும் அவள் கூதியில் தஞ்சம் அடைந்து விட்டது. தப்…தப்… ப்ளப்…ப்ளப்….என்று தொடைகள் ஒன்றோடு ஒன்று மோதி தாளம் போட அவள் கூதியை பிளந்து கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் எனக்கு கஞ்சி வந்துவிட்டது. சூடாக என் கஞ்சி அவள் கூதியில் பாய்ந்தவுடன் அவளுக்கும் காம நீர் பெருக்கெடுத்தது. இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் தொட்டோம். அவளுக்கு பேரானந்தம் என்னைக் கட்டிப் பிடித்து என் இதழ்களைக் கவ்வியவள் விடவேயில்லை.

என் ராஜா…மன்மதனே….மன்மத ராஜா இனி உன்னை விடமாட்டேன். நீ கல்யாணம் பண்ணிக்காதே வேண்டும் மட்டும் சுகத்தை நான் தருகிறேன். என்றாள். இப்படியாக அவளை மேலும் இருமுறை அன்றிரவு ஓத்து அவளை சந்தோஷப்படுத்தினேன்.

மறு நாள் அலுவலகம் செல்ல தயாரானபோது அவள் இன்னைக்கு லீவு போட்டு விடு அருண் என்று குழைந்தாள். இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு அவள் கூதி ஆராய்ச்சியில் இறங்கினேன். கீஷோர் வருவதற்குள் அவளை ஒரு 10 – 12 முறை ஓத்து அவள் கூதியை என் கஞ்சியால் நிரப்பினேன்.

சில மாதங்கள் கழித்து அவள் “உண்டாயிருப்பதாக” கிஷோர் சொல்லிவிட்டு ஸ்வீட் கொடுத்தான். அவள் பக்கத்தில் நின்று கொண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தாள்.
முற்றும்

Comments