மாங்கல்யம் தந்துனானே – பகுதி 17

“அப்படி என்ன படிக்கிறீங்க..?”

சொன்னவாறே அவருடைய தோளில் சாய்ந்தேன். எனது பழுத்த மார்புகளை அவரது புஜத்தில் வைத்து அழுத்தினேன். இப்போது அந்த கனிகள் மேலும் பிதுங்கி வெளியே வந்தன.

“ம்ம்ம்ம்.. மோக முள்..!!” அவர் அவஸ்தையாய் சொன்னார்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஓ.. இவ்ளோ பெரிய புத்தகமா போடுற அளவுக்கு பெரிய முள்ளா அந்த மோகமுள்..??”

நான் இப்போது அவருடைய புஜத்தில் இன்னும் அழுத்தம் கொடுத்தேன். அவ்வளவுதான். அவர் பொறுமை இழந்தார். எரிச்சலாக கத்தினார்.

“ப்ச்.. இப்போ என்ன வேணும் உனக்கு..?”

“என்ன வேணும்னு உங்களுக்கு தெரியாதா..?” நான் கேலியாக கேட்டேன்.

“அதெல்லாம் இன்னைக்கு கெடயாது.. நான் உன்மேல கோவத்துல இருக்கேன்..!!”

அவர் பிடிவாதமாக இருக்க, இப்போது எனக்கே சற்று எரிச்சல் வந்தது. ரொம்பத்தான் பிகு பண்ணுகிறார் என்று தோன்றியது. என்ன செய்யலாம்..???? திடீரென அந்த யோசனை வந்தது…!! உடனே செயல்படுத்த முடிவு செய்தேன். மீண்டும் குரலில் போதையை குழைத்துக் கொண்டு சொன்னேன்.

“நான் அதுக்காக சொல்லல..”

“அப்புறம்..?”

“இன்னைக்கு விட்டா.. அப்புறம் இன்னும் ஒரு வாரம் ஆகும்..!!”

நான் சொல்ல அவர் முகத்தில் சின்னதாய் ஒரு அதிர்ச்சி..!! புத்தகத்தின் பக்கம் இருந்த அவருடைய முகம் இப்போது என் பக்கமாய் ஸ்லோமோஷனில் திரும்பியது.

“ஏன்..??”

“ஆமாம்.. நாளைக்கு நீங்க பூனே போயிடுவீங்க.. அப்புறம் நீங்க திரும்ப வர்றப்போ.. எனக்கு பீரியட்ஸ் ஆரம்பிச்சுடும்..!! அப்டி இப்டின்னு.. ஒரு வாரத்துக்கு மேல ஆயிடும்..!!”

“ஓ..!!” அவர் அதிர்ச்சியை சமாளிக்க திணறுவது எனக்கு புரிந்தது.

“ஆமாம்..!! இதுவரை நாம அந்த மாதிரி.. ஒருவாரம் பண்ணாம இருந்ததே இல்லைல..?”

“ம்ம்ம்..”

“எனக்கு கூட பரவால்ல.. நீங்கதான் அது இல்லாம ஒருவாரம் எப்படி இருக்கப் போறீங்களோ..?”

“ம்ம்ம்..”

“பண்ணலாமா இப்போ..??”

நான் போதையாக கேட்க, அவர் அவஸ்தையாக நெளிந்தார். என் மேனியை ஒருமுறை ஏக்கமாக பார்த்தார். அப்புறம் என்ன நினைத்தாரோ..?

“பச்.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. படு..!!” என்றார்.

மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சில வினாடிகள்..!! அப்புறம் அவர் மெல்ல தன்னுடைய முகத்தை என் பக்கமாக திருப்பி, சற்றே பரிதாபமான குரலில் கேட்டார்.

“ஒரு வாரம் ஆயிடுமா பவி..??”

“ம்ம்ம்..” நானும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னேன்.

அப்புறம் சில வினாடிகள் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. அவருடைய கண்களும் எனது கண்களும் நேருக்கு நேராய் பார்த்துக் கொண்டன. ஆசையாய்.. காமமாய்.. ஏக்கமாய்.. போதையாய்..!! அவருடைய கையில் இருந்த மோகமுள் நழுவி விழுந்தது. திடீரென அவர் என் மீது பாய, நானும் அதே நேரம் ஆவேசமாய் பாய்ந்து அவரை அணைத்துக் கொண்டேன். பாய்ந்த வேகத்தில் எங்கள் உதடுகளும் ‘பச்சக்க்க்..!!’ என ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன. நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு, ஒன்றை ஒன்று கடித்து சுவைத்து சண்டையிட்டன..!!

அப்போது விட்ட இடத்தில் இருந்து இப்போது ஆரம்பித்தார். என் ப்ளவுஸ் கழற்றி என் மார்பகங்களை மாறி மாறி சுவைத்தார். எனது இரண்டு பக்க கலசங்களையும் இரண்டு கையாளும் இறுகப் பற்றி இருந்தார். அவரது முரட்டுத்தனம் தாளாமல் திணறிய கனிகளை, முத்தமிட்டு குளிர வைத்தார். காம்புகளில் உதடுகள் பதித்து ஆழமாக உறிஞ்சினார். மார்பினை அவருடைய வாய்க்குள் இழந்த மயக்கத்தில் நான் முனகிக்கொண்டு கிடந்தேன். திடீரென அவர் எனது பட்டு சதைகளில் பற்கள் பதித்து கடிக்க, கத்தினேன்.

“ஆஆஆஆஅ… கடிக்காதடா..!!”

“டா வா..? ஏய்.. என்ன ‘டா’ போடுற..?”

“ஏன் போட கூடாதா..? நான் சொல்லுவேன்.. கடிக்காதடா பொறுக்கி..!!” நான் செல்லமாக சொல்ல, அவர் சிரித்தார்.

“ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா…”

“என்னன்னு நெனச்சீங்க அதை..? போட்டு இந்தக்கடி கடிக்கிறீங்க..??”

“ம்ம்ம்ம்… பப்பாளிப்பழம்னு நெனச்சுட்டேன்.. அதான் ஆசையை அடக்க முடியாம கடிச்சு வச்சுட்டேன்..!!” அவர் குறும்பாக சொல்லிவிட்டு கண்சிமிட்ட,

“ச்ச்சீய்..!!!” நான் வெட்கத்தில் முகம் சிவந்தேன்.

“கல்யாணம் ஆன புதுசுல இருந்ததை விட.. இப்போ ரொம்ப பெருசாயிட்ட மாதிரி இருக்கு பவி..”

“ம்ம்ம்ம்..??? டெயிலி அதைப்போட்டு இப்படி ஹாரன் அடிச்சா.. பெருசா ஆகாம என்ன பண்ணும்..??”

“ஓ..!! ஹாரன் அடிச்சா பெருசாகுமா..? இரு.. நல்லா ஹாரன் அடிக்கிறேன்.. இன்னும் பெருசாகட்டும்ம்..!!” அவர் சொல்லிக்கொண்டே இரண்டு மார்புகளையும் அழுத்தி பிசைந்தார்.

“ஆஆஆஆவ்வ்வ்.. விடுங்கப்பா.. பிச்சு எடுத்துடாதிங்க..!! இதை விட பெருசாக்கி என்ன பண்ணப் போறீங்களாம்..?”

“ம்ம்ம்ம்.. பில்லோக்கு பதிலா.. டெயிலி இதுல தலை வச்சு தூங்கப் போறேன்..!!”

“ச்ச்சீய்..!!!”

நான் வெட்கத்தில் திளைக்க, அவர் வெட்கமில்லாமல் அடுத்தகட்ட வேலையில் இறங்கினார். அவருடைய ஆண்மையை எனது பெண்மைக்குள் திணிக்கும் வேலை..!! என் மேல் படர்ந்து கொண்டு, சுகத்தில் என் முகம் கொப்பளிக்கும் உணர்சிகளை பார்த்துக்கொண்டே, ஒரு கையால் அவருடைய ஆணுறுப்பை பிடித்து, எனது பெண்ணுறுப்பின் வாசலை தேடிப்பிடித்து, அந்த வாசலில் தனது ஆயுதக் கூர்மையை வைத்து, அழுத்த்த்த்த்தினார்..!!

“ஆஆஆஆஆஆஆஅ…” நான் சுகவேதனையில் முனக,

“மேலதான் பெருசாயிருக்கு.. கீழ இன்னும் அப்படியே சின்னதா டைட்டா இருக்கு..” அவர் கேலியான குரலில் சொன்னார்.

“ச்ச்சீய்..!!!” என்று மீண்டும் என்னை வெட்கப்பட வைத்தார்.

இரும்பாலான ஆயுதம் மாதிரி அவரது உறுப்பு எனக்குள் அடைத்துக் கொண்டிருக்க, அவர் இயங்க ஆரம்பித்தார். எப்போதும் நிதானமாக ஆரம்பிப்பவர், இன்று உடனடியாய் வேகம் பிடித்தார். அவருடைய வேகம் தாங்காமல் நான் திணற, அவரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை. எனது மார்புகளை கைகொன்றாய் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதிரடியாய் அவருடைய ஆண்மையை என் பெண்மைக்குள் அனுப்பி, ஆகாயத்தில் மிதப்பது மாதிரியான சுகத்தை எனக்குள் செலுத்தினார்.

வெறியில்தான் இருந்திருக்கிறார்.. அவர் சொன்ன மாதிரி..!! பஞ்சர்தான் ஆக்கவில்லை என்னை.. மற்றபடி கசக்கிப் பிழிந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்..!! எல்லாம் முடிந்தபோது நிஜமாகவே மிகவும் களைத்துப் போனார். அப்படியே என் மீது படுத்துவிட்டார். அவருடைய அனல்மூச்சு என் மார்பில் சூடாக மோதிக் கொண்டிருக்க, நான் அவருடைய முதுகை தடவிக் கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்தினேன். அசுர வேகத்தில் இயங்கியதன் படபடப்பு அடங்காமலேயே அவர் என் காதோரமாய் மெல்லிய குரலில் கேட்டார்.

“உன்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கேன்னு தெரியுதா பவி..?”

“ம்ம்ம்..”

“உன்னை விட்டு இன்னொருத்தி கூட நான் போயிடுவேன்னு நெனைக்கிறியா..?”

“ம்ஹூம்..!!” சொல்லிவிட்டு நான் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

அடுத்தநாள் காலை.. அவர் ஆபீஸ் கிளம்பி சென்றிருந்தார். நானும் டிபன் சாப்பிட்டுவிட்டு, வேறு சில வேலைகளை முடித்துவிட்டு, பதினோரு மணி வாக்கில்தான் குளிக்க சென்றேன். குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளியே வந்தபோது, லேசாக கண்களை இருட்டிக் கொண்டு வந்தது..!! மயங்கி சரிந்து விடுவேனோ என்று கூட முதலில் பயந்தேன். ஆனால் எல்லாம் ஒரு சில விநாடிகள்தான்..!! மீண்டும் தெளிந்த நிலைக்கு வந்தேன்..!!

மறுபடியும் பாத்ரூமுக்குள் சென்று முகத்தை நன்றாக கழுவிக் கொண்டேன். நீர் வடியும் எனது முகத்தை வாஷ்பேசின் கண்ணாடியில் பார்த்தேன். முகத்தில் எதுவோ வித்தியாசம் இருப்பது போல உணர்ந்தேன். நேற்று அவரை பீரியட்ஸ் மேட்டர் சொல்லி ஏமாற்றி, என் வழிக்கு கொண்டு வந்தது ஞாபகம் வந்தது. உடனே உதட்டில் கசிந்த புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. மனைவிக்கு ஏன் பீரியட்ஸ்லாம் வருகிறது என்று கவலைப்பட மட்டும் தெரிகிறது.. எந்த தேதிகளில் பீரியட்ஸ் வரும் என்று கணக்கு வைத்துக் கொள்ளத் தெரியவில்லை..!!

போனவாரமே வந்திருக்க வேண்டிய பீரியட்ஸ்..!! தள்ளிப்போய் ஏழு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது..!! உருவாயிருக்குமோ..????? எனது வலது கையால் வயிற்றை லேசாக தடவிப் பார்த்தேன். ஒருவேளை உருவாகியிருந்தால்..???? ஹையோ… அதை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..? பெண்ணாக நான் பிறந்ததற்கு ஒரு முழுமை கிடைக்கும் விஷயம் அல்லவா அது..?? இன்று.. உருவாகியிருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.

வேறு உடை அணிந்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். அருகில் இருந்த ஒரு க்ளினிக்கிற்கே சென்றேன். ப்ளட், யூரின் சாம்பிள் வாங்கிக் கொண்டார்கள். அவைகளை லேப் எடுத்து சென்று டெஸ்ட் செய்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து உறுதி செய்தார்கள்.. நான் உண்டாயிருக்கிறேன் என..!!

எனக்கு கால்கள் தரையில் ஊன்றாமல், மிதப்பது போல இருந்தது.. சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு..!! இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கிருந்த அத்தனை கவலைகளையும், மொத்தமாய் எதுவோ தின்று தீர்த்து விட்டது மாதிரி தோன்றியது. அந்த கணத்தில் இவ்வுலகில் மிகவும் சந்தோஷத்தில் மிதந்த ஜீவன், நான்தான் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்..!!

எனக்கு அந்த சந்தோஷத்தை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. முதலில் யாரிடம் சொல்ல நினைத்திருப்பேன் என்று நீங்களே கணித்திருப்பீர்கள். எனக்கு தாயாகும் பாக்கியம் தந்தவரிடம்.. தன் ஆண்மையால் என் பெண்மையை முழுமையாக்கியவரிடம்.. என் உடலுக்குள் உயிர் விதைத்தவரிடம்.. இந்த சிப்பிக்குள் முத்து வைத்தவரிடம்..!!

ஆனால் அவரிடம் போன் செய்து விஷயத்தை சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நேரில் சொல்ல வேண்டும்.. அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டு சொல்லவேண்டும்.. அவரை அணைத்துக் கொண்டு சொல்லவேண்டும்.. சொல்லும்போது அவர் அடையும் சந்தோஷத்தை கண்டு ரசித்துக்கொண்டே சொல்லவேண்டும்..!! பொறுமையற்றவளாய் மாலை வரை காத்திருந்தேன்.

மாலை அவர் சற்று தாமதமாகத்தான் வந்தார். விமானத்தை பிடிக்க வேண்டிய அவசரத்தில்தான் வீட்டுக்குள்ளேயே நுழைந்தார். அதோடு வேறு சில ஆபீஸ் டென்ஷன்களும் இருந்திருக்க வேண்டும். வழக்கத்தை விட அதிகமாகவே நான் செய்திருந்த அலங்காரம் அவர் கண்களுக்கு தெரியவில்லை. வழக்கத்தை விட அதிகமாகவே என் முகத்தில் பொங்கும் பூரிப்பும் அவருக்கு புரியவில்லை. விடுவிடுவென என்னை கடந்து சென்றார்.

“என்னாச்சுப்பா.. டென்ஷனா இருக்கீங்க..?”

“ஒண்ணுல்ல பவி.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. உடனே கிளம்பனும்..!!”

“நீங்க சொன்னதுலாம் பேக்ல எடுத்து வச்சுட்டேன்.. எல்லாம் ரெடியா இருக்கு..”

“குட்..!! ம்ம்ம்ம்.. அப்புறம் அந்த டார்க் ப்ளூ டை இருக்குல.. அது கூட எடுத்து வச்சிடு..”

“ச..சரிங்க..”

“எல்லாம் ரெடி பண்ணு.. நான் போய் குயிக்கா ஒரு குளியல் போட்டு வந்துடறேன்..”

அவ்வளவுதான்.. பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். ஏக்கமும், ஏமாற்றமுமாக நான் சில வினாடிகள் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். நான் கரு உருவாகியிருக்கும் சேதியை அவரிடம் சொல்லும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. அவரோ பரபரப்பு தொற்றிக் கொண்டவராய் பாத்ரூமுக்குள் சென்று விட்டார்..!! கிளம்பும் முன், அமைதியாக ஒரு ஐந்து நிமிடம் எனக்கு ஒதுக்கினால் கூட நிம்மதியாக சொல்லிவிடுவேன். ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பார்க்கலாம்..!!

ஒருசில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்டேன். நானும் பரபரப்பானேன். வார்ட்ரோப் திறந்து அந்த ப்ளூ கலர் டை தேடியபோது, பெட்ரூமில் அவருடைய செல்போன் அலறுவது கேட்டது. நான் கண்டுகொள்ளவில்லை. குளித்து விட்டு வந்ததும் பேசிக் கொள்வார் என்று நினைத்தேன். டையை தேடிப்பிடித்து எடுத்து, அவருடைய ட்ராவல் பேக்கில் எடுத்து வைத்தேன். அவருடைய செல்போன் சார்ஜர் எடுத்து வைப்பதற்காக பெட்ரூம் சென்றபோது, மீண்டும் அவருடைய செல்போன் கத்தியது.

இப்போது நான் அந்த செல்போன் மீது பார்வையை வீசினேன். அவருடைய சீனியர் மேனேஜர் அந்த ஷர்மாதான் கால் செய்கிறார். ஐயையோ.. திரும்ப திரும்ப கால் செய்கிறாரே.. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருக்குமோ..? இவர் வேறு பாத்ரூமில் இருக்கிறார்.. என்ன செய்வது..?? நான் ஓரிரு விநாடிகள்தான் யோசித்தேன். அப்புறம், கால் அட்டன்ட் செய்து ‘அவர் பாத்ரூமில் இருக்கிறார்.. இன்னும் சிறிது நேரத்தில் திரும்ப பேசுவார்..’ என்று மட்டும் சொல்லி கட் செய்துவிடலாம் என்று நினைத்தேன். கால் பிக்கப் செய்து பேசினேன்.

“ஹ..ஹலோ மிஸ்டர் ஷர்மா.. ஹீ இஸ்..” நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

“ஹே.. பவித்ராதான இது..? நா..நான் ஷர்மா இல்ல.. ஷர்மிலி..!! என்னை ஞாபகம் இல்லையா பவித்ரா..? உங்க மேரேஜுக்கு வந்திருந்தேனே..? ஹைட்டா.. ஜீன்ஸ்.. டி-ஷர்ட்.. போட்டுட்டு..!! இப்போ ஞாபகம் வருதா..?? அசோக்..”

அதன்பிறகு அவள் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை. செல்போன் என் கையில் இருந்து நழுவியிருந்தது. தாங்க முடியாத அளவுக்கு பலத்த அதிர்ச்சியை உள் வாங்கியிருந்ததில், எனது இருதயம் பதறிக் கொண்டிருந்தது..!! உடலில் இருந்த சக்தி எல்லாம் வற்றிப் போனவளாய், நான் மெத்தையில் சரிந்து விழுந்தேன்..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments