‘நிலவும்…மலரும்-10

வேலை முடிந்து வந்த கங்கா மிகவும் களைத்திருந்தாள்.! அவளது முகம் வாடியிருந்தது. தலைமுடி கலைந்து. .. காதோரத்திலும். .. கழுத்திலும். . வியர்வை காய்ந்து. .. உப்பாக உறைந்திருந்து!
சாப்பாட்டுக் கூடையைத் தூக்கி திண்ணைமேல் வீசியவள்… தொப்பென்று.. உட்கார்ந்தாள்.!
அவளைப் பார்த்த தாமு. .

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

” ரொம்ப டயர்டு போலருக்கு. ?” எனக் கேட்டான்.
சிரித்தாள் கங்கா. ஆனால் பேசவில்லை.
” அம்மா. .எங்க..?” ஜமுனா கேட்க. .
” வருது..” என்றாள்.
திரும்பிப் பார்த்துவிட்டு. .. தனது சமையல் வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள் ஜமுனா.!
அவனுக்கு வலது பக்கமாக இருந்த கங்கா. . தாவணியில் அலட்சியம் காட்டியிருந்தாள். கும்மென்று புடைத்துக் கொண்டிருந்த அவள் பருவக்காய்களைப் பார்த்த போது ஜமுனா சொன்னது சரியென்றே பட்டது.!
தாவணிக்கு இவள்தான் பொருத்தமானவள்.!
” மூஞ்சி கழுவல…?” என அவளைக் கேட்டான்.
” கழுவனும் ” என்றாள்.
” மூஞ்சியெல்லாம் வாடிப் போயிருக்கு… வெயில்ல.. வேலையா..?”
” ம் .”
அவளது அம்மாவும் வந்து விட்டாள். அம்மா போய் கை..கால் முகம் கழுவி வந்து.. உள்ளே போய் சமயலை முடிக்க…. சிறிது நேரம் ஓய்வெடுத்த கங்கா எழுந்து பாத்ரூம் போனாள். !
உடம்பெல்லாம் ஈரமாக வந்தவள் வீட்டிற்குள் போய் வேறு தாவணி உடுத்திக்கொண்டு. .. கண்ணாடி சீப்பை எடுத்து வந்து தலைவாரினாள். மளமளவென சீவி… பவுடர் அடித்து. . பொட்டுவைத்துக் கொண்டு.. கிளம்பியவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
” வர்ரீங்களா…?”
” எங்க. ..?”
” டீவி.. பாக்க…”
” இல்ல. .. நீ.. போய்ட்டு வா.”என்றான்.
ஜமுனா உள்ளிருந்து சொன்னாள்.
” அவங்க வந்து என்ன பொம்ம படமா பாப்பாங்க.?”
சிரித்து விட்டுப் போனாள் கங்கா. !
சிறிது நேரத்தில் ஆடுகள் வந்து விட்டன.! விஜி மட்டும்தான் வந்தாள் .அவள் அப்பாவைக் காணவில்லை. ! விலகி ஓடிய ஆடுகளைப் பட்டியில் அடைக்க… அவளுக்கு உதவினான் தாமு. !
வந்த அரைமணி நேரத்தில். . ஜமுனாவின் அப்பாவுக்கும் சேர்த்து உணவப் போட்டு எடுத்துக் கொண்டு. . இரவுக் காவலுக்கு கிளம்பி விட்டாள் அவளது அம்மா. .!!
கங்காவைப் போலவே விஜியும் ரெடியாகி… டிவி பார்க்கப் போய்விட… அவர்கள் இருவர் மட்டும் திண்ணைமேல் உட்கார்ந்து கொண்டு பேசினர்.
” நீங்களும் போலாமில்ல… ஜமுனா ” என்றான் தாமு.
” எங்க. ..?”என அவனைப் பார்த்தாள்!
” டீவி.. பாக்க. .”
புண்ணகைத்தாள். ” உங்கள தனியா விட்டுட்டு போக முடியுமா..?”
” பரவால்ல…ஜமுனா.! போறதுனா போய்ட்டு வாங்க”
” ம்கூம். .! அப்படியெல்லாம் எனக்கு டீவில.. ஒரு இது இல்ல. ..! ”
” ஹாஸ்டல்ல.. டீவியெல்லாம் இருக்கா..?”
சிரித்தாள். ” ம்கூம். ! டீவிலாம் இருந்தா அவ்வளவுதான். .. விடிய விடிய டீவி பாத்துட்டு.. காலைல யாரும் வேலைக்கு போகமாட்டாங்க”
” ஓ..! அப்படி ஒண்ணு இருக்கில்ல..?” எனச் சிரித்தான்.

இருவரும் வேடிக்கை பார்த்தவாறு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதே மழை தூரல் விழ ஆரம்பித்தது.! படபடவென துளிகள் விழ.. திடுமென எழுந்து ஓடி… ஆட்டுப்பட்டியின் ஓரமாக கிடந்த…விறகுகளை எடுத்து வந்து வீட்டிற்குள் போட்டாள். அவனைப் பார்த்து..
” உள்ள வந்து உக்காருங்க…” எனக் கூப்பிட்டாள்.
அவனும் எழுந்து உள்ளே போய் மூட்டைமேல் சாய்ந்து நின்றான்.
” உங்க ஊர்ல அடிக்கடி மழ வருது..” என்றான்.
புண்ணகைத்தாள்.” ம்..ம். ! ஆனா பெருசா வர்ரதில்ல..”
கொஞ்சம் லேசாக காற்றும் வீசியது. மழைக்காற்றுக்கு சாரல்.. வீட்டுக்குள் அடிக்க… முன்னால் போய் கதவைச் சாத்தினாள். ! வீட்டில் இருள் சூழ்ந்தது. !
” அவங்க ரெண்டு பேரும் வரமாட்டாங்களா..?” எனக்கேட்டான்.
” மழ நின்னப்பறம்தான் வருவாங்க…” என்றுவிட்டு. . தீப்பெட்டி எடுத்து… சிம்னி விளக்கைப் பற்ற வைத்தாள்.
வீட்டுக்குள் மங்கலான ஒளி பரவியது.! தீப்பெட்டியை வைத்து விட்டு அவனருகே வந்து அவனை உரசிக்கொண்டு நிற்க… அவளது மெல்லிடையில் கைபோட்டு அவளை வளைத்து அணைத்தான்.!
” வேலைக்கு எப்ப போவீங்க.. ஜமுனா..?”
” ஏன். ..?”
” இல்ல. .. லீவ் முடிஞ்சு போவீங்கில்ல…?” அவள் கண்ணத்தில உதட்டைத் தீற்றினான் !
” ம்…! ஆனா எப்ப போறதுனு இன்னும் முடிவு பண்ணல.. ! ஊரு நெனப்பு வந்துருச்சா…?”
” சே… சே..! ” என அவளை இருக்கி அணைத்தான்.
” போலீஸ் பிரச்சனை என்னாச்சு. .?”
” தெரில ஜமுனா…! போன் பண்ணி கேக்கனும். . நாளைக்கு பண்ணலாம்னு நெனச்சிருக்கேன்..”
” ஜெயிலுக்கு போகனுமா.. நீங்க? ”
” இல்ல. .. ஜாமீன்ல வந்துருவேன். .!”
” உண்மையா சொல்லுங்க… நீங்க தப்பு பண்ணலியா..?” என அவள் கொஞ்சலுடன் கேட்க. .
” இல்ல. ..! ஜமுனா…!! தெரியாம.. அவங்ககூட போய்ட்டேன்.. அதான் நான் பண்ண தப்பு. .!!” என்றான்.
” இதெல்லாம் தேவையா..?”
” தப்புதான்…! ஆனா இனிமே சத்தியமா… இப்படி பண்ண மாட்டேன் ஜமுனா..! ஆனா இது கூட ஒரு வகைல நல்லதா அமஞ்சிருச்சு ”
” எப்படி….?”
” இல்லேன்னா உங்களெல்லாம் பாத்துருக்கப் போறதுமில்ல… இங்க வந்துருக்கப் போறதுமில்ல…! அந்த ஒரு தப்பாலதான். .. உங்க பிரெண்ட்சிப்லாம்… எனக்கு கெடச்சிருக்கு…”
” எங்களெல்லாம் புடிச்சிருக்கில்ல…?” எனக் கேட்ட. .
அவள் முகத்தை நிமிர்த்தி… அவள் மூக்கோடு தன் மூக்கைத் தேய்த்து… அவளது மூச்சை ஆழமாக முகர்ந்தான்.! அந்தக் கிரக்கத்துடன் அவள முலையை இருக்கிப் பிடித்தான்!
”ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்கு.. அதும் உங்கள.. எனக்கு… அவ்வளவு புடிசசுப் போச்சு தெரியுமா..?” என்றான்.
அவளும் கிறக்கத்துடன் அவன் நெஞ்சில் அழுந்தி.. அவனைக் கட்டிப்பிடிக்க.. கதவைத் தட்டி.
” ஏய்… கதவ தெறடி.. ” என்றது கங்காவின் குரல்.!
இருவரும் சட்டென விலகினர்.
உடனே போய் கதவைத் திறந்தாள் ஜமுனா.!
உள்ளே நுழைந்த கங்கா லேசாக நனைந்திருந்தாள்.!
☉ ☉ ☉
இரவு..!
கங்காவும். .. விஜியும். .. அவரவர் இடத்தில். .படுக்க.. ஜமுனா மட்டும் இடம்மாறி.. தாமுவின் தலைக்கு மேல் குறுக்கு வாக்கில்… படுத்தாள்.!
அவர்களைப் பார்த்தவாறு படுத்துக் கொண்டிருந்த தாமு கேட்டான்.!
” உங்கப்பாம்மா.. எப்பதாங்க வீட்ல இருப்பாங்க..”
” வெள்ளாமை வீடு வந்து…சேர்றவரை அவங்க காட்லதான்”
” நீங்க இல்லாதப்பா இவங்க ரெண்டு பேரு மட்டுமே நைட்ல படுத்துக்குவாங்களா..?”
கங்கா குறுக்கே புகுந்தாள்.
” ஆமா. .. நாங்க ரெண்டே பேருதான் ”
” பயமாருக்காதா..?”
” என்ன பயம். ..?”

” இ… இல்ல. .. திருட்டு… அது. . இதுனு..?”
” ஐய…! இங்கெல்லாம் அந்த மாதிரி ஒரு பயமும் இல்ல. .” என சிரித்தவாறு சொன்னாள் ஜமுனா.!
மெல்ல ..மெல்ல.. பேச்சு வீரப்பன் பக்கம் திரும்பியது.!
தங்கைகள் இருவரும் வீரப்பன் பற்றின கதைகளைச் சொல்ல.. அவன் தலைக்கு மேல் படுத்திருந்த ஜமுனாவின் கை அவன் தலைமுடியைக் கோதியது.! விளக்கு சன்னமாக காற்றிலாடியபடி எரிந்து கொண்டிருந்தது.! விளக்கின் நிழல் பகுதி.. கடைசியாகப் படுத்திருந்த அவர்களை மறைத்தவாறிருக்க… தலைக்கு மேல் கைவைத்த தாமு.. அந்தக்கையை ஜமுனாவின் வயிற்றில பதித்தான்.!
கங்காவிடம் வீரப்பன் பற்றி பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்த போது… தாமுவின் கண்ணம் தடவினாள் ஜமுனா. விரல்களால் அவன் மீசையை நீவினாள். ! அவனது உதடெல்லாம் தடவிய அவள் விரலை… வாயில் வைத்து மெல்லக் கடித்தான்.!
☪ ☪
கங்கா …!
” வீரப்பன் ஒரு மாயாவி. ! எப்ப.. எங்கருப்பானு யாராலயும் கண்டுபுடிக்க முடியாது. ! அதில்லாம அவனுக்கு நெறைய மந்தரம்… தந்தரம்லாம்கூட தெரியும்.! யாரோட கண்லயும் படாம காத்தா மறஞ்சுருவான்..! அவனுக்கு கூடுவிட்டு கூடு பாயரவித்தைகூட தெரியும் ” என சொல்லிக்கொண்டிருந்தாள்.
☪ ☪
தனது முகத்தில் விளையாடிய ஜமுனாவின் கையைப் பிடித்து தடவினான். அவள் தோள்பட்டைவரை நீவினான்.! அவன் கை முழுவதுமாக நீண்டு. . அவளது கண்ணம். . உதடெல்லாம் நீவியது.!
போர்வையால் அவன் கையை மறைத்தாள் ஜமுனா.! அவனுக்கு மிகவும் வசதியாகப் போனது.!
கங்கா ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்த போது.. ஜமுனாவின் தாவணிக்குள் கை நுழைத்தான்.! விம்மித் தணிந்த அவளின் சின்னக் கனிகளைப் பிடித்து அழுத்தினான். ! அவளது ரவிக்கை கொக்கி.. மிக சுலபமாகப் பிரிந்தது. ! பிரா அணியாத அவளின் இரு முலைகளும். . அவனது ஒரு கைக்குள் அடங்கின.! அவன் அழுத்திப் பிசைய… ஒருக்களித்துப் படுத்தாள் ஜமுனா.!
☪ ☪
விஜி தன் பங்குக்குச் சொன்னாள்.
” எங்க ஊருக்கு எப்ப வந்தாலும் நெறைய ஆடுகளெல்லாம் புடிச்சிட்டு போயிருவாங்க..! ஆனாக்கா அதுக்கு நெறைய காசும் தருவாங்க..! புடிச்சிட்டு போன ஆடுகளெல்லாத்தையும் கொன்னு.. தோள உறிச்சு. .. ரெண்டு மூணு. . சட்டில போட்டு வேகவெச்சு திம்பாங்க…! அந்த வழியா யாராவது போனா அவங்களுக்கும் நெறைய கறியெல்லாம் திங்கக்குடுப்பாங்களாம்..”
☪ ☪
பெருமூச்செறிந்தாள் ஜமுனா.
விம்மிய அவளது முலைகளை அவன் கை வலுவாகப் பிசைந்தது. காம்பைப் பிடித்து நிமிண்டி. . உருட்டி. . இரண்டு விரலால் இழுத்தது.! அவனது கையை இருக்கிப் பிடித்தாள்.! அவளது தடுப்பையும் மீறி… அவன் கை அவள் மார்பை… பதம் பார்த்தது.!
☪ ☪
கங்கா. .!
” அப்றம் வீரப்பன் கொரங்கு ரத்தமெல்லாம் குடிப்பான்.! கொரங்க உசிரோட புடிச்சிட்டு வந்து. .. அதுகழுத்த அறுத்து. .. பச்ச ரத்தம் குடிச்சிட்டு. .. ஒரு மணி நேரம். .. நிக்காம ஓடுவானாம்..”
விஜி. .” ஏ…! போ…! அதொண்ணும் கொரங்கு ரத்தம் இல்ல. ..”
” அப்பறம் என்ன. .?”
” மந்தியோட ரத்தம். ..! அதும் கருமந்தி ரத்தம்தான் குடிப்பானாம்…”
☪ ☪

கதை தொடற….
மெல்லப் புரண்டு மல்லாந்து படுத்தாள் ஜமுனா.! அவள் மிகவும் உஷ்ணமாக இருந்தாள்!
பிசையப் பிசைய அவளது சின்ன சதைப் பந்துகள் இரண்டும் நன்றாக இருகி விட்டன.! அவன் பலமுடன் அழுத்த. .. அவன்கையை விலக்கிப் பிடித்தாள்.! மறுகையை அவள் வயிற்றில் வைத்து தடவினான். அவள் இரண்டு கால்களையும் மடக்கி.. நிமிர்த்தி வைத்துக் கொள்ள…
அவளின் ஆழிலை வயிறு.. சிறிய தொப்புள்சுழி… கொடியிடை… மெலிந்த தொடை… எல்லாம் நீவினான்.!
தொடையை நீவி… முழங்காலிலிருந்த பாவாடையை.. மேலே நகர்த்தி. கையை மேலேற்ற… அவளின் அடிவயிறு தட்டுப்பட்டது.! அதற்கு மிக அருகே. .. அவளது பருவ ரோமம்.!
அவள் பிடித்திருந்த. . அவனது இன்னொரு கையை இருக்கினாள். ! விரல்களை நெறித்தாள்.!
அவனது ஒரு கை… அவள் கை விரலைப் பின்னியிருக்க… மறு கை அவள் யோனிக்குள்… விரலை நுழைத்தது.!
ஜமுனா நெளிந்தாள் !
தாமுவின் விரல் மெதுவாக. .. அவள் யோனிக்குலலைக் குடையத் துவங்கியது. !!
இது புரியாத கங்கா இன்னும் வீரப்பன் வாழ்க்கை முறை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் !!!
☉ ☉ ☉
சட்டென வழித்தான் தாமு. ! எப்போது தூங்கினான் என்பது அவனுக்கே நினைவில்லை. !
இப்போது நடுநிசிக்கு மேலிருக்கும். ! தலையைத் தூக்கிப் பார்த்தான்.! ஜமுனா இன்னும் அவன் தலைமாட்டில்தான் படுத்திருந்தாள்.! அவளது தங்கைகள் இருவரும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர்.!
கொஞ்சம் மேலாக நகர்ந்து. . ஜமுனாவின் வயிற்றில மெண்மையாக முத்தமிட்டான்.!
அவளிடமிருந்து அசைவின்றி போக… அவள் உடம்பை ஒட்டியவாறு… படுத்து. .. அவள் தொப்புளில் முத்தமிட்டான்.! நுணி நாக்கால் அவள் தொப்புளில் தடவ… அவனது சில்மிச வேலையில் வழித்துக் கொண்ட ஜமுனா… அவன் முகத்தை விலக்கினாள். ! உடனே தலையைத் தூக்கி தன் தங்கைகளைப் பார்த்தாள்.! அவள்கள் தூங்குவதை உறுதி செய்து விட்டு. ..
” என்னது.. இன்னும் தூங்கலியா…?” என மெல்லிய குரலில் கேட்டாள்.
” இப்பதான் முழிச்சேன் ” என அவளது இடுப்பைப் பிடித்து இழுத்து. . அவள் தொப்புளில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அதில் உருகிப் போன ஜமுனா.. அவன் தலையைப் பிடித்துக் கொண்டாள் ! தாவணிக்குள் கை விட்டு. .. அவள் மார்பைப் பிடித்து அழுத்தினான். !
அவனது தலை மயிரை அளைந்தாள்.! பெருமூச்சு விட்டாள் !
மெதுவாக மேலே நகர்ந்து. . அவள் மார்பில் முகம் புதைக்க.. போர்வையால் இருவரையும் மூடிக்கொண்டாள்.! போர்வைக்குள் அவளின்… மார்புகளைச் சுவைத்தான்.!
நன்றாக விறைத்துக் கொண்ட அவள் முலைக் காம்புகளை.. நுணி நாக்கால் சுழட்டிச் சழட்டி.. உறிஞ்சினான் !
தொடர்ந்து பெருமூச்சுக்களாக விடத் தொடங்கினாள் ஜமுனா.!
மெல்ல… அவளைப் புரட்டி மல்லாத்தி.. அவள்மேல் ஏறிப் படுக்க…
” ம்கூம். .. வேண்டாம் ” என முணகினாள்.
” இப்ப முடிஞ்சிரும் ” அவன் கிசு கிசுக்க…
” ஐயோ. .. ! சொன்னா கேளுங்க.. மருபடி .மருபடி பண்ணா… ஏதாவது வம்பாகிரும் ” என அவள் பிடிவாதமாக மறுத்தாள்.
” ஆகாம பண்றேன் ஜமுனா.. ”
” ம்கூம். ..” என அவனை முத்தமிட்டு…. ” வெறும் கிஸ் மட்டும்தான் ” என்றாள்.
முத்தங்கள் அவனுக்குத் திருப்திப் படவில்லை. ! அதனால் அவளைத் திருப்பிப் போட்டு. . குப்புறப் படுக்கச் செய்து. .. அவளின் தொடைகளை நெருக்கி வைத்து… அந்த தொடைகளுக்கு நடுவே அவன் பாலுறுப்பை நுழைத்து… அவள் புழையில் நுழைக்காமல்…. மோகம் தணித்துக்கொள்ள முயன்றான் தாமு. ..!!!

இருவரும் எழுந்து வெளியே போனார்கள் !
வாசலுக்குப் போனதும் ஜமுனா சொன்னாள். !
” தொடையெல்லாம் பிசு பிசுனு பண்ணிட்டிங்க…?”
” வேற என்ன பண்றதுனு தெரியல…! கவலப் படாதீங்க. . கழுவினா போயிரும் ”
” ஆனா. … நீங்க இருக்கீங்களே” என அவன் வயிற்றில் குத்தினாள். !
இருவரும் ஒன்றாகவே போய் சிறுநீர் கழித்தனர்.! ஜமுனா பாத்ரூம் போய் கழுவிக் கொண்டு வந்தாள்.!
மருபடி படுக்கைக்கு வந்தனர். குறுக்கு மறுக்கு இல்லாமல் வரிசையாகவே படுத்தனர் !
அவள் இடுப்பில் கை போட ..
” பேசாம தூங்குங்க…” என்றாள். அவளை இருக்கி அணைத்து… அழுத்தமாக முத்தமிட்டு…
” ம்… நிம்மதியா… தூங்குங்க..” என விலகிப் படுத்தான்.!
சில நிமிடங்கள் கழித்து. .. அவன் பக்கம் திரும்பி. .. அவனைத் தொட்டாள்.
” தூங்கிட்டிங்களா.?”
” இல்ல. .. ஏன். ..?”
” கோபமா…?”
” சே… சே…!”
அவனை அணைத்து அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்து
” நல்லா தூங்குங்க..” என்றாள்.
அவளைத் தழுவிக் கொண்டு. .
” இப்படியே படுத்துக்குங்க…” என அவள் உதட்டை உரசியவாறு சொல்ல…
சிரித்து…” நல்ல… ஆளுதான். ..”
என்றுவிட்டு புரண்டு விலகிப் படுத்தாள்.!
ஆனாலும் அவள் மேல் கையோ காலோ போட்டுக் கொண்டுதான் தூங்கினான் தாமு. ..!!!!

– வளரும். .!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments