♥ நீ -120 ♥

நிலாவினி உள்ளுக்குள் எவ்வளவு ஏங்கிப் போயிருக்கிறாள் என்பதை.. அவள் சட்டெனத் திரும்பி.. என் மார்பில் முகம் புதைத்த வேகத்திலேயே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவள் மீது இருந்த.. என் ஏக்கத்தையும் நான் தடுக்கவில்லை.
அவளை என் நெஞ்சோடு சேர்த்து இருக்கி அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”ஸாரி.. என்னை மன்னிச்சிருங்கப்பா..” என்று உடைந்த குரலில் மீண்டும்.. மீண்டும் சொன்னாள் நிலாவினி.
அவளது கண்ணீர்.. என் மார்பை ஈரமாக்கியது..!

எனக்கு சில நிமிடங்களானது இயல்பான மனநிலை திரும்ப.
அவளை இருக்கி அணைத்துக் கொண்டு..
”ஏய்.. பொண்டாட்டி..” என்றேன்.

”புருஷா..” என்ற போது அவள் குரல் அழுகையாக வெளிப்பட்டது.

”ஐ லவ் யூ… பொண்டாட்டி…” அவள் நெற்றி வகிட்டில் முத்தமிட்டேன்.

”லவ் யூ…லவ் யூ.. லவ் யூ புருஷா…” என்று கண்ணீர் மல்கச் சொன்னாள்.

”ஏய்.. ரிலாக்ஸ்… அழாத..!” என அவள் கன்னத்தைத் துடைத்தேன்.

”ஸ்ஸ்ஸாரி..!! என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்..!!”

”லெட் இட் பி…நிலா..! காம் டவுன்..!! எப்பவும் நீ என்.. பொண்டாட்டிதான்..! நீ இல்லாத என் வாழ்க்கை… வெறுமையானதுதான்..!” என்று அவள் தலையை தடவினேன்.

என்னை இருக்கிக் கொண்டு.. என் மார்பில்.. அவளது உதடுகளால் முத்தங்களைப் பதித்தாள்.
” மறுபடி.. நீங்க என்னை.. ஏத்துப்பீங்கன்னு.. எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.. ஆனா.. உங்கள பிரிஞ்சு வாழ்ந்த இந்த கொஞ்ச நாட்கள்…. மை காட்…! நரகம்..! இன்னிவரை.. நான் நல்லா தூங்கல தெரியுமா..?” என்று தழதழத்த குரலில் சொன்னாள்.

நான் எதுவும் பேசாமல்.. அவளை இருகத் தழுவிக்கொண்டேன்.
என் மார்பில் முடிந்து.. என் கழுத்து.. முகம் என்று தன் உதடுகளால் முத்தங்களைத் தொடர்ந்து பதித்தாள்.
இறுதியாக அவள் மார்பில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டு சொன்னாள்.
”கொல்றதுன்னா.. என்னை இப்பவே கொன்றுங்கப்பா.. இந்த சந்தோசம் ஒன்னு போதும்.. நான் இப்படியே செத்துர்றேன்..” என்றாள்.

வாசணை மிகுந்த.. என் அழகு மனைவியின் மார்பில்.. நான் முகம் புரட்டினேன்.
”ச்சீ.. பேத்தாத..!!”

” என்னை மன்னிச்சிட்டிங்கதான..?” என்று என் தலைமுடிக்குள் விரல்களைவிட்டு அளைந்தாள்.

”அதுக்கு.. எனக்கு தகுதி இருக்குனு.. நெனைக்கறியா..?” என நான் கேட்க..

”ஐயோ.. நான் உங்கள அப்படி நெனைக்கவே இல்ல..! நமக்கு கல்யாணமானப்பவே.. உங்களப் பத்தி நீங்க… ஓபனா.. எல்லாம் சொல்லிட்டிங்க… ஆனா நான் அப்படி சொல்லலையே.. அது.. தப்புத்தானே..?”

”விடு..! அதப்பத்தி பேச வேண்டாம்..!”

”தேங்க்ஸ்… தேங்க்ஸ்.. என் புருஷா..! இனி நான் ஒரு நாள்கூட.. உங்கள விட்டு பிரிய மாட்டேன்..! ஐ ப்ராமிஸ்.. யூ..!!” என்று அவள் முகம் நோக்கி உயர்ந்த என் உதட்டில்.. அவள் உதட்டைப் புதைத்தாள்.
ஏங்கிக் கிடந்த அவள் உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன்.
அவள் இடுப்பை இருக்கி.. அவள் கால்களை.. என் கால்களால் கோர்த்து பிண்ணினேன்.
இருவரும் மிக.. ஆழமாக முத்தமிட்டுக்கொண்டோம்.

நீ ஆழ்ந்து தூங்குகிறாயா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் நீ அசையக்கூட இல்லை. எங்களுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாய்.

நிலாவினி மீண்டும் என் மார்பில் தஞ்சம் புகுந்துகொண்டாள்.
அவளை இருக கட்டிக்கொண்டு.. அவள் தலையை மட்டும் தடவிக்கொண்டிருந்தேன்.
அவள் முகம் என் மார்பில் புதைந்திருக்க.. அவள் கை.. என் முதுகைத் தடவிக் கொண்டிருந்தது.
அவளது உதடுகள்.. அவ்வப்போது என் மார்பில் அழுந்தப் பதிந்து விலகியது.
நான்.. அவளை உச்சி முகர்ந்து கொண்டிருந்தேன்.
என் முதுகை தடவிய அவள் கை.. மெது மெதுவாக நகர்ந்து.. என் நெஞ்சைத் தடவியது. என் மார்புக் காம்பை.. வருடியது.
நான் அவள் முகத்தை என் நெஞ்சில் அழுத்த…
அவளது உதடுகள் என் மார்புக் காம்பைப் பற்றியது. மெண்மையாக சப்பிவிட்டு.. அவளது நாக்கால் என் மார்புக்காம்பைத் தடவி விளையாடினாள்.
மெதுவாக முகம் நிமிர்த்தி.. என் முகம் பார்த்தாள்.
”தாமரை.. தூங்கறாளா..?” என்று கேட்டாள்.

”அப்படித்தான் நெனைக்கறேன். ..” என்று லேசாக பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

நீ.. நிஜமாகவே தூங்கிக்கொண்டுதான் இருந்தாய் என்பதை.. மெல்லிய சீட்டியடிக்கும் உன் சுவாசம் சொன்னது.
”ம்.. ம்ம்..! தூங்கறா..” என்று அவளைத் தழுவினேன்.

அவள் ஏக்கமும் தவிப்புமாக.. மெல்லிய குரலில் சொன்னாள்.
”பாவம்.. அவ..! நம்ம ரெண்டு பேருக்காகவும் அவ ரொம்ப வேதணைப்பட்டுட்டா..! நான் அவளை பாத்து பேசினப்ப எல்லாம் அவ அழாம இருந்ததே இல்ல..”

”ம்..ம்ம்..!!” அவள் முகத்தை மேலே நிமிர்த்தி.. அவளது மெண்ணிதழ்களைக் கவ்வி.. உறிஞ்சினேன்.
அவள் கண்களை மூடிக்கொண்டு.. என்னை நெஞ்சில் இருக்கினாள். அவளது வெண் பஞ்சு மார்புகள் என் நெஞ்சில் மோகமூட்டின.
எங்கள் பிரிவின்.. ஏக்கமும்..தவிப்பும்.. எங்களுக்குள் காமமாக மலர்ந்தது.
நெஞ்சை முட்டிய மோகத் தீயில் இருவரும் வெந்து புழுங்கினோம்..!!

அவள்.. நைட்டியின் ஜிப்பைப் பிரித்து.. வெள்ளை முயல் குட்டிகளான.. நிலாவினியின்.. பஞ்சு முலைகளை வெளியே எடுத்து.. என் இச்சைக்கு.. விருந்தாக்கினேன்..!
அவளது பாசமும்.. அன்பும்.. என் மீது முத்தங்களாகப் பொழிந்து கொண்டிருந்தது..!

நாங்கள் பேசும் நிலையை இழந்து போனோம். மனதில் தேங்கிகிடந்த.. அழுக்கு.. கசப்பையெல்லாம் காமம் வழியாக சுத்தப்படுத்திக்கொண்டிருந்தோம்..!

நிலாவினி.. மல்லாந்து படுக்க.. நான் அவள் மீது படர்ந்தேன். எனக்கென திறந்து கொண்ட அவளது பெண்மை மிகவும் கொதிப்பாக இருந்தது. அவளது வாயோடு என் வாயைப் புதைத்துக் கொண்டு… அவள் மீது விறுவிறுவென இயங்கினேன்..!
நெருப்பில் வாட்டப்பட்டது போல.. அவள் உடம்பு.. மிக அதிகமான வெப்பத்தை வெளிப்படுத்தியது. அவளது உடம்பின் வெப்பம்.. என் காம இச்சையை.. இன்னும் மூர்க்கமாக்கியது..!!
என் ஆவேசம் தாங்கினாள்..!!

நான் களைத்து அவள் கழுத்து இடைவெளியில் என் முகம் புதைக்க… வேகவேகமாக மூச்சு வாங்கிக்கொண்டு.. என்னை இருகத் தழுவினாள் நிலாவினி..!!

சில நிமிடங்களுக்குப் பிறகு.. பிரிய மனமின்றி.. ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு.. அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்தோம்..!!

மீண்டும் எனக்கு விழிப்பு வந்தபோது… நான் மல்லாந்து படுத்திருக்க… நிலாவினி என் கை மீது தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
நீயும் என் பக்கத்தில் என்னோடு அணைந்து படுத்திருந்தாய்.
நான் பாத்ரூம் போவதற்காக எழுந்தபோது நீ விழித்துக் கொண்டு கேட்டாய்.
”ஏங்க…? ஏதாவது வேனுங்களா..?”

”பாத்ரூம்டி…” என்று விட்டு நான் போய் சிறுநீர் கழித்து விட்டு வந்து தண்ணீர் குடித்தேன்.

நீயும் பாயில் எழுந்து உட்கார்ந்தாய்.

”ஏன்டி..?” என்று உன்னைப் பார்த்தேன்.

”நானும் போகனுங்க…”

”ம்..!!” நான் பாயில் உட்கார்ந்தேன்.

நீ மெல்லச் சொன்னாய்.
”இப்பதாங்க எனக்கு நிம்மதியா இருக்கு…”

நான் நிலாவினியைப் பார்த்தேன். அவள் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் தலையைத் தடவினேன்.
”இவ்வளவு.. நல்லவளா இருக்கற இவ வாழ்க்கைல.. இப்படி ஒரு குறை வந்துருக்க கூடாதுடி… ஆனா… ம்ம்.. என்ன சொல்றது.. இதான் விதி…!!” என நான் அவளை நினைத்துச் சொல்ல…

நீ என் தோளைப்பற்றியவாறு சொன்னாய்.
” நீங்க ஒருத்தர் மட்டும் இருந்தா போதுங்க… அக்கா சந்தோசமா இருக்குங்க..”

”என்னால இவள சந்தோசமா வெச்சுக்க முடியுமானு தெரியலடி..! இவ என் பொண்டாட்டின்னாலும்.. இவதான் எனக்கு மொத கொழந்தை..! உனக்கும் அப்படித்தான்.. தப்பித் தவறிகூட.. இவ மனச நோகடிச்சிராத..!”

”ஐயோ.. இதெல்லாம் சொல்லனுங்களா நீங்க..? அக்கா எனக்கு தெய்வம்ங்க… அவங்க என்ன சொன்னாலும்..பேசினாலும்.. நான் அவங்க.. காலடிலதாங்க இருப்பேன்..!” என்று உளமாரச் சொன்ன.. உன்னை இழுத்து அணைத்து உன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டேன்..!!
”போதுன்டி.. எனக்கு இது போதும்..! நீங்க ரெண்டு பேரும்… என்னோட ரெண்டு கண்ணுங்க..! நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கை இல்ல…!!”

சிறிது நேரம் கழித்து நீ எழுந்து பாத்ரூம் போனாய்.
நான் நிலாவினியின் பக்கத்தில் படுத்து.. அவள் முகத்தை தடவினேன்.
ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த… அவளை குனிந்து முத்தமிட்டேன்..!
என் முத்தம் அவளை விழிக்கச் செய்து விட்டது.
கண்விழித்து என்னைப் பார்த்தாள்.
”ம்…?”

”ஐ லவ் யூ.. நிலா..!!” என்று அவள் உதட்டில் என் உதட்டைப் பதித்தேன்.

குழந்தை போல.. சிணுங்கி.. என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
அவளை என்னோடு வாரி அணைத்துக் கொண்டு முத்தங்கள் கொடுத்தேன்.

அவள் நீ இருந்த இடத்தை கவனித்து..
”தாமரை எங்க..?” என்று கேட்டாள்.

”பாத்ரூம்.. போய்ருக்கா…”

நீ.. பாத்ரூமிலிருந்து வர.. லேசாக விலகினாள் நிலாவினி.
நீ.. அவளைப் பார்த்துச் சிரித்து..
”நீங்களும் முழிச்சிட்டிங்களா.?” என்றாய்.

”ம்.. ம்ம்..!!” என்று புன்னகைத்தாள்.

”அவளா முழிக்கல.. நான்தான் எழுப்பி விட்டுட்டேன்..” என்று நான் உன்னிடம் சொன்னேன்.

”ஐயோ.. ஏங்க..?” என்று சிரித்தாய்.

”முத்தம் குடுத்தேன்.. முழிச்சிட்டா…!!” என்க..
உங்கள் இருவர் முகத்திலும் வெட்கம் கலந்த புன்னகை தவழ்ந்தது…!!

நீயும் என் பக்கத்தில் உட்கார.. உன்னையும் என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். உங்கள் இருவரையும் ஆளுக்கொரு பக்கமாக அணைத்துக் கொண்டு.. உங்கள்.. இருவர் கன்னத்திலும் அழுத்தமாக முத்தம் கொடுத்து.. விட்டு நான் உங்கள் இருவரிடமும் கேட்டேன்.
”எனக்கு முத்தம் இல்லையா..?”

நான் கேட்ட அடுத்த நொடியே.. உங்களது இருவரின் உதடுகளும் என் இரண்டு பக்கக் கன்னத்திலும்… அழுந்தப் பதிந்தது…!!
அந்தச் சுகத்தை.. நான் கண்களை மூடி.. அனுபவித்துக் கிறங்கினேன்…!!!!

– முடிந்தது……!!!!!!!

-வணக்கம நண்பர்களே… இந்தக் கதையின் முடிவு.. எனக்கு நிறைவாகவே தோண்றுகிறது..! இருப்பினும்.. இது சரிதானா என்பதைப் பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும்..!!
உங்களது மேலான விமர்சனங்களுக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்..!!

இந்தக் கதைக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

மீண்டும் நம்… தமிழ்காமவெறி வாசகர்களை.. வேறு ஒரு கதையுடன் சந்திக்கிறேன்.. மிக விரைவில்…!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments