இதயப் பூவும்.. இளமை வண்டும் – 69

”பையா..” உடலுறவு முடிந்த பின்.. சசியின் பக்கத்தில்.. அவனை அணைத்துப் படுத்து.. அவன் கன்னத்தில் மூக்கை உரசினாள்.

”ம்..ம்ம்..?” அவன் மூச்சு இன்னும் சீராகவில்லை. அவளது பேரிண்பம் நிறைந்த பெண்மையைப் புணர்ந்த களைப்பில் அவன் சற்று அயர்ந்து கிடந்தான்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

வெப்பம் நிறைந்த அவள் கை.. அவன் தொடைகளைத் தடவியது.
”நா.. உம்மேல.. உசுரா இருக்கேன்டா..”

”ம்..ம்ம்..!!”

”உன்ன.. என்னால மிஸ் பண்ண முடியாது.. பையா..”

”மிஸ் பண்ண முடியாதுன்னா..? நீங்கதான் கல்யாணம் ஆனவங்களாச்சே.. பொம்பள..?”

” ஹ்ம்ம்..! எனக்கும் அதான்.. பிரச்சினை பையா..!” உச்சத்தில் விந்து பீய்ச்சி.. வீரியமிழந்து போன.. அவனது ஜனனேந்திரிய உறுப்பைக் கையால் பிடித்து வருடினாள்.

அவன் அமைதியாக இருந்தான்.
அவள் முகத்தை அவன் முகத்தின் மேல் கொண்டு வந்து அவன் உதட்டில்.. முத்தம் கொடுத்தாள்.

” எனக்கு நீ எப்பவும் வேனும் பையா..”

” நாம கல்யாணம் பண்ணிக்க முடியாது.. பொம்பள..!!”

” ஆமா பையா..! ஆனா.. உன்ன நான் மிஸ் பண்ண மாட்டேன்..!!”

”இப்படி சொன்னா எப்படி..?”

”அதுக்காக.. நா.. உன் ப்யூச்சர கெடுக்க மாட்டேன் பையா.. நீ உனக்கு புடிச்சவள மேரேஜ் பண்ணிக்க.. நா அதுக்கு குறுக்க நிக்க மாட்டேன்..! நா ஆசைப்படறதெல்லாம்.. எப்பவும் நீ என்கூட இப்படி இருக்கனுங்கறதுதான்..!!”

” அப்படியா.. ஓகே..! என்னால முடிஞ்சவரை உன்கூட இருப்பேன்.!!”

”அது ஒன்னு போதுண்டா எனக்கு..!!” மீண்டும் அவனை இருக்கி முத்தம் கொடுத்தாள்.

அவள் கை.. அவனது பாலுறுப்பு.. அதன் அடிப்பகுதி.. எல்லாம் தடவிக்கொண்டிருந்தது.
அந்த இன்பச் சுகத்தில் சசி மெய் மறந்து கிடந்தான்.

”பையா..”

”ம்..ம்ம்..?”

”நான்.. ஊருக்கு போலாம்னு இருக்கேன்.” என்றாள்.

”ஓ..! எந்த ஊருக்கு..?”

”எங்க ஊருக்குத்தான்.! திண்ணவேலி..”

அவள் பக்கம் திரும்பினான். அவள் இடுப்பில் கை போட்டு வளைத்தான்.
”என்ன திடீர்னு..?”

”திடீர்னு இல்ல.. போய் ரொம்ப நாளாகிப் போச்சு..! நாங்க எங்கயுமே போறதில்ல.. அதில்லாம.. அவரோட அக்கா ஒன்னு சாகக்கெடக்கு.. அதையும் போய் பாத்துட்டு வரலாம்னு..”

”ம்.. எப்ப போறீங்க..?” அவள் இடுப்பில் இருந்த கையை முன்னால் கொண்டு வந்து.. அவளது மார்பை பிடித்து உருட்டினான்.

”எப்பனு சரியா முடிவு பண்ணல.. போகனும்..”

” போய்ட்டு..?”

” ஒரு வாரமோ.. பத்து நாளோ கழிச்சு வருவோம்..!”

”அப்ப கடை..?” அவளின் விறைப்புத் தளர்ந்திருந்த முலைக்காம்பைத் திருகினான்.

”பூட்டிரவேண்டியதுதான்..”

”பத்து நாளைக்கா..?”

”ம்..ம்ம்..! பத்து நாள்தான.?”

” பத்து நாள்னாலும்.. பிஸினெஸ் லாஸ்தான.?”

”க்கும்.. அது ஒன்னும் பெரிய லாஸ் இல்ல..” மெதுவாக அவன் மார்பில் கையூன்றி எழுந்தாள்.
குணிந்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டு.. அவனுக்கு இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்தாள்.
”எங்களுக்கு இப்ப பொருளாதாரப் பிரச்சினையெல்லாம் சுத்தமா இல்ல பையா..”

அவன் மீது.. அவள் நிமிர்ந்து உட்கார.. தொங்கும் அவளது இரண்டு முலைகளையும்.. இரண்டு கைகளிலும் தாங்கிப் பிடித்தான் சசி.
”ம்..ம்ம்..!!”

” நாங்க இருக்கறவரை.. திண்ணு.. ஆண்டு அனுபவிச்சிட்டு சாக வேண்டியதுதான்..!” கலைந்து புரண்ட முடியை அள்ளிக் கொண்டை போட்டுவிட்டு.. அவன் முன்னால் குணிந்து.. அவனது முகத்தில்.. அவளது முலைக்காம்பை உரசினாள்.

அவனும் உதடுகளைப் பிளந்து.. அவள் முலைக் காம்பைக் கவ்வி.. சுவைத்தான்.
அவள் முதுகைத் தடவி.. கையைக் கீழே இறக்கி.. அவளின் கொழுத்த புட்டங்களைப் பிசைந்தான்.

”எங்களுக்கென்ன குழந்தையா குட்டியா பையா..? நாங்க சம்பாரிச்சத.. நாங்களே திண்ணு தீர்த்தா போதும்..!!” என்ற அவள் குரல் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

அவளது முலைக்காம்பை விட்டு விட்டுக் கேட்டான்.
”என்னாச்சு.. பீல் பண்ற மாதிரி இருக்கு..?”

”ம்..ம்ம்.. மனசுல அந்த மாதிரி இருக்கு..”

”ரொம்ப பீல் பண்ணாதிங்க.. ஓகே..?”

”எனக்கு இருக்கற.. ஆறுதல் நீ மட்டும்தான் பையா..நீ எப்பவும் என்கூட இருக்கனுன்டா..”

சசியின் பாலுறுப்பு மீண்டும் விறைப்பு நிலையை அடைந்திருந்தது. அதை மெண்மையாக வருடிகை கொடுத்து.. அவன் மீது உட்கார்ந்து.. அவள் பெண்மைப் பிளவில் அவன் ஆண்மையை உள்வாங்கிக் கொண்டு.. மெதுவாக அசையத் தொடங்கினாள்..!!

அண்ணாச்சியம்மா மெதுவாக உடம்பை அசைத்து இயங்க.. அதிர்ந்து குலுங்கும் அவளது முலைகளைத் தாங்கிப் பிடித்து.. பிசைந்தான் சசி.!!

மெதுவாக மூச்சுக்களை மட்டும் விட்டுக்கொண்டு.. அவர்களது உடலுறவை முடித்தார்கள்..!!

அண்ணாச்சியம்மாவிடமிருந்து சசி விடைபெற்று வெளியேறியபோதும்.. பக்கத்து வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் கதவு சாத்தித்தான் இருந்தது.
சசி விரைவாக நடந்து.. மாடிப்படிகளில் ஏறினான்.!!

எந்தவித சிக்கலும் இல்லாமல்.. வீட்டை அடைந்தான் சசி..!!

அடுத்த நாள்..!!
காலையில் சசி வேலைக்குக் கிளம்பும் போது.. அண்ணாச்சியம்மாவிடப் போனான்.

”ஹலோ.. பொம்பள..”

”வா.. பையா..! கெளம்பிட்டியா..?”

”ம்..ம்ம்..! சாப்பிட்டிங்களா..?”

”ம்..ம்ம்..!” அவன் பக்கத்தில் நின்று கேட்டாள் ”அப்றம் கேட்டியா அவன்ட்ட..?”

” என்னது..?”

” அவன் பவானிசாகர் போனது யாருகூடனு..?”

”அதான் சொன்னேனே.. தீபாகூட போயிருக்கான்னு..”

”ஏய்.. என்னடா.. தீபாவ எனக்கு தெரியாதா..? என்ன பேசற.. அவளாருந்தா நான் ஏன் உன்ன கேக்கறேன்..? நா பாத்தது வேற ஒரு பொண்ணு..! ஆளு நல்லா பிகரா.. கலராத்தான் இருந்தா..!”

”நீங்க பாத்தது வேற யாராவதா இருக்கும்..”என்று சிரித்தபடி சொன்னான் சசி.

அவனை முறைத்தாள் ”அப்ப நா.. கண்ணால பாத்தது பொய்யா..?”

”பொய்யில்ல.. உண்மைதான்..! அவனும் போனேன்னுதான் சொல்றான். ஆனா அது தீபாகூடத்தான்.”

”ஏய்.. லூசூ பக்கி.. அவள எனக்கு அப்படியுமா தெரியாம போயிரும்..?” என்று திட்டினாள்.

”ஐயோ.. தெரியும்..” சிரித்தான்.

”பின்ன…?”

” டென்ஷனாகாதிங்க.. நடந்து போறப்ப.. அவங்கள ஒன்னா பாத்திங்களா..?”

”டேய்.. நாங்க பண்ணாரிலருந்து வரப்ப.. பஸ் பார்க் முன்னால நின்னுச்சு.. அப்பதான் நானே பாத்தேன். ரெண்டு பேரும் பார்க்லருந்து வந்துட்டிருந்தாங்க..”

”ரைட்..! வேற யாருகூடவாவது சேத்து வெச்சு பாத்துருப்பீங்க.! தீபா பின்னாலயோ.. முன்னாலயோ வந்துருப்பா அவள நீங்க சரியா பாத்துருக்க மாட்டிங்க..”

”போடா… ங்க…” கடுப்பாகிவிட்டாள் அண்ணாச்சியம்மா.

சிரித்தான் ”கூல்.. கூல்.. டென்ஷனாகாதிங்க..”

”சரிடா.. நீ சொல்ற மாதிரியே இருந்தாலும்.. வேற ஒருத்தி.. இவன்கூட கை கோர்த்து வருவாளா.?” என்றாள்.

”கை கோர்த்து.. வந்தாங்களா..?”

”சத்தியமா நான் பாத்தேன்டா.. ரெண்டு பேரும்.. கை கோர்த்துட்டு சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வந்தாங்க..!!”

”ஓ..!!” குழப்பமானான் சசி ”இத ஏன் நீங்க மொதவே சொல்லல..? அது தீபானுதான என்கிட்ட சொன்னான்..?”

”அவனையே கேளு.. நிச்சயமா அது தீபா இல்ல. அந்த புள்ள நல்ல அழகு. லட்சணமா இருந்தா.. சின்ன வயசுதான். ட்ரெஸ்கூட பச்சை கலர் சுடி..” என்றாள் அண்ணாச்சியம்மா.

”அப்படியா..? அது யாரா இருக்கும்..?”

”இதெல்லாம்.. உன்கிட்ட சொல்ல மாட்டானா.. அவன்..?”

”எல்லாமே சொல்லுவானே..? அவன் தீபாவ சொல்றான். நீங்க வேறனு சொல்றீங்க.. நான் யாரை நம்பறது..?”

”நா பொய் சொல்லலடா..! அவனையே விசாரி..”

”சரி.. விசாரிக்கறேன்..!!” என்றான்.
ராமு தன்னிடம் பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என எண்ணினான் சசி..!!

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே இருதயா கடைக்கு வந்தாள்.
”ஹலோ..குட் மார்னிங ” எனச் சிரித்தாள்.

”ஹாய்.. குட் மார்னிங்..! லீவா..?”

”நா லீவ்..”

”ஏன்..?”

”பீவரிஸா இருக்கு..”

”டேப்லெட் வாங்கிப் போடு..”

‘ம்ம்.! நீங்க என்ன பண்றீங்க..?”

”அண்ணாச்சியம்மாவ சைட்டடிச்சிட்டிருக்கேன்..” என்று சிரித்தான்.

இருதயா சிரிக்க.. அண்ணாச்சியம்மா அவனை முறைத்தாள்.
”ஏன்டா நா.. நல்லாருக்கறது புடிக்கலையா உனக்கு..”

”நீங்க நல்லாருக்கறதனாலதான் உங்கள புடிச்சிருக்கு..” இருதயாவைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

” நீ ஏன்டா பேசமாட்ட..?”

இருதயாவிடம் கேட்டான் சசி.
”நீயே சொல்லு.. இருதயா. அண்ணாச்சியம்மா அழகா இருக்காங்களா இலலையா..?”

”ஓ.. சூப்பரா இருக்காங்க..” எனச் சிரித்தாள் இருதயா.

அண்ணாச்சியம்மா..இருதயாவைப பார்த்துக் கேட்டாள்.
”ஏம்ப்பா.. அவன்தான் கிண்டல் பண்றான்னா.. நீயுமா.?”

சசி ”அட.. கிண்டல் இல்லங்க.. நெஜமாவே நீங்க ஒரு சூப்பர் பிகர்தான்..”

”அடி படவா…” என பக்கத்தில் இருந்த கூடையில் இருந்த ஒரு கத்தரிக்காயை எடுத்து அவன் மேல் வீசினாள்….!!!!

-வளரும்….!!!!

இதயப் பூவும்.. இளமை வண்டும் – 69

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments