♥ நீ -59♥

மெதுவாக என் தலை முடிக்குள் விரல்விட்டுக் கோதினாள் என் மனைவி..!
”ஏன்ப்பா..?”

”ம்..ம்..?” என்று முணகினேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”நான் பண்ணது தப்பா..?”

”எனக்கு புடிக்கல..! நீ பேசினதே தப்பு..”

”என்னப்பா.. இது..? வீட்டுக்கு வந்தவர.. வெளில போங்கன்னா சொல்ல முடியும..? என்னருந்தாலும்.. உங்கள பெத்தவரு..! என் மாமனாரு..!!”

”ஆ..!! பெரிய மாமனாரு.. மயிராண்டி..!!” சிடுசிடுத்தேன்.

”வேணாம்பா..! அப்படியெல்லாம் பேசாதிங்க..!!” என்றாள்.

”அப்ப.. நீ உன் வாய மூடிட்டு பேசாம இரு..!!”

”ம்ம்..! பொல்லாத கோபம்..?”

”ஏய்.. உனக்கு.. அது சொன்னா.. புரியாது.. நிலா..”

”ம்ம்..ஓகே…! ஸாரி..!”என்றாள்.

கண்களைத் திறந்து அவளைப் பார்த்தேன். அவள் முகத்திலும் கோபம் தெரிந்தது.

”நான் ஒன்னும் பேசல..! வாய முடிட்டேன்..!!” என்றாள்.

”ஏய்.. நீ என் நிலா..! ஒரு பக்கம் என்னை டென்ஷன் பண்ற.?” என்று கொஞ்சம் வருந்தும் குரலில் சொன்னேன்.

”அதப்பத்தி நான் பேசல..! வந்தவர.. என்ன பண்றதுனு தெரியாம.. காபி போட்டு தந்துட்டேன்.. அதுக்கு.. ஸாரி..!”

”காபி குடுத்ததுல.. ஒன்னும் நட்டமில்ல..! விட்டுத்தொலை..!!”

” ஹும்..” என்று விட்டு எழுந்தாள்.
சட்டென அவள் கையைப் பிடித்து.. இழுத்து மறுபடி என் மடிமேல் உட்கார வைத்து.. அணைத்துக் கொண்டேன்..!
”இப்ப எதுக்கு..நீ இப்படி.. இது பண்ணிக்கற..?”

அவள் எதுவும் பேசவில்லை. உம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அவள் முகத்தைத் திருப்பி.. அவளது உதட்டில் முத்தமிட்டேன்.
”ஏய்.. பொண்டாட்டி..”

” ம்ம்..”

” கொஞ்சம் சிரி..! பாக்க சகிக்கல..!!”என்று.. அவளை இருக்கிக்கொண்டேன்.!

”ஈ.. ஈ..! போதுமா..?” என்று பல்லைக் காட்டினாள்.

”இதுக்கு நீ.. மூடிட்டே இருந்துருக்கலாம்… வாய..!!” என்றேன்.

சிரித்தாள் ”கோபம்… போயாச்சா..?”

” எக்கச்சக்கமா.. இருக்கு..! அதக்கெளறாத..!”

” ம்ம்..! ஓகே..!!” என்று என்னைத் தழுவிக்கொண்டாள். என் உதட்டில் முத்தம் கொடுத்து.. ”லவ் யூ.. புருஷா..” என்றாள்.

”லவ் யூ..!!” என்று விட்டு அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சினேன். அதை மெண்மையாக கடித்துச் சுவைத்தேன்.
சிறிது நேர.. சில்மிசக்கொஞ்சல்களுக்குப் பின்.. நான் எழுந்து… கண்ணாடி முன் நின்று தலைவாரிவிட்டு ஜன்னல் வழியாகப் பார்க்க… மேகலா தெண்பட்டாள்.! வாசலில் நின்று தலைவாரிக்கொண்டிருந்தாள்.!
நான் சிரிக்க.. அவளும் சிரித்தாள்..! கொஞ்சமாக விலகியிருந்த முந்தானையை சரியாகப் போட்டுக்கொண்டாள்.
நான் சிரிப்பதைப் பார்த்துவிட்டு என் மனைவியும் ஜன்னல் அருகே வந்து நின்று மேகலாவுடன் பேசினாள்.

”சரி..நிலா.! நான் கெளம்பறேன். !” என்று என் மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்..!!

ஸ்டேண்டில் அவ்வளவாக ஓட்டம் இல்லை..! மதிய உணவுக்கு நான் நேரத்திலேயே வீட்டுக்குப் போய் விட்டேன்..!
இருவரும் சாப்பிட்ட பின்பு .. ஓய்வாக கட்டிலில் படுத்துக்கொண்டேன்..!
அடுப்படியை சுத்தம் பண்ணிவிட்டு வந்த நிலாவினி.. என்னருகில் உட்கார்ந்து.. கொண்டு..
”தூங்கறீங்களா..?” என்று கேட்டாள்.

”ம்..ம்..! ஏன்..?” அவள் மடியில் கை போட்டேன்.

”ஸ்டேண்டுக்கு போகலியா..?”

” போகனும்.! ஒரு குட்டி தூக்கம் போட்டு…!!”

”சரி..! தூங்குங்க..!!”

” நீயும்.. படு.. வா..!!”

” இல்ல..! எனக்கு பகல்ல தூங்கினா.. ராத்திரில தூக்கம் வரதில்ல..! நீங்க தூங்குங்க..!!”

”தூங்கவேண்டாம்..! பக்கத்துல படுத்துக்கலாமில்ல..!!”

”ம்ம்..!!” என்று என் மேல் சாய்ந்து படுத்து.. என் உடம்பெல்லாம்.. தடவி விட.. நான்.. அப்படியே கிறக்க உணர்வில்.. கண்ணயர்ந்தேன்..!!

மறுபடி நான் கண்விழித்தபோது.. டிவி பார்த்தவாறு எனக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டிருந்தாள்.. என் மனைவி.! டிவி.. சத்தம் மிகவும் குறைவாக இருந்தது..!
அவளை நெருக்கி அணைத்து.. அவள் இடுப்பில் கை போட்டேன்..!
என்னைத் திரும்பிப் பார்த்தாள்.
”முழிச்சிட்டிங்களா..?”

”ம்..ம்..!!”

புரண்டு. மல்லாந்தாள். ”டீ வெக்கறதா..?”

”அப்றமா..”

” ம்ம்..!” என்ற அவள் முகத்தைத் திருப்பி.. அவளது மெல்லிய உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன்.
முத்தத்துக்குப்பின்.. என் தலையைக் கோதிக்கொண்டு கேட்டாள்.
”ஸ்டேண்டுக்கு போகனுமா..?”

” ம்..ம்..! ஏன்..?” என அவள் கழுத்து இடைவெளியில்.. முகம் வைக்க..
என் பக்கமாகப் புரண்டாள். என்னை மார்புறத் தழுவினாள். அவள் தொடைமேல் என் காலைப் போட.. என் பிருஷ்டத்தைத் தடவினாள்.
”ஏம்மா…?” கிறக்கமாக அவளைப் பிண்ணினேன்.

”நல்ல.. ஓட்டம் இருக்கா..?”

”ஏதோ.. தேவலை..!!” அவள் நைட்டியின் ஜிப்பை இறக்கினேன்.

”லீவ் போட மாட்டிங்களா..?”

”ஏன்டா… என்ன விசயம்..?” திறந்த நைட்டி ஜிப்புக்குள் கை விட்டு.. பிராவை லேசாக ஒதுக்கி… அவளின் வெண்மை நிற இளம் முயல்குட்டிகளைப் பிடித்து..தடவினேன்.

”சினிமா.. போலாமே..”

” எப்ப..?”

”ஈவினிங்..”

”என்ன படம்..?”

”ஏதோ ஒன்னு..! போலாமே ப்ளீஸ்..!”

” வீட்ல இருந்து.. போரடிக்குதா.?”

” போர்னு இல்ல..! நாம எங்கயுமே போகல…!”

” ம்..ம்..” அவள் மார்பை வெளியே எடுத்து விட்டேன்.

அழகாய்.. வடிவாய்… இளமையாய்…அரைக்கோள உருண்டையாய்…இருக்கும்.. என் மனைவியின்.. திரட்சியான மார்பின் முனையில் துருத்திக்கொண்டிருந்த.. சின்னக் காம்பில்.. என் உதடுகளை வைத்து.. அதை உள்ளே இழுத்து உறிஞ்சினேன்.
என் தலை முடிக்குள் விரல்களை விட்டு.. அலைந்தாள்..!! அவள் மார்பு.. அவள் விட்ட பெருமூச்சால் விம்மி எழுந்து.. அடங்கியது..!!

அப்பறம்… மெல்ல… மெல்லமாக… அவள் கையைப் பிடித்து.. என் ஆணுறுப்பின் மேல் வைத்தேன்..! அந்த விசயத்தில் இப்போது கொஞ்சம் முன்னேறியிருந்தாள் என் மனைவி..! என் உறுப்பை இருக்கமாகப் பற்றி.. நன்றாக வருடிக்கொடுத்து… என்னை உற்சாகப் படுத்தினாள்..!!
சிறிது நேரக் கொஞ்சல்.. குலாவலுக்குப் பின் உடலுறவில்.. ஈடுபட்டோம்..!!
முறுக்கிக்கொண்ட நரம்புகளின் ஆவேசப் பின்னல்…! வெப்பமான உணர்ச்சிகளின் மூர்க்கம்..! புத்தம்புது.. பனிமலர் போல.. புதுமையாக மலர்ந்து நிற்கும்… அவளது பெண்மையின் மேல் பொங்கின மோகம்…!! ஆஹா…!! என்னவென்பேன் அதை…??
உடலுறவுக்குப் பின்னர்.. களைத்து.. ஓய்ந்து.. அவள் மீதே படுத்துக் கொண்டேன்..!!

மின்விசிறி.. வேகமாகச் சுழல.. மெள்ள.. மெள்ள.. உடம்பில் இருந்த வியர்வை ஈரம் உலரத்தொடங்கியது..!!

”என்னங்க..” கண்மூடியிருந்த என் முதுகை வருடினாள் என் மனைவி.

”ம்..ம்..”

”வெலகுங்க..”

”ம்கூம்..”

”என்னால முடியலப்பா..! மூச்சுத்தெணறது..!!”

”இப்படியே.. இன்னொரு ரவுண்டு..”

”ஐயோ..! என்னப்பா..? ம்ஹ்ம்..!!” என்று சிணுங்கினாள்.

”எனக்கு..பத்தலமா..”

”என்னப்பா…இது..? எனக்கு இப்பவே ஓஞ்சு போச்சு..!!”

”ஏய்… யாருகிட்ட கதவிடற..? செய்யறவன் நான்… எனக்கே ஓயல..! சும்மா கால அகட்டிப் போட்டு படுத்துக்கறவதான..நீ.. உனக்கு ஓஞ்சு போச்சா…?”

”ச்சீ…” என்று செல்லமாக என் கன்னத்தில் அடித்தாள்.

அவளை முத்தமிட்டு.. புரண்டு பக்கத்தில் படுத்து.. அவளை இழுத்து என்மேல் போட்டுக்கொண்டேன்.
அவள் மார்பை பிடித்து பிசைய..

”சினிமா கூட்டிட்டு போறேனு.. இப்படி பண்ணக்கூடாது..” என்றாள்.

” கேசட் வாங்கி தரேன்..! வீட்லயே பாத்துக்கறியா..?”

”ம்கூம்..!! தியேட்டர்தான் போகனும்…!!”

” ம்..ம்..! சரி.. டிவில இப்ப என்ன சீரியல் ஃபேமஸ்..?”

”நா.. அதெல்லாம்.. பாக்றதே இல்ல..”

”ஏன்…?”

”எனக்கு சீரியல்னாலே.. சக்க போரடிக்கும்..!!”

”அட..!! சீரியல்தான் உங்களுக்கெல்லாம் ரொம்ப புடிச்சதாச்சே..?”

”ம்கூம்..! உங்க நிலாக்கு அதெல்லாம் புடிக்காது..!!”

” பரவால்லயே.. வேற என்ன புடிக்கும்..?”

” ம்.. எனக்கு ரொம்ப புடிச்சது.. என் புருஷன்..”

”அப்றம்..?”

”அப்றம்… அவனோட குறும்புகள் புடிக்கும்..”

”அப்றம்…?”

”அப்றம்… ம்..ம்..! அவனோட முத்தங்கள் புடிக்கும்..!”

”அப்றம்..?”

”அப்றம்.. அவனோட கொஞ்சல்..!”

”அப்றம்..?”

” அப்றம்… அவன்கூட.. இந்த செக்ஸ்..!!”

”அப்றம்…?”

”அப்றம்… அது முடிஞ்சு அவன் மார்ல படுத்து தூங்கப்பிடிக்கும்..!!”

”அப்றம்…?”

”இப்போதைக்கு.. அவ்வளவுதான்..!!” என்றாள்.

சிரித்தேன் ”இப்ப ஓகேவா..?”

”என்ன…?”

”அடுத்த ரவுண்டு..?”

” ச்சீ…”

”அதும் நீதான்.. பண்ணப்போறே..”

”ஐயோ…! ச்சீ…!!”

”ஏய்..! கமான்… பேபி..!!”

”ச்சீ.. போடா..!! ம்கூம்.. நா.. மாட்டேன்..!!”

”கமான்… கமான்…!!”

”நீங்களே பண்ணிக்கோங்கப்பா… ப்ளீஸ்.. ப்ளீஸ்…!!”

” ந்நோ…!” என்று அவளைப் போலவே சொன்னேன்.

”என்னடா…” என்று சிணுங்கினாள்.

”ந்நோ… ந்நோ… ந்நோ…!!”

” ம்ம்…ம்ம்… ம்ம்…” என்று சிணுங்கியவளை.. கொஞ்சி.. குலாவி… அவளை என்மேலிருந்து… இயங்கச் செய்தேன்…..!!!!!

– சொல்லுவேன்……!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments