இதயப் பூவும் இளமை வண்டும் – 83

சசி ஆஸ்பத்ரிக்குப் போனபோது.. அங்கு ஒரு கூட்டமே கூடியிருந்தது.

சசி அவசரப் பகுதி.. வார்டுக்குள் போகவே இல்லை. வாசலிலேயே நின்றுவிட்டான்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Story : Mukilan

புவியின் அம்மா.. அவனது அம்மா… குமுதா எல்லொரும் புவியைச்சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.
அவனைப் பார்த்துவிட்டு குமுதா அவனிடம் வந்தாள்.

”என்னாச்சு..?” என்று கேட்டான் சசி.

”இப்பதான்.. பெட்ல படுக்க வெச்சாங்க.. இனி பயமில்ல.. நீ போய் பாத்துட்டு வா..” என்றாள்.

”பேசறாளா..?”

”ம்கூம்.. யாருகூடவும் பேசமாட்டேங்கறா.. சானி சாயம்தான் குடிச்சிருக்கா.. வயிறு கழுவியாச்சு..! பாவி புள்ள.. என்ன காரியம் பண்ணியிருக்கா பாரு..! ஆனா ஏன் பண்ணானு கேட்டா எதுவுமே பேசமாட்டேங்கறா..” தொடர்ந்து ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள் குமுதா.

அவளோடு பேசியவாறு அங்கேயே நின்றிருக்க.. புவியின் அம்மா அவளைத் திட்டிக் கொண்டே.. அவன் நிற்கும் இடத்துக்கு வந்து நின்று கொண்டு.. அழும் குரலில் கொஞ்சம் புலம்பினாள்.

அவளுக்கு ஆறுதலாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. புவி பக்கத்தில்கூடப் போகாமல்.. அப்படியே கிளம்பிவிட்டான்.!

கவி காலேஜ் போய்விட்டதால் அவன் போகும்வரை.. வரவில்லை..!

தனிப்பட்ட முறையில் புவியைப் பார்க்கக்கூட அவன் விரும்பவில்லை. அவனைப் பொருத்தவரை அவன் இவ்வளவு தூரம் வந்ததுகூட.. கவிக்காகவும்..அவள் அம்மாவுக்காகவும்தான்.
அவ்வளவுதூரம்.. அவன் மனசு கசந்துபோயிருந்தது.
அவளைப் பற்றி நினைத்தாலே அவனுக்கு.. கசப்பும் வெறுப்பும்தான் மிஞ்சும்.!

புவி வீடு வந்துவிட்டாள்.
ஒரு மதிய நேரம் வீட்டுக்குப் போனான் சசி.
வாசலிலேயே நின்றிருந்தாள் கவிதாயினி.
அவன் வீடு பூட்டியிருந்தது.

”வாங்க சார்..” என்று சிரித்தாள் கவி ”அதிசயமா இருக்கு..?”

புன்னகைத்தான் ”நீ காலேஜ் போகல..?”

”இல்ல..! இப்ப வந்துருக்க..?”

”வீட்லதான் இருந்தேன்..!”

”இங்க வந்துருக்க..?”

” உன்ன பாக்லாம்னுதான்..” என்றான்.

”என்னைவா..?”

”ம்..ம்ம்..!”

”சரி.. பாத்துக்கோ..”என்றாள் சிரித்து.

வேண்டுமென்றே அவளைச் சீண்டுவது போலப் பார்த்தான்.
வீட்டில் இருப்பதால்.. நைட் ட்ரஸ் போட்டிருந்தாள் கவி.
அவளது மார்புகள்.. கொஞ்சம் உள்ளே அமுங்கியிருப்பது போலத் தோண்றியது.

இரண்டு நிமிடம்விட்டுக் கேட்டாள்.
”பாத்துட்டியா.?”

”ம்..ம்ம்..!”

”எப்படி இருக்கேன்..?”

”டல்லாகிட்ட போலருக்கு..எனி பிராப்ளம்..?” என அவன் கேட்க…
பேச்சுக்குரல் கேட்டு.. கதவருகே வந்து எட்டிப் பார்த்தாள் புவியாழினி.
அவள் பார்ப்பது தெரிந்தும் அவள் பக்கம் அவன் பார்க்கவே இல்லை.

சாவியைத் தேடி எடுத்து பூட்டைத் திறந்தான் சசி.
அவன் கதவைத் திறந்து உள்ளே போக அவன் பின்னாலேயே வந்தாள் கவி.

சசி டிவியை ஆன் பண்ணி.. பேனைப் போட்டுவிட்டு.. கட்டிலில் உட்கார்ந்தான்.
நின்றுகொண்டிருந்த கவியை பார்த்தான்.
”சிட்..”

அவனையே பார்த்தாள். எதுவும் பேசவில்லை.

”ஏய்.. என்ன இப்படி ‘லுக்’கற..?” என மெலிதான புன்னகையுடன் கேட்டான்.

”ம்.. உன்ன ரேப் பண்லாமானு பாக்றேன்.” என்றாள்.

சிரித்தான் ”யாரு.. நீயா..?”

”ம்..!!”

”என்னைவா..?”

”ம்..!!”

”அவ்ளோ செக்ஸியா இருக்கனா நானு..?” என அவன் கேட்க..

சிரித்துவிட்டாள்.
”ஆளப்பாரு..!” என அவனை இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

”என்னாச்சு.?” அவள் கையைத் தொட்டான்.

”நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..?”

”ஏன்..?”

”புவி சூசைட் அட்டெம்ப்ட் பண்ணா.. தெரியுமில்ல..?”

டிவியைப் பார்த்தான்.
” ம்..?”

”அவள.. நீ பாத்தியா..?”

”ஆஸ்பத்ரி போனேன்..” ரிமோட்டை எட்டி எடுத்து சேனல்களை மாற்றினான்.

”அவள போய் பாத்தியா..?”

”ம்கூம்..!!”

”இது உனக்கே நல்லாருக்காடா.. என்னதான்.. சண்டை..மனஸ்தாபம் இருக்கட்டும்.. அதுக்காக.. வெளிலயே நின்னுட்டு வந்துருவியா..? அந்த அளவுக்கு அவள்ளாம் ஒரு பெரிய மனுஷியா.. அவகிட்ட போய் கோவிச்சிட்டு…. எங்களுக்கெல்லாம் இதுல எத்தனை வருத்தம் தெரியுமா..? இங்கயாவது வந்து அவள பாத்துருக்கலாமில்ல..? ஏன்டா நீ இப்படி மாறிட்ட..?” என கவி அவனைத் திட்ட…

அமைதியாக இருந்தான் சசி. அவன் டிவியையே வெறித்துக் கொண்டிருக்க..
அவன் தோளில் கை போட்டாள் கவி.
”ராமுக்கு கல்யாணமா..?”

”தெரியல..” என்றான்.

” என்ன வெளையாடறியா..?”

”அவசியமில்ல..”

அவன் முகத்தையே பார்த்தாள்.
என்ன நினைத்தாளோ.. மெதுவாக அவன் தோளை அணைத்தவாறு கேட்டாள்.
”ஏன்டா.. எது கேட்டாலும்.. ஒரு மாதிரியே பேசற..?”

பெருமூச்சு விட்டான்.
”அவனோட பிரெண்ட்ஷிப்லாம் கட்டாகி ரொம்ப நாள் ஆச்சு..”

”என்ன..கதை விடறியா..?” அவனைப் பார்த்தாள்.

”நம்பலேன்னா விட்று..!”

”சரி..” என்றாள் ”வொய்..?”

”ப்ச்….!!” மறுபடி அமைதி.

கொஞ்சம் விட்டு.. அவன் தோளை நீவினாள்.
”மச்சி..”

”ம்..?”

”புவி உன்ன ரொம்ப காயப்படுத்திட்டாளா..?”

அந்தப் பேச்சையே அவன் விரும்பவில்லை. அமைதியாக இருந்தான்.

”அவமேல இத்தனை வெறுப்பாடா உனக்கு..?” என்றாள்.

சசி சேனல்களை மாற்றினான்.

”நீ ரோம்பத்தான் மாறிட்டடா..” என்றாள் இறுதியாக.

அப்போதும் அவன் பேசாமலே.இருக்க.. மெதுவாக அவன் கையைக் கோர்த்தாள்.
”என்னைக்கூட மறந்துட்டியாடா..?”

அவள் பக்கம் திரும்பினான்.
”ஸாரி.. கவி..”

”மறந்துட்டியா..?”

”உன்ன எப்படி மறப்பேன்.?”

”சரி.. விடு.. வீட்டுக்காவது வரலாமில்ல.?”

”வந்துட்டுதான இருக்கேன்..”

”எப்பயாவது ஒரு நாள்தான..?”

பேச்சை மாற்ற விரும்பினான்.
”அத விடு கவி.. உன் பாய்.. எப்படி இருக்கான்..?”

”தெரியல..” என்றாள்.

”ஏய்.. என்ன சொல்ற..?”

”முடிஞ்சுடா..”

”என்னது..?”

”லவ்வூ..”

”ஏய்..! ஏன்..?”

”அவனுக்கும் வீட்ல பொண்ணு பாத்தாங்ங.. ஸோ.. ஃபைட் வந்து.. பை சொல்லிட்டேன்..! அவன் என்னையெல்லாம் மேரேஜ் பண்ணிக்க மாட்டான்..! அவங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்க.. கேஸ்ட் பிராப்ளம்..!!” என்றாள்.

”அப்படியா.. எப்பருந்து..?”

”ஒன் மந்த்க்கு மேலாச்சு..”

”அடப்பாவமே.. என்ன கொடுமை.. இது..?” என்றான் சசி.

”ஏ.. என்ன.. பீல் பண்றியா.. இல்ல ஓட்டறியா..?” என்று கேட்டாள்

”பீல் பண்றேன் கவி..”

”ஆ.. அடங்கு.. பீலா விடாத..! பீல் பண்ற மூஞ்சிய பாரு..?”

”ஏன.. இந்த மூஞ்சிலாம் பீல் பண்ணக்கூடாதா..?”

”பண்ணிட்டு போ..” என்றாள்.

”ஓகே.. கூல்.. நீ பீல் பண்ணியா..?” என அவள் தோளில் கை போட்டவாறு கேட்டான்.

”நா என்ன.. ஆனியனுக்கு.. பீல் பண்றேன். .” என்றாள் சிரித்தவாறு.

”அதானே..! சரி.. அப்ப.. நெக்ஸ்ட் புரபோசல அக்சப்ட் பண்ணிட்டியா..?”

”அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இப்ப நா ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.”

”என்ன முடிவு..?”

”எவனையுமே லவ் பண்றதில்லேனு..!!” என்றாள்.

லேசாக முறுவலித்தான் ”என்னமோ நீ.. உருகி.. உருகி காதலிச்ச மாதிரி பேசற..? உன் லவ்லாம்.. ஒரு.. டைம்பாஸ்தான..?”

”ஆரம்பச்சதென்னமோ அப்படித்தான்..! பட்.. அதுல எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..? வேனான்டா சாமி.. இந்த டென்ஷன் புடிச்ச.. ரிலேஷன்ஷிப்..”

” ஸோ.. இப்ப ஃப்ரீதான்..?”

”எஸ்.. இனி எப்பவுமே ஃப்ரீதான்..!!” எனச் சிரித்தாள்.

”ஓ.. அப்ப.. இன்னர் வேர்க்கு.. நோ வொர்க்குதான்..?”

”டேய்..நா சொன்னது அதில்லடா..” என அவள்.. அவன் தோளில் குத்த…

சசி அவள் பக்கம் சாய்ந்தான்.
”கவி..?”

”வாட்..ரா..?”

”இந்த கொண்டைல உன்ன பாக்றப்ப.. எனக்கு ஒரு மாதிரியா ஆகுது..” என அவள் போட்டிருந்த கொண்டையை நீவினான்.

”என்னடா.. ரொமான்ஸ் மூடுல இருக்க போலருக்கு..?”

”ரொம்ப நாள்.. ஆச்சில்ல..?”

”அப்படிங்கறியா..?”

”அப்படிங்கறேன்..! ஒரு கிஸ் அடிப்பமா..?”

”ம்..!!” என்றாள். பின் ”இத்தனை நாளா இந்த.. புத்தி வரலயா..?”

மெதுவாக அவள் மார்பில் கை வைத்தான்.
”உன்ன சரியா.. பாக்ல இல்ல..” அவளின்மார்பை மெதுவாக அழுத்தினான்..!

”அது உண்மையாடா.?” என்று மெதுவாகக் கேட்டாள் கவி.

அவள் கன்னத்தில் மூக்கை உரசினான்.
”எது..?”

”உனக்கும்.. அண்ணாச்சியம்மாக்கும்.. இருந்த லிங்க்..?” எனக் கேட்டாள் கவி.

வேறுவழி இல்லை.. அவளிடம் ஒப்புக்கொண்டான்.

”ம்..ம்ம்..! வெளில சொல்லிடாத.. கவி.. ப்ளீஸ்..”

”ம்.. உன்ன என்னமோ.. நெனச்சேன்டா..! நீ எவ்ளோ பெரிய வேலை பாத்துருக்க..? ஓகே.. ஓகே.. எப்படிடா.. ஒர்க்கவுட் பண்ண..?”

அவள் மார்பை இருக்கிப் பிடித்தவாறு சொன்னான்.
”இப்ப வேண்டாமே.. அது..! என் மூடு கெட்றும்.. ப்ளீஸ்..”

”ம்.. ம்ம்..! அப்றம் சொல்லு..!” என்க..

அவள் முகத்தைப் பிடித்து.. அவன் பக்கம் திருப்பி.. அவளது உதடுகளைக் கவ்வி.. உறிஞ்சத் தொடங்கினான் சசி….!!!!

-வளரும்….!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 83

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments