மழைநாள், மந்தார மான்விழியாள், மயக்கும் போதை

Mazhai Naal, Manthaara Maan Vizhiyaazh, Mayakkum Bothai

அன்று சனிக்கிழமை சம்பள நாள். பேக்டரிக்கு சென்று தொழிலாளர்களுக்கு சம்பளம் போட்டு சந்தோஷமாக அனுப்பிவிட்டு, வழக்கம் போல் அன்றைய வார இறுதி நாளை என் கெஸ்ட்ஹவுஸில் தனிமையில் கொண்டாட என் காரில் கிளம்பினேன். கையில் வில்ஸ் ஃபில்டரோடு டிரைவ் செய்தபடி அவ்வப்போது பகார்டி பிரீசரை சிப் செய்து கொண்டே ஏகாந்தமாக நகரை தாண்டி ஹைவேயை பிடிக்க காரில் போய் கொண்டிருக்கிறேன்.

நான் 45 வயதை தொட்டுவிட்ட ஒரு இளம் தொழில் அதிபர். பரம்பரை தொழிலதிபர் அல்ல நானே பாடுபட்டு உருவாக்கி கொண்ட தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபர். தொழில் வாழ்க்கை சுபிட்சமாக இருந்தால் தனிமனித வாழ்க்கை கொஞ்சம் தள்ளாடத்தான் செய்யும்.அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு கணமும் தொழிலில் கவனம் செலுத்தும்போது குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் சிரமப்படுவோர் அதிகம் தான்.

ஆனால் குடும்பத்தினரோ இவருக்கு கிளப், பார்ட்டி, கெஸ்ட் ஹவுஸுக்கு போக மட்டும் நேரம் கிடைக்கிறது. குடும்பத்துக்கு ஏன் அந்த நேரத்தை ஒதுக்க கூடாது என்று அங்கலாய்ப்பார்கள். ஆனால் அந்த நேரங்களும் தொழிலை ஸ்திரப்படுத்த, வளப்படுத்த அல்லது தொழிலின் எதிர்கால நலன் கருதி யாருக்கோ வலைவிரித்து வேட்டையாடும் தருணங்கள் என்று குடும்பத்தாரிடம் வெளிப்படையாக சொல்லமுடியாது. சொன்னாலும் புரிந்து கொள்ளமுடியாது.

ஆனால் இங்கே என் கதை அப்படி அல்ல. முப்பது வயது ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு காதல் பூத்து சுமார் 6 வருடங்களாக காதல் மழையில் நனைந்து வந்த நேரம். அப்போது தான் எனது தொழில் வளர்ந்து வரும் சூழல். என் கவனமெல்லாம் தொழில் பக்கம் திரும்ப, காதலி முகத்தை திருப்பி கோபித்து கொண்டு காதலை உதறிவிட்டு சென்றுவிட்டாள். பெண்களுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான். தன்னுடைய துணை காதலனோ, கணவனோ தன்னோடவே அதிகநேரம் இருக்கவேண்டும். தனக்காகவே வாழவேண்டும். தன்னை தவிர வேறு எதற்கும் அதிக நேரம் ஒதுக்க கூடாது.

ஆனால் அந்த சுகங்களுக்கெல்லாம் ஜோடிப்புறாக்களாக பறந்து திரிய எது அடிப்படை தேவை என்பதையெல்லாம் மறந்துவிடுகிறார்கள். ஒருவேளை என் பாட்டனார், அப்பா சேர்த்து வைத்து தொழிலை நிலைநிறுத்துவது மட்டுமே என் வேலை என்றால் எனக்கும் அவளோடு சுற்றி கொண்டாட நேரம் இருந்திருக்கும். இங்கே நானே உருவாக்கி, நானே உரம்போட்டு வளர்த்து நிலைநிறுத்திய வேண்டிய நிலையில் என் தொழில். என்ன செய்யமுடியும். அவள் புரிந்து கொள்ளமுடியாதபட்சத்தில் ஒரே கேள்வி தான். அதுவும் அவள் மறைமுகமாக என்னிடம் வைத்த கேள்வி. காதலியா? தொழிலா?

ஒரே பாதையில் தான் பயணிக்கமுடியும். காதலிப்பது வேண்டுமானால் இங்கே சிலருக்கு லட்சியமாக இருக்கலாம். அதுவே வாழ்வின் உன்னத நிலையாக இருக்கலாம். எனக்கு அப்படி தோன்றவில்லை. தொழில் தான் முதன்மை. முடிவெடுத்தேன். அவளும் என் நிழலிருந்து மறைந்துபோனாள். கண்டிப்பாக வழி இருவருக்கும் தான். அது புரிந்ததால் என் நிழலிருந்து போனாலும் நினைவிலிருந்து இன்னும் போகவில்லை.

திருமண வயதை தாண்டியும் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவள் எப்படியோ எந்த தகவலும் இல்லை. அவளை தேடும் நிலையிலும் நான் இல்லை. பெண்களில் டிமாண்ட் மீண்டும் இதே கேள்வியில் முடியும் என்கிற எதிர்பார்ப்பில் யாரோடும் காதல் பந்தமோ, திருமண சொந்தமே ஏற்படுத்தி கொள்ள முயற்சிக்காமல் ஒரு பேச்சிலர் பிஸினஸ்மேனாக வலம் வருகிறேன்.

பாதி பிரீசர் காலியாகியிருக்கு லேசான எறும்புகடி போதையில் எனது கார் நகர எல்லையை தாண்டி ஹைவேயை தொடும் தூரத்தில் வரும் போது வட கிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து கொண்டிருந்தது. இடதுபக்கம் ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் தனியாக பெட்டியோடு மழையில் நனைந்து கொண்டு நின்றிருந்தாள். அக்கம்பக்கம் யாரும் இல்லை. அவள் முழியிலேயே அப்பாவி தோற்றம் தெரிய காரை இடது பக்கம் ஓரக்கட்டி ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு

“எங்கம்மா போகணும். இப்போ ஆட்டோ கூட வரமாட்டாங்களே. இடத்தை சொல்லுங்க இறக்கி விட்டிடுறேன்“

அவள் பதில் எதுவும் பேசாததால், நான் அவளை பார்த்து கொண்டே காரை கிளப்ப தயாரானபோது அவள் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு பெட்டியை எடுத்து கொண்டு கார் பின்சீட் கதவு பக்கம் வர, நான் புரிந்து கொண்டு டோரை அன்லாக் செய்தேன். அவள் திறந்து கொண்டு பின்சீட்டில் ஏறி கொண்டாள். முழுதாக நனைந்து நின்றதால் அவள் புடவை முந்தானையில் உடலை துடைத்து ஆசுவாசப்படுத்தி கொள்ள, நான் அவளிடம் பேச நேரம் எடுத்து கொண்டு காரை மெதுவாக ஓட்டி கொண்டு இருந்தேன். பின்பு ஹைவேயில் ஏறவேண்டிய சூழ்நிலையில் ஒருவேளை அவள் பக்கத்து ஏரியாவாக இருந்தால் ஹைவேயில் ஏறி பயன் இல்லை என்பதால் மெதுவாக அவளிடம்

“எங்கம்மா போகணும். வீட்லயே கூட விட்டுடுறேன். பாவம் தேடுவாங்கள்ல“ என்று கேட்டது தான் தாமதம் விசும்பி அழத்தொடங்கிவிட்டாள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படி எதுவும் தப்பா கேட்கலியே என்று யோசித்து கொண்டே காரை மெதுவாக டிரைவ் செய்தபோது அவளே,

“அந்த ராஸ்கல் என்னை ஏமாத்திட்டு போயிட்டான். இனிமே வீட்டுக்கும் போகமுடியாது. புருஷன், புள்ளைங்க முகத்துல எப்படி முழிப்பேன். எப்படி சாவுறதுனு தெரியல அதான் வேறவழியில்லாம உங்க வண்டியில ஏறிட்டேன்“

ஒரே வாக்கியத்தில் அவள் வாழ்க்கையும், வேதனையும் புரிந்துபோனது. அதற்கு பின் எதுவும் கேட்காமல் அவள் செயலுக்கு ஆறுதல் சொல்லவும் தோணாமல் அவள் எண்ணங்களை வேறு கோணத்தில் திருப்ப முயற்சித்தேன். சாவ நினைத்துவிட்ட அவளை இனி சாதுர்யமாக தான் திசைதிருப்ப நிதானத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

காரில் மெல்லிய மெலடியை ஓடவிட்டு நானும் அந்த தாளத்திற்கு எசபாட்டு பாடுவது போல் பாட ஆரம்பித்தேன். அது அவளுக்கு எரிச்சலை தந்திருக்க வேண்டும்.

“வேணா நான் இறங்கிக்கவா?“ என்றாள்.

நான் ஹாஹாஹா என்று பலமாக சிரித்து கொண்டு “இந்த ஏரியாவுல சாவுறதுக்கு நல்ல இடம் எதுவும் இல்லை. வேற இடத்தை தேடுவோம்“ என்றேன்.

அவள் என்னை வெறித்து பார்த்துகொண்டு நான் பாட்டிலில் மிச்சம் வைத்திருந்த பிரீசரை மடக்மடக்கென்று ஒரே மூச்சில் குடித்து முடித்தாள். நான் காரை ஹைவேயில் ஏற்றி டாப்கியரில் கிளப்பினேன். வழியில் நான் செல்லும் ரெகுலர் ரெஸ்டாரண்டுக்குள் நிறுத்திவிட்டு அவளையும் டின்னருக்க அழைத்தேன். அவளுக்கும் கடும் பசி இருந்திருக்கவேண்டும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கூடவந்தாள். அவளே நான்வெஜ் அயிட்டங்களை ஆர்டர் செய்ய நானும் அதையே வழிமொழிய டின்னரை முடித்துவிட்டு மீண்டும் காரில் கிளம்பினோம்.

“சரி இனிமே நீங்க எங்க போறீங்கனு கேட்க மாட்டேன். ஆனா நான் போற இடத்தை சொல்லிதானே ஆகணும். என்னோட கெஸ்ட்அவுஸ்க்கு போறேன் இன்னும் 15 நிமிஷத்துல வந்திடும். உங்களுக்கு இப்ப ரெஸ்ட் தேவைன்னா ராத்திரி தங்கிட்டு காலையில சாவகாசம் உங்க விருப்பத்தை சொல்லுங்க“ என்றேன்.

பிரீசர் போதை அவளுக்கு முதல்முறை என்பதால் நிதானத்தை இழந்தநிலையில் இருந்தாள். மேலும் ஹெவி நான்வெஜ் அயிட்டங்களை உண்ட மயக்கமும் அவளை உறக்கத்தில் ஆழ்த்தி கொண்டு கண்கள் சொருகியபடி இருந்தாள். அதனால் நான் கேட்டகேள்விக்கு அவளும் அமைதியாத தலையசைக்க நான் வண்டியை வேகப்படுத்தி பத்தே நிமிடத்தில் என்னுடைய ரிசார்ட்க்குள் நுழைந்தேன். எப்போதும் தனியாக வரும் என்னை இப்போது ஒரு பெண்ணோடு பார்த்த எனது வாட்ச்மேன் ஒரு கணம் ஆச்சரியமாக பார்ப்பதை கவனித்துவிட்டு,

“தெரிஞ்ச பொண்ணு தான். இன்னைக்கு என்கூட தங்க வந்திருக்கா“ என்று மொட்டையாக சொல்ல

“சரிய்யா தாராளமா தங்கிகட்டும். நம்ப பங்களால இடமா இல்லை. உள்ளே எல்லாம் ரெடியா இருக்குய்யா. எதுனாலும் இன்டர்காம்ல கூப்பிடுங்க. ஓடி வந்திடுவேன்“ என்று கூறிவிட்டு கதவை அடைத்துகொண்டான்.

உள்ளே சென்றதும் அங்கிருந்த ஒரு பெட்ரூமை அவளுக்கு காட்டி ஓய்வெடுக்க சொல்லிவிட்டு எதிரில் இருந்த எனது பெட்ரூமுக்குள் சென்று சின்ன குளியலை போட்டுவிட்டு வொயினை கொஞ்சம் கோப்பையில் ஊற்றி சிப்செய்து கொண்டே என் பெட்ரூம் ஜன்னல் வழியாக வெளியே நகர ஒளிவெள்ளத்தை வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.

சிறிது நேரத்தில் எனது கதவு தட்டப்பட போய் திறந்தேன். அவள் பெட்டிபடுக்கையோடு நின்று கொண்டிருந்தாள்.

“எனக்கு அங்க தனியா இருக்க பயமா இருக்கு. நான் இங்கே ஒரு ஓரமா.. “

நான் சிரித்து கொண்டு உள்ளே கைகாட்டி கதவை அடைத்தேன். அவள் ஓரமாக பெட்டியை வைத்துவிட்டு அதை திறந்து ஒரு டவளை எடுத்து கொண்டு கொஞ்சம் கூச்சத்தோடு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். அடுத்து என்ன நடக்கும் என்கிற யோசனையில் நானும் வொயின் சுவையில் யோசித்து கொண்டிருந்தபோதே குளித்துவிட்டு ஈரடவலை மட்டும் சுத்திகொண்டு வெளியே வந்தாள்.

காதலை சுவைத்த எனக்கு காமத்தை சுவைக்கு வாய்ப்பு வாய்க்கவே இல்லை. அந்த காதலியோடு கூட காதல் ஃபீலை மட்டுமே உணரத்துடித்தேன். உடல்ஸ்பரிச நிலைக்கு செல்ல முயற்சிக்கவில்லை ஒருவேளை அந்த ஏமாற்றத்தில் கூட என் காதலி என்னைவிட்டு பிரிந்திருக்கலாம். என்ன செய்வது கிட்டவந்தால் விலகுவதும், விலகி நின்றால் ஓட்டநினைப்பதும் பெண்களில் நேர்மாறான எண்ணத்தை எந்த ஆண் தான் புரிந்து கொண்டிருக்கிறான். நானும் விதிவிலக்கில்லை.

இப்போது இந்த பெண் என்னால் பின்னால் வந்து என்னை கட்டியணைத்து கொண்டு “எனக்கும் இந்த போதை வேணும்“ என்றாள். நான் புரியாமல் அவளை ஏறிட்டு பார்த்தேன். புருஷனோடு வாழ்ந்து புள்ளை பெற்றாலும் கைபடாக கன்னிபோல் தான் இருந்தால் கணத்து பருத்து தொங்காத முலைகுன்றுகளும், தேன் சுரக்கும் இதழ்களும், போதைதரும் கண்களும் என்னை வொயின் போதையை விட வேகமாக கிக் ஏற்றியது.

அவள் என்கையிலிருந்த கோப்பையை வாங்கி வொயினையும் மடக்மடக் என்று ஒரே மூச்சில் குடித்து முடித்தாள். கண்டிப்பாக அதற்குமுன் அவளுக்கு குடிபழக்கம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் புரிந்தது. பெண்களால் மட்டும் தான் சூழலை தங்கள் வசமாக்கிகொள்ளமுடியும். ஆண்கள் எப்போதும் சூழலுக்கு அடிமைதான். நானும் அன்று அவளுக்கு அடமையானேன்.

என் கையை பிடித்து இழுத்து கட்டிலில் சாய்த்தவள் மேலே பாய்ந்து பெண் வாசத்தை புரியவைக்க முயற்சித்து முத்தமழை பொழிந்தாள். தனிமையில் மட்டுமே விடியவிடிய தண்ணியடித்துகொண்டு விட்டத்தை பார்த்துகொண்டிருந்த எனக்கு முதல்முறையாக பெண் வாசத்தில் முலை காம்புவட்டத்தை பார்த்தபோது ஏறியிருந்தபோதையும் என்னை உசுப்பேத்த அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டு டவளை உருவினேன். பெரியமுலை காம்புகளை நக்கிசுவைத்து சப்பி உறிந்தேன். வெற்றுடம்பில் வெறும் லுங்கியை மட்டும் கட்டியிருந்த என் மார்பில் முகம்புதைத்து மார்புமுடிகளை வருடிவிட்டு என் மார்புகாம்புகளை கவ்வி சுவைத்து காமத்தோடு பார்த்தாள்.

அடுத்த நிமிடங்களில் இருவரும் நிர்வாணமாக கட்டிபிடித்து கட்டிலில் உருண்டோம். என் சுன்னி கம்பை பிடித்தவள் நிதானமாக உருவிவிட்டு ஊம்ப ஆரம்பித்தாள். அவள் தலையை வாஞ்சையோடு கோதிவிட்டு குனிந்து முத்தமிட்டேன். கொஞ்ச ஊம்பலிலேயே என் சுன்னி பெருக்கெடுத்து உடையும் முன் அவள் என் கைகளில் ஏந்தி கட்டிலில் கிடத்தி உடலெங்கும் முத்தமிட்டு, அவள் மதனமேடையில் கைகளால் அலையவிட்டு இதழ் பதித்தேன். சுருள்முடிகள் சூழ்ந்த அவளது சூட்சம புண்டை உப்பி பணியாரம் போல் குவிந்து வரிய முத்தமிட்டு வாயோழை ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் “ஆ…ஸ்ஸ்…போதுங்க…என்னை முழுசா எடுத்துகோங்க ப்ளீஸ்.. இந்த புனிதஉறவுல என்னோட பழைய கெடுகெட்ட நினைவெல்லாம் அழிஞ்சு புதுமனுஷியா ஆக்கிடுங்க.”

தவறை உணர்ந்தவர்களே இங்கே வாழும் தகுதியுடைவர்கள் என்பதை புரிந்து அவளை முழுமையாக ஆக்கிரமித்து, ஆண்டு ஓழ்சுகத்தில் கரையவிட்டு புதுமனுஷியாக்கினேன். நானும் தான்..

அதன்பின் என் தனிமைக்கு அவளே துணை. வாழ்க்கை துணையும் தான்…

Comments