♥ நீ -102 ♥

மருதமலையில்.. மிகவும் எளிமையாக நடந்தது.. என் இரண்டாவது திருமணம்..!
என் சைடிலிருந்து.. பெரியம்மா.. அக்கா.. அவளது குடும்பம். .! மற்றும் என் அப்பா.. அவனது இரண்டாவது மனைவி.. அவளது மகள்..! என் பெரியம்மாவின் சின்ன மகள் வரவில்லை..!
நிலாவினி சைடிலிருந்து.. அவளது குடும்பம் மட்டுமே..!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

வெளியாட்களில் என் நெருங்கிய நண்பர்கள் தவிற.. தீபாவும். . அவள் புருஷனும்..!!

திருமணம் முடிந்து.. ஹோட்டலில் விருந்து.
மதியத்திற்கு மேல் என் மனைவி நிலாவினி கேட்டாள்.
”பர்ஸ்ட் நைட் என்ன பண்றது..?”

”ஏய்.. அதென்ன பர்ஸ்ட் நைட்..? பல இரவு… பல பகல் பாத்தாச்சு..! இதுல பர்ஸ்ட் நைட்லாம் தேவையில்லை..! சாதாரணமா இருப்பம்..!!”

”என்னருந்தாலும்..?”

”ஏய்.. இதெல்லாம் அபத்தம்னு.. உனக்கே தோணலையா.. நிலா..?”

சிரித்தாள் ”சரி.. போங்க..! எனக்கென்ன..?”

நண்பர்களுக்கு பார்ட்டி வைக்கவேண்டியது அவசியமாகி விட்டது.
பார்ட்டியில் குணாவும் இருந்தான். எல்லாருக்குமே போதை ஏறிவிட்டது.

விணு புகை ஊதியவாறு சொன்னான்.
”மச்சான்.. இந்த சூத்துல மச்சம்.. சூத்துல மச்சம்பாங்களே.. அது உனக்குத்தான்டா..! அவனவன் ஒத்த பொண்டாட்டிக்கே தாளம் போடறான்..! நீ ரெண்டு பொண்டாட்டிய கட்டிகிட்டு.. ஜமாய்..! உன் காட்ல மழை..”

”சாதாரணமா இல்லடா..! மொத பொண்டாட்டியே புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வெக்கற.. அதிர்ஷ்டம்.. எவனுக்கு கெடைக்கும்..? நம்ம மச்சானுக்கு கெடைச்சிருக்குடா..! அதுக்கெல்லாம் ஒரு லக்கு வேனும்டா..” என்ற ராமு.. குணாவின் தோளில் கை வைத்து ”ஸாரிடா மச்சான்.. உன் தங்கச்சிய தப்பா பேசலை…?” என்றான்.

நண்பர்களுடன் பார்ட்டியை முடித்துக்கொண்டு நான் வீடு போனபோது நள்ளிரவாகிவிட்டது.
சாத்தியிருந்த கதவை.. அதிக சத்தமில்லாமல் தட்டினேன்.
மூன்றாவது முறை தட்டியபோது.. உள்ளே அரவம் கேட்டது..!
கதவு திறந்தவள் நீதான்..! உன் கண்கள் லேசான தூக்கக்கலக்கத்தில் இருந்தன.
”வாங்க..” என்று புன்னகைத்தாய்.

உள்ளே நுழைந்தேன். கதவைச் சாத்திய உன் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டு கேட்டேன்.
”தூங்கிட்டிருந்தியா..?”

”இலலீங்க…! சும்மாதான் படுத்திட்டிருந்தேன்..”

”நிலா..?”

”அக்கா தூங்குதுங்க..! எங்க போனீங்க..? சாப்பிடவும் இல்ல… எதுவும் சொல்லவும் இல்ல..? அக்கா உங்கள திட்டிட்டே இருந்துச்சு..!” என்று லேசான புன் சிரிப்புடன் சொன்னாய்.

அறைக்குள் நிலாவினி.. கட்டிலில் ஒருக்கழித்துப் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
முழங்கால்வரை அவள் நைட்டி விலகியிருக்க.. அவளது கொலுசணிந்த கால்களில் ஒன்று நீண்டும்.. ஒன்று மடங்கியும் இருந்தது.
நான் உடை மாற்றினேன்.
நீ தட்டில் உணவைப் போட்டு எடுத்து வந்தாய்..!
”சாப்பிடுங்க…”

” நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா..?” என்று கேட்டேன்.

”ம்..ம்ம்.. சாப்பிட்டங்க..!!” என்றாய்.

நீ புதுப்புடவையில் இருந்தாய். புதுப்புடவை.. புது ரவிககை..! கண்களுக்கு மை தீட்டி.. தலைநிறைய பூ வைத்துக் கொண்டு.. அலங்காரம் செய்திருந்தாய்..!!
அதெல்லாம் நீ படுத்து எழுந்திருந்ததில் கொஞ்சம் கலைந்து போயிருந்தது..! புடவைக்கட்டும் கலைந்திருந்தது..!

உணவுத் தட்டை வாங்கி..பக்கத்தில் வைத்து விட்டு.. உன் இடுப்பில் கை போட்டு இழுத்து அணைத்துக் கேட்டேன்.
”என்னடி.. பர்ஸ்ட் நைட்டுக்கு ரெடியாகியிருந்தியா.?”

”அக்காதாங்க.. என்னை அலங்காரம் பண்ணுச்சு..” என்று சிரித்துக் கொண்டு சொன்னாய்.

”அவ சாப்பிட்டாளா..?”

” ம்.. ம்ம் சாப்பிட்றுச்சுங்க..”

” இரு.. நான் பாத்ரூம் போய்ட்டு வந்தர்றேன்..” என்று பாத்ரூம் போய் வந்தேன்.

நீ உணவுப்பதார்த்தங்களை தரையில் எடுத்து வைத்திருந்தாய். நான் உட்கார பாய்..!!
நிலாவினி அசையக்கூட இல்லை..! இன்னும் அப்படியேதான் தூங்கிக்கொண்டிருந்தாள்..!

”என்னடி.. இப்படி தூங்கறா..?” என்று உன்னிடம் கேட்டேன்.

”மாத்திரை சாப்பிட்டு தூங்குதுங்க..”

”டெய்லியும்தான தூங்கறா..?”

”ஆனா.. இன்னிக்கு தூக்க மாத்திரையும் சாப்பிட்டு தூங்குதுங்க..”

”துக்க மாத்திரையா.? ஏனா தூக்கம் வரதில்லையாமா..?”

”தெரியலீங்க..!”

”சரி.. எப்படி இருக்கா..? சந்தோசமாவா..? கவலையாவா..?”

”சந்தோசமாத்தாங்க இருக்கு.. கவலையெல்லாம் எதுவுமில்ல.! என்கிட்ட ரொம்ப பிரியமா இருக்குங்க..!!” என்றாய்.

உன்னை அணைத்து…
”அவளை எப்பவும் கஷ்டப்படுத்திராத.. அவளால தாங்க முடியாது..” என்றேன்.

”ஐயோ.. என்னங்க.. நான் போயி…”

”அவ கோபத்துல ஏதாவது பேசினாக்கூட.. நீ பெருசா எடுத்துக்காத..! அவ என்னிக்கும் மகாராணிதான்..!!”

”தெரியுங்க..! என்னிக்கும் நான்… இப்படியேதாங்க இருப்பேன்..!”

”ஒரு விசயம் நல்லா நாபகம் வெச்சிக்க தாமரை.. இனிமே இவ அதிகமா கோபப்படுவா..! அதும் உன்மேல அதிகமாவே வரலாம்..! அவ என்ன பேசினாலும் பொருத்து போய்க்க.. என்ன..? நீதான் எப்பவும் விட்டுக்குடுத்து போகனும்..” என்றேன்.

”அத நீங்க சொல்லனும்னே இல்லீங்க..! நான் எல்லாத்துக்குமே பொருத்து போய்க்குவங்க.! அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம்..!! நீங்க சாப்பிட வாங்க..” என்றாய்.

”சரி.. நீயும் உக்காரு.. கொஞ்சம் சாப்பிடுவியாம்..” என்று உணவின் முன்பாக உட்கார்ந்தேன்.

”எனக்கு வேண்டாங்க..! நீங்க சாப்பிடுங்க..” என்று என் முன்பாக உட்கார்ந்தாய் ”நீங்க சாப்பிட்டு வெச்சிருங்க.. அப்றம் நான் சாப்பிட்டுக்கறேன்..”

பேசிக்கொண்டேசாப்பிட்டு.. விட்டு நான் எழுந்தேன்.
அதே தட்டில் நீயும் உணவைப் போட்டுச் சாப்பிட்டாய்.
நான் கட்டிலில் உட்கார்ந்து.. நிலாவினியின் தலையைத் தடவினேன். லேசாக உதடு பிரிந்து.. பற்கள் தெரிய தூங்கிக்கொண்டிருந்தாள்.
‘ இனிமேல் இவளது மனசு என்ன பாடுபடப்போகிறதோ..? நானும்.. நீயும் கூடி மகிழ வேண்டும் என்பதற்காக துக்க மாத்திரை போட்டுக்கொண்டு தூங்குகிறாள்.! கண்டிக்க வேண்டும்..!!’
‘பாவம் எத்தனை காதல் இவளுக்கு..? இன்றுவரை என்னோடு சண்டை போட்டதில்லை. என் மனம் கோணப்பேசியதில்லை..! இத்தனைக்கும் என்னை பற்றி நன்றாகத் தெரியும்..!’
தூங்கும் அவள் அழகை ரசிக்க.. எனக்குள் ஒரு நெகிழச்சி பிறந்தது..! குனிந்து அவள் கன்னத்தில் மெண்மையாக முத்தமிட்டேன்..! என் மனம் நிறைவாக இருந்தது..!!

நீ சாப்பிட்டு முடித்து வந்து.. பாயில் உட்கார்ந்து.. சுவற்றில் சாய்ந்து கொண்டாய்.!
லைட் வெளிச்சத்தில் உன் பாதி முகம் பளிச்சென்றும்.. மறுபாதி நிழலாகவும் தெரிந்தது..!
கட்டிலைவிட்டு இறங்கி.. உன்னருகே வந்து உட்கார்ந்து உன் தோளில் கை போட்டேன்..!
”பர்ஸ்ட் நைட்டா..?”

”அக்காதாங்க.. ரொம்ப ஆசையா இருக்கு..” என்றாய்.

”நம்ம பர்ஸ்ட் நைட்டுக்கா..?”

”ஐயோ.. அதில்லிங்க..”

” ம்.. அப்றம்..?”

”கொழந்தை வேனும்னு…”

” அப்ப.. இன்னிக்கே பெத்துக்கலாமா..?” என்று உன் கன்னத்தில் என் விரலால் கோலமிட்டேன்.

நீ சிரித்தாய் ”இன்னிக்கே முடியுங்களா..?”

உன் கூந்தலிலிருந்த மல்லிகை மணம் கமகமத்தது. அந்த மணம் என் நெஞ்சை அள்ள… உன் கன்னத்தில் என் உதட்டை பதித்தேன்..!

”பர்ஸ்ட் நைட் கொண்டாடிரலாமா..?” என்றேன்.

”நமக்கு.. இதுதான் பர்ஸ்ட் நைட்டுங்களா..?”

”சரி.. தேனிலவு..?”

நீ என் மார்பில் சாய்ந்தாய்.
”என்னால இன்னுமே நம்ப முடியலிங்க..” என சன்மாகக் கிசுகிசுத்தாய்.

உன் மார்பைப் பற்றி.. உன்னை வாசம் பிடித்தவாறு கேட்டேன்.
”என்ன நம்ப முடியல..?”

”நீங்களே என்னை கல்யாணம் பண்ணிட்டு… நான் உங்ககூட சேர்ந்து வாழ்றது… இதெல்லாம்.. கனவு மாதிரி இருக்குங்க..”

”நானே எதிர்பாக்கலைடி..!” உன் இடுப்பில் கை போட்டு.. உன் வயிற்றைத் தடவினேன் ”ஆனா இதுக்கெல்லாம் நிலாதான் காரணம்..! நானே எடுக்காத முடிவ.. அவதான் எடுத்தா..”

நீ கைகளை அசைத்த போதெல்லாம் உன் கண்ணாடி வளையல் கலகலத்தது.
”எதுக்கு இத்தனை வளையல் போட்றுக்க..?”

” அக்காதாங்க போட்டு விட்டுச்சு..”

”இந்த சத்தம் கேட்டு.. நிலா முழிச்சிக்கப்போறா..?”

”கழட்டிரட்டுங்களா…?”

”அதச்செய்… மொத…” என்றேன்.

நீ உன் கையிலிருந்து கண்ணாடி வளையல்களைக் கழற்றி வைத்தாய்.
”லைட்ட ஆப் பண்ணிரலாங்களா..?”

”ம்..ம்ம்..”

நீ எழுந்து போய் விளக்கை அணைத்தாய். ஜீரோ வாட்ஸ் மட்டும் எரிந்தது.

”தலையணை எடுத்து போடு..” என்க..
நீ கட்டிலில் இருந்து இரண்டு தலையணைகளை எடுத்து பாயில் போட்டாய்.
நான் பாயில் சரிந்து படுக்க.. நீ என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய்.
உன் இடுப்பில் கை போட்டு இழுத்து.. உன் முந்தானைக்குள்.. என் முகம் வைத்து. . உன் மார்பின் வாசணையை முகர்ந்தேன்.

நீ என் கழுத்தைக்கட்டிக்கொண்டு… என்னைத் தழுவினாய்.
உன்னை பாயில் கிடத்தி.. உன் முந்தானையை விலக்க…
நீயே உன் ரவிக்கை கொக்கிகளை விடுவித்து.. உன் மார்புக்கு சுதந்திரம் அளித்தாய்.
கச்சிதமான உன் கொங்கைகளை பிசைந்தவாறு.. முனுமுனுப்பாகச் சொன்னேன்.
”உனக்கு ஒடம்பு வந்துருச்சுடி..”

”அப்படிங்களா…?”

”ம்.. ம்ம்..! உன் மாருகூட கொஞ்சம் பெருத்து… புஷ்னு ஆகிருச்சு..!!”

”ஆமாங்க..! இப்ப பழைய ஜாக்கெட்டெல்லாம் டைட்டாத்தாங்க இருக்கு..”

”உன்னோட வெய்ட் போட்டு பாத்தியா..?”

”இல்லீங்க…”

” பாரு… தெரியும்..”

”செரிங்க…!!” என்ற…
உன் மார்புக்கலசங்களில் என் முகத்தைப் போட்டுப் புரட்டினேன்.
உடம்பில் போடப்பட்டிருந்த வாசணைத்திரவியஙகளால் உன் மார்பு…வாசணை கிறக்கமாக இருந்தது..!!
நான் உன் மார்பகளை… சுவைக்க… நீ என் தலைமுடியை அளைந்தாய்..!!

நான்.. உன்மேல் படற… நீ என்னை இருகத்தழுவிக்கொண்டு.. பெருமூச்சை வெளியேற்றினாய்…!!
உன் முகத்தோடு முகம் பொருதி… உன் உதட்டில் என் உதட்டைப் புதைத்தேன்….!!!!

– சொல்லுவேன்…..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments