‘ நதிக்கரைப் பட்டாம் பூச்சி 2

சூரியன் மேற்கில் சாய்ந்து.. இருள் கவிந்து கொண்டிருந்தது! நான் குடியிருக்கும் வீட்டின் முன் ஒரு திண்ணை உண்டு. வாசலின் இடது பக்க மூலை .. வலதுபக்க..மூலை என இரண்டு பக்கமும். .. இரண்டு வாதநாராயண மரங்கள் இருந்தன.!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

நான் திண்ணையில் உட்கார்ந்து மொபலை நோண்டிக்கொண்டிருந்த போது அந்தப் பெண் வந்தாள்.!
” தீப்பெட்டி இருக்குங்களா..?”
அவளது வீடு மின் இணைப்பு இல்லாத குடிசை வீடு. !
மெதுவான குரலில் கேட்டேன்.
” என்ன பிரச்சினைங்க. . அப்படி?”
அவள் பதில் சொல்லவில்லை. அமைதியாகவே நின்றுகொண்டிருந்தாள்.! அவளது வீங்கின முகம் பார்க்க பாவமாக இருந்தது.!
எழுந்து உள்ளே போய்.. தீப்பெட்டி எடுத்து வந்து கொடுத்தேன்.!
வாங்கியவள். ” அவன் கை.. கால் வெளங்காமத்தான் சாவான்.” என்றாள்.
” என்னருந்தாலும். . அவரு.. உங்க புருஷன்ங்க…” என நான் சொல்ல..
என்னை நேராகப் பார்த்தாள். அவளது முகத்தில் ஒரு குமுறல் தெரிந்தது. மூக்கை உறிஞ்சிவிட்டு. .. மெல்லிய குரலில் ஏதோ முணகினாள். அது எனக்கு. .. அவ்வளவாக புரியவில்லை. !
” ஆனா. .. அவரு பண்ணதும்.. நலலால்லைங்க…” என அவளுக்கு ஆறுதலாகப் பேசினேன்.!
ஒன்றும் பேசாமல் நின்றாள். மிகவும் புண்பட்டிருக்கிறாள் எனத் தோண்றியது.
அவளையே பார்த்தேன்.
என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு. . ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள். உடனே திரும்பிப் போய் விட்டாள்.!!

அந்தப் பெண் மறுபடி.. வந்தபோது.. அவளது இடுப்பில் குழந்தை இருந்தது.! முகம் கழுவி தலைவாரியிருந்தாள்.! புடவைகூட மாற்றியிருந்தாள்.!
என்னிடம் தீப்பெட்டி குடுக்கும் போது கேட்டாள்.!
” தனியாவா.. இருக்கீங்க..?”
” ம்..” என்றேன்.
அவளோடு பேசிப்பழக்கமில்லை. காலையில் தண்ணீர் பிடிக்கும் போது.. இருவரும் சந்தித்துக் கொள்வதுண்டு. ஆனால் பேசியதில்லை.!
” கல்யாணமாகலியா..?” எனக் கேட்டாள்.
” இல்லீங்க…” குழந்தையைப் பார்த்து கண் சிமிட்டினேன். அது என்னையே பார்த்தது.
பெருமூச்செறிந்தாள் அவள்.
குழந்தையிடம் ‘லா… லா..’ காட்டி. . கைகளை நீட்டினேன்.
இப்போது என்னிடம் வர மறுத்தது. தன் தாயின் புடவையை இருக்கிப் பிடித்தது. அவளது வலது பக்கம் முந்தாணை விலகித் தெரிந்தது. ” பேரு என்ன. ..?” எனக் கேட்டேன்.
என்னைப் பார்த்தாள். ”சுகந்தி. ”
” வயசு…?”
” இருவத்தி நாலு…!”
திகைத்தேன். ” இருவத்தி நாலா..? நான் கொழந்த வயசக் கேட்டங்க. .?”
” கொழந்த வயசா…? ரெண்டு. .!”
” ஓ…! கொழந்த பேரு…?”
” சுதா..”
” அழகாருக்கு… அசப்புல.. அப்படியே உங்க ஜாடை ”
மெலிதாகப் புண்ணகைத்தாள்.

அவள் அப்படியொண்றும் அழகான பெண் அல்ல..! சராசரி உயரம். லேசான கருப்பு. வத்தலும். . தொத்தலுமான உடம்பு. பளபளப்போ.. ஈர்ப்போ இல்லாத கண்கள். கணவுகளைத் தொலைத்த.. வெறுமையான விழிகள். நிச்சலமான பார்வை. நீண்ட மூக்கு. எண்ணெய் வழியும் முகம். தளர்ந்து போன வற்றிய மார்புகள். ஒட்டிய வயிறு.. கந்தலான புடவை. அலட்சியமான தோற்றம்.!
ஆனாலும். .. அவளிடம் ஏதோ கவர்ச்சி இருந்தது.!
அவளை உட்காரச் சொல்ல.. நினைத்தேன். ஆனால் தயக்கம் தடுத்தது.!
மெதுவாகக் கேட்டேன்.
” ஆமா அவரு ஏங்க… உங்களப் போட்டு. . அப்படி அடிச்சாரு.”
அவள் முகம் சுணங்கியது.
” அந்தாளுக்கு வேற வேலையென்ன. .” என்றாள்.
” பாவங்க ..நீங்க. ..” என வருத்தம் தொணிக்கச் சொன்னேன்.
” என் தலையெழுத்து ” என முணகினாள். மறுபடி பெருமூச்சு விட்டு திரும்பிப் போனாள். !!

காலை.. ஆறரை மணி.!!
வாசலில் நின்று. . பல் தேய்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு நேராகத்தான் தண்ணீர் பைப் இருந்தது.! பெரும்பாலான வீடுகளில் சொந்த பைப் இருப்பதால்… இந்த பொது பைப்பில் தண்ணீர் பிடிப்பது.. நானும்… அவளும் மட்டும்தான். !
தண்ணீர் பிடிக்க குடத்துடன் வந்தாள் சுகந்தி. ! கலைந்த தலைமயிரோடிருந்தவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
நானும் புண்ணகை காட்டினேன்.
பைப்பைத் திருகி…. குடத்தைக் கழுவி. .. தண்ணீர் பிடித்தவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.!
” தண்ணி புடிச்சிட்டிங்களா..?”
எச்சிலைத் துப்பிவிட்டு. .
” ம்..” என்றேன்.
தொடர்ந்து நான்கைந்து குடம் தண்ணீர் எடுத்தாள்.!

நான் குளித்து. .. உடைமாற்றி.. வேலைக்கு கிளம்பிய போது. வாசலில் பாத்திரங்களை எடுத்துப் போட்டு விளக்கிக் கழுவிக் கொண்டிருந்தாள் சுகந்தி. !
நிமிர்ந்து என்னைப் பார்த்து ..
” கெளம்பிட்டிங்களா..?” எனக் கேட்டாள்.!
” ஆமா…” என்றேன்.
முழங்கால் தெரியக் குத்துக்காலிட்டிருந்தவள்… சிரித்தாள் !
” அவரு…?” எனக் கேட்டேன்.
”தூங்குது..” என்றாள்.
☉ ☉ ☉
கடையில் மீனாவின் அம்மா இருந்தாள்.! கொஞ்சம் கூட்டம் இருந்தது.! என்னைப் பார்த்ததும். ..
” பாப்பா… இருப்பா போய் சாப்பிடு ” என்றாள்.
சிரித்து விட்டு. .. சந்துக்குள் புகுந்து போனேன். வீட்டின் முன்… வாசற்படியோரமாக இருந்த. .. பாத்ரூமிலிருந்து தண்ணீர் ஓசை கேட்டது.! வீடு சாத்தப் பட்டிருந்தது. !
பாத்ரூம் அருகே போய்..
” மீனு. .” என்றேன்.
உள்ளிருந்து ” அண்ணாவா ?” எனக் கேட்டாள்.!

ஆமா.. ”
” உள்ள போய் உக்காருங்க வந்துட்டேன்.” என்றாள்.
கதவைத் திறந்து உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்தேன்.
மீனா வந்தாள்.! தலைக்குக் குளித்திருந்தாள்.! முடிக்கு… துண்டு சுற்றியிருந்தாள் !
சுடி டாப்ஸ் மட்டுமே அணிந்திருந்தாள்.! பேண்ட் இல்லை. முழங்காலுக்கு கீழே. .கடைசல் பிடித்தது போன்ற அவளது.. ஈரக்கால்களில். .. மெலிதான பொண்ணிற ரோமங்கள் மிணுமிணுத்தது.!!
ஈர இதழ்கள் மலரச் சிரித்து விட்டு. . பேன் சுவிட்ச்சைப் போட்டு. .. டிவியை ஆன் பண்ணினாள். !
நான் டிவியைப் பார்க்க. … அவள் சமையலறைக்குள் போனாள். ! சில நொடிகள் கழித்து. . அதே கோலத்தில் வந்தாள்.! கையில் ஹாட் பாக்ஸ்ம்…தட்டும் இருந்தது.!!
” ம்.. உக்காருங்க. ..” என்னைக் கூப்பிட்டாள்.
எழுந்து போய் தரையில் உட்கார்ந்தேன். தட்டை என் முன்னால் வைத்து. . ஹாட் பாக்ஸைத் திறந்தாள்.
” பூரியா…?” என்றேன்.
” ம்…!” எடுத்து வைத்தாள்.
மசால் ஊற்றி. .” உப்பு பாருங்க”
என்றாள்.
சாப்பிட்டு பார்த்து..” ம்… செரியாருக்கு.”
” என் சமையல்…” சிரித்தாள்.
” அப்படியா…? நீ… சாப்பிடல..?”
வாயைத் திறந்து ‘ஆ’ காட்டினாள்.
பிய்த்து அவளுக்கும் ஊட்டினேன.!
மென்று திண்றவள்.. ” ம்.. சூப்பர்டி.. மீனா..” என்றுவிட்டு. . எழுந்து வெளியே போனாள். !
நான் சாப்பிட.. வெளியே போய் நின்று. . முடி ஈரத்தை உதறிவிட்டு வந்தாள்.!
” போட்டு சாப்பிடுங்க..” என்றாள்.
” மொதல்ல நீ போய் ட்ரஸ் பண்ணு…” என நான் சொல்ல.. ”ஏன். . டிஸ்டர்ப்பா இருக்கா.?” எனக் கேட்டாள்.!
” இப்படியேவா வாசல்ல போய் நிப்ப…?”
” நம்ம வீடுதான..?”
” நம்ம வீடுன்னா…?”
” ப்ச்…! அப்படித்தான். .!” என்றுவிட்டு அறைக்குள் போனாள்.!
நான் சாப்பிட்டு கை கழுவினேன். உடையணிந்து.. ஈர முடியை பரத்திவிட்டு.. முகத்தில் க்ரீமை பூசிக் கொண்டு வந்தாள் மீனா.!
” போதுமாண்ணா…?”
” ம்…” எழுந்தேன்.
” நல்லாருக்குதான.. ?”
” ம்…ம்…! பரவால்ல…!” நான் சிரிக்க. ..
” பாராட்ட வாய் வராதே..” என்றாள்.” உக்காருங்க. ”
” என்ன க்ரீம்… ஃபேர் அண்ட் லவ்லியா…?”
” நோ… பேரவர்..!” தேய்த்து ”ஒய்ட்டா தெரிறேனா..?” எனக் கேட்டாள்.
சதைப் பற்றான அவள் கண்ணங்கள் உண்மையிலேயே கணிந்த பழமாக இருந்தன.! உருண்டை மூக்கின் நுணிப்பகுதி கூட பளபளத்தது. ஈரத்தண்மையுடன். . மிணுக்கும் உதடுகள். .. லேசாக சிவந்திருந்தது.!
” வொய்ட்டா இல்ல. . ! ஆனா பரவால்ல. . ! பளபளனுதான் இருக்க. .! ஒதடு ரோசாருக்கு. . லிப்ஸ்டிக் போடறியா…?” எனக் கேட்டேன்.
” இல்லப்பா…! கவர்ச்சியா இருக்கா..?” என உதட்டை நீவிக் கொண்டாள்.
” ம்…க்யூட்டா இருக்கு..”
” செக்ஸியா இருக்கா…?”
” படு செக்ஸி…” நான் சொல்ல
” கிஸ்ஸடிக்கனும் போலருக்கா…?” என சிரித்துக்கோண்டே கேட்டாள்.
” ரொம்பத்தான்.. முத்திப் போய்ட்ட போலருக்கு. .? குணாவோட வாய்ங்கைரியமா.?”
” வாய்ங்கைரிமா…?”
” கைங்கரியம்னு.. சொல்றமாதிரி. .. முத்தம்.. வாய்ங்கைரியம்…!”
” ஓஹோ..! ” எனச் சிரித்தாள்.
” நான் இங்க வந்தப்ப நீ எவ்வளவு அப்பாவி மாதிரி இருந்த. ..! ஆனா இப்ப பாரு.. இந்த நாலு மாசத்துல… எவ்வளவோ முன்னேறிட்ட. ”
” அலோ… நாங்க இப்பவும்… அப்பாவிதான் பிரதர்…!”
” ஆமாமா…! அப்பாவி இல்லேன்னு யாரு சொன்னது. குணாவ கேட்டால்ல தெரியும்?” என நான் சிரித்தேன்.
” பேச்ச பாத்தா… குணாமேல.. பொறாமை மாதிரி இல்ல தெரியுது..?” என அருகில் வந்து கேட்டாள்.!
அவள் கண்ணத்தில் தட்டி..
” பொறாமையா…? ஹா.. ! நல்லா சொன்ன போ…! இது பொறாமை இல்ல பரிதாபம் ” என்றேன்.
” அலோ… நாங்கென்ன அவ்வளவு கேவலமாவா இருக்கோம்..?”
” ச..! கேவலமில்ல மீனு…! ஆளு… நீ.. இப்ப ஓகே. . ! பட் கல்யாணத்துக்கப்பறம்.. இன்னும் எவ்வளவு குண்டாவ.. யோசிச்சுப் பாரு..? ”
” அப்ப. .. என்ன குண்டுங்கறீங்க?”
” இப்ப குண்டு இல்ல. ..! ஆனா ப்யூச்சர்ல.. கண்டிப்பா. .. டபுள் காட்தான்..”
முறைத்துவிட்டு அப்பறம் சிரித்தாள்.!
” அவனும் அதான் சொல்றான். இனிமே டயட்ல இருக்கலாம்னு நெனைக்கறேன். ”
அவள் தோளில் கை வைத்து. .
” அதிகமா சப்பாத்தி சாப்பிடு.. நம்ம கடைன்றதுக்காக .. பஜ்ஜி. . போண்டானு.. வெளுத்துக் கட்டாத.. இதுவே.. உன்ன சூப்பர் பிகரா வெச்சிருக்கும்.” எனச் சொல்ல…
முகத்தில் லேசான வெட்கம் படற… புண்ணகையால் கண்ணங்கள் உப்பிப் புடைக்க. முட்டைக் கண்களை விரித்துச் சொன்னாள்.
”தேங்க்ஸ்..!”
” அழகு…!” கண்ணம் கிள்ள. .
” இப்ப எதும்… என்ன கிஸ்ஸடிக்கற ஐடியா இல்லியே..?” எனக் கேட்டாள்.
” ஏய்…! என்ன நீ…? விட்டா.. இப்படி பேசிப் பேசியே… என்னை… அந்த லெவலுக்கு கொண்டு வந்துருவ போலிருக்கு. ..?” என்றேன்.
” சீ…! நகருங்க அந்தப் பக்கம்..!” என சிரித்துக் கொண்டே.. என் இடுப்பில் குத்திவிட்டு நகர்ந்து போனாள் மீனா.!
நானும் சிரித்து ” ஓகே. ..மீனு.. நான் கெளம்பறேன். .!” என்றுவிட்டு வேலைக்குக் கிளம்பினேன். !

மாலைப் பொழுது..!!!
வேலை முடிந்து வந்த.. களைப்பில் டிவி முன்னால் உட்கார்ந்திருந்த போது… மீனா வந்தாள்.!
” ஹாய்… ணா…”
” ஹாய்..!” புண்ணகைத்தேன். ”என்ன மீனு.. இங்க. .?”
” ஏன்… வரக்கூடாதா…?” என என் அருகே வந்தாள்
” இது உன்வீடு… நீ வராம.. யாரு வருவா…? உக்காரு…!” நான் சேரை விட்டு எழப்போக என் தோளில் கை வைத்தாள்.
” பரவால்ல… ப்ரோ… உக்காருங்க. ..”
” நீ… நிக்கறியே…?”
” சரி… உக்காந்துட்டா போச்சு ” என உடனே என் மடியில் உட்கார்ந்தாள்.
லேசாக திகைத்தாலும். . அதைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டேன்.
” ஏன் மீனு.. வீட்ல போரடிக்குதா..?”
” சக்க போரு…!” என சிரித்தாள்.
” ஹ்ம்… லவ் பண்ணாலே இதான் பிரச்சணை ”
” ஓ… அப்ப நீங்க பண்ணிருக்கீங்களா..?” என் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
” அதெல்லாம் ஒரு காலம் ” என்றேன்.
” என்னாச்சி. ..ப்ரோ…?”
” அவளுக்கு மேரேஜ் ஆய்டிச்சு..சிஸ்டர்…”
” அலோ…என்னது.. புதுசா… சிஸ்டர். . அது.. இதுனுட்டு. ..?”

” நீ… பிரதர்னு சொல்ற இல்ல?”
” நான் சொல்லுவேன் . பட் நீங்க என்னை… சிஸ்டர்னு கூப்பிட கூடாது. .! மீனு… இல்லேன்னா டீ போட்டுக் கூட பேசுங்க.. ஐடோண்ட் கேர்… !” என்றாள்.
” இது. . சரியில்லையே.. ?”
” எல்லாம் சரிதான்.! சரி உங்க மொபைல் எங்க. ..?” என என் சட்டைப் பாக்கெட்டில் கை விட்டாள்.
” எதுக்கு. ..?”
” போன் பண்ணத்தான்…! இதெல்லாம் கேக்கணுமா…? ”
” டிவி ஸ்டேண்ட்மேல இருக்கு பாரு…” என்க..
அதைப் பார்த்தவள் ” தேங்கஸ்” என எஎழுந்து போய் போனை எடுத்தாள்.!
” உன் மொபைல் என்னாச்சு. .?” நான் கேட்டேன்.
” ரிப்பேர். ..” என்றுவிட்டு எண்களை அழுத்தினாள்.!
” பேலன்ஸ் கம்மியாத்தான் இருக்கும்.” என்றேன்.
திரும்பி என்னை முறைத்தாள்.
நான் சிரித்தேன். ” நீ பேச வருவேனு நான் என்னத்த கண்டேன்..?”
” மெஸேஜ் பாசாகுமில்ல…?”
” ம்.. ! கால் கூட பேசலாம் .!.பட்… லோ பேலன்ஸ்தான்.! குணாவுக்கா.?”
” ம்.. ” என்றுவிட்டு ஏதோ டைப் பண்ணினாள்.!
உடனே கால் வந்தது.! பிக்கப் பண்ணி காதில் வைத்து. ..
” ஹாய்.. டா..! நான்தான்..!” என ஆரம்பித்து… என்னைப் பார்த்துக் கொண்டே குசுகுசுவெனப் பேசினாள். ” ம்..! இதுவா..? இது எங்கண்ணாவோட போன்.! நான் சொல்லுவேன் இல்ல. .கணபதி அண்ணா…! ஆ ..! அவருதான்..! ம்… யா…. ! சே..சே.. அதெல்லாம் நோ ப்ராப்ளம்..! க்கும். ..! ” எனப் பேசியவாறே.. உள்ளறைக்குப் போய்விட்டாள்.!
நீண்ட நேரம் பேசினாள். !
மறுபடி.. என்னிடம் வந்து…
” அண்ணா… உங்களோட பேசணுங்கறான்…” என போனை நீட்டினாள். !
” என்னோடவா…?” நான் திகைத்தேன்.
” ம்.. பேசுங்க ..! சும்மா ரெண்டு மெரட்டு மெரட்டுங்க… என்ன சொல்றான்னு பாப்பம் ” என்றாள்.
நான் வாங்கி… காதில் வைத்து.. ”அலோ…” என்க என் மடிமேலேயே உட்கார்ந்து கொண்டாள் மீனா.!
” ஹலோ சார்… நான் குணா..! மீனாவோட பாய்பிரெண்ட்.. என்னப் பத்தி உங்ககிட்ட சொல்லியிருக்கறதா சொன்னா அதே மாதிரி உங்களப் பத்தியும் நெறையச் சொல்லியிருக்கா..! பிளாக் தண்டர்லதான் உங்களுக்கு ஜாப்புனு சொன்னா.. காட்டேஜ்லாம் எப்படி சார்…? ஓ.. ஸாரி. .. தப்பா மீனிங் பண்ணிராதிங்க…. இட்ஸ் பார்.. ஒரு… இண்பர்மேசனுக்காக.. இட்ஸ் ஓகே சார் அத நான் நெர்ல உங்கள மீட் பண்ணி பேசிக்கறேன்.! ” என ஒரு சேல்ஸ் பாய் போல மூச்சு விடாமல் பேசினான். !
நான் அதிகம் பேசவில்லை.! இரண்டொரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ள… மறுபடி மீனா வாங்கிப் பேசினாள். !
”ஹேய்… லூசு..! அதெல்லாமாட கேப்ப… எங்கண்ணாகிட்ட…? எரும மாடு..! என்னைப் பத்தி எங்கண்ணா.. என்ன நெனைப்பாரு..? இரு… இரு.. உனக்கு நாளைக்கு இருக்கு..!!” அப்றம் ” ஏய். .. சீ..! மூடிட்டு வெய்…! ம்…! பை…! ” என புண்ணகையோடு… காலைக் கட் பண்ணினாள். !
” தேங்க்ஸ்…!” என்றாள்.
” ரொம்ப… ‘ க்ளோஸ் ‘ போலருக்கு. .?” நான் சிரித்தவாறு கேட்க. .!
” அதெல்லாம் இல்ல…” என வெட்கத்துடன் சிரித்தாள்.
” தெரியுது..!!” என்றேன்.
வெட்கத்துடன்.! ” கிஸ் மட்டும்தான். .. நீங்க நெனைக்கற மாதிரிலாம் ஒண்ணுல்ல…!” எனச் சொன்னாள்.
” ம்….! நம்பிட்டேன்…!!”
” ப்ராமிஸ்ணா…” குழைந்தாள்.
” அதான் உன் கண்ணமெல்லாம் மிண்ணுதே..!”
” நட்சத்திரமா… மிண்றதுக்கு. .?”
” ம்…! வானம் உன் கண்ணம். ..!! அவன் முத்தம் …அதில் நட்டத்திரம்…!!! ” என நான் சொல்ல…
” ஆஹா. ..! என்ன ஒரு கவிதை.!! ” எனச் சிரித்தாள்” நைஸ்.. வெரி.. நைஸ்..! எனிவே. . ரொம்ப தேங்க்ஸ்..”
” எதுக்கு. ..?”
” என் அழக ரசிச்சு… கவிதை சொன்னதுக்கு. ..!” என்ற அவளது அழகிய இதழ்கள்.. என் கண்ணத்தில்…. பட்டுரோஜா போல் தொட்டு… விலகியது.. !!!!

-சிறகடிக்கும். …!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments