♥இதயப் பூவும்.. இளமை வண்டும் -7♥

இளஞ்சிவப்பு சுடிதார் அணிந்து..பளிச்செனக் கிளம்பி வந்தாள் கவிதாயினி. பொம்மென்று புடைத்த அவள் மார்புகள்.. வடிவாக திரண்டிருந்ததை ரசித்தான் சசி.
”போலாமா..?” அவன் கேட்டான்.

” நீ இப்படியேவா வரே..?” என்று கேட்டாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”இல்ல.. இரு..! ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தர்றேன்..” என எழுந்தான்.

”சீக்கிரம்டா.. டைமாகிருச்சு..” என்றாள்.

அவன் வீட்டில் போய் உடைமாற்றும் போது.. கவிதாயினி அவன் வீட்டுக்குள் வந்தாள்.
”சசி.. ரெடியா..?”

”ம்..ம்ம்..! ரெடி..!!” அவன் கண்ணாடி முன்பாக நிற்க..
கவிதாயினி அவனது அம்மாவிடம் போய் பேசினாள்.

அவன் புறப்பட்டு.. டி வி எஸ் சாவியை எடுத்தான்.
”கவி.. வாடி..”

அவன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள் கவிதாயினி.
அவன் டி வி எஸ்ஸை ஸ்டார்ட் பண்ண.. புவியாழினியும் அவள் அம்மாவும் வெளியே வந்தார்கள்.
”சசி…நீயும் கூடவே இருந்து கூட்டிட்டு வந்துரு..” என்றாள் அவள் அம்மா.

”சரிக்கா..” என்றான் ”உக்காரு..”

கவிதாயினி அவன் பின்னால் தாராள மனதுடன் உட்கார்ந்தாள்.
புவியாழினி நம்பிக்கையின்றி பார்த்தாள்.
சசி ”பை.. புவி..” என டாடா காட்டினான்.

அவளும் டாடா காட்டினாள்.

ரோட்டில் கலந்ததும் ”வேகமா போடா..” என்றாள் கவிதாயினி.

அவன் வேகம் கூட்ட.. அவளது பஞ்சுப் பொதிகளை அவன் முதுகில் அழுத்தினாள். மெத்தென்ற அதன் மெண்மை ஸ்பரிசம் அவனை உற்சாகப் படுத்தியது..!
அவள் சொன்ன வழியாக ஓட்டிப் போனான்.
சிவம் தியேட்டர் அருகே போனபோது..
”போதும்.. போதும் நிறுத்துடா..” என்றாள்.

”இங்கயா..?” ஓரம் கட்டினான்.

”இங்கதான்..” சிரித்தாள்.

”ஏன். .?” என அவன் கேட்க..

அவள் கீழே இறங்கி சிரித்தாள்.
”ஓகேடா.. தேங்க்ஸ்.. நீ போ..! நான் ஆட்டோல வந்தர்றேன்.” என்றாள்.

”ஏய்.. என்ன வெளையாடறியா..?” என அவளைப் பார்த்தான்.

”நே..டா..! சீரியஸாதான் சொல்றேன்..”

”இங்கதான் பர்த்டேவா..?”

மெல்ல.. ”ஹா.. அது பீலாடா நண்பா..! ஆக்சுவலா நா வந்தது படத்துக்குத்தான்..” என்று அவன் தோளில் கை வைத்து சிரித்தாள்.

”அடிப்பாவி..! யாரு கூட..?”

”பாய் பிரெண்டு.. வெய்ட்டிங்..ஃபார் மீ..” என்று தியேட்டரைப் பார்த்துக் கொண்டு சொன்னாள்.

”எங்க..? யாரு காட்டு..?”

”ஸாரி.. அவன் உள்ளருப்பான்..”

”ஏய்.. உங்கம்மா கேட்டா நான் என்ன சொல்றது..?”

”நான் ஆட்டோல வந்தர்றேனு சொல்லு.. முக்கியமா.. நைன் ஓ க்ளாக் ஆகிரும்னு மறக்காம சொல்லிரு..! எனக்காகடா.. ப்ளீஸ்..!” என்று அவன் தாடையைப் பிடித்தாள்.

மண்டையைச் சொறிந்தான்.
”இப்படி கவுத்துட்டியேடி…”

”ஸாரிடா மாமு.. கோவிச்சுக்காத ப்ளீஸ்..நைட் வந்து உனக்கு ஸ்வீட்டா ஒரு கிஸ் தரேன்.. ஓகே..?” என்று விட்டு ரோட்டைக் கடந்து.. தியேட்டருக்குள் ஓடினாள் கவிதாயினி..!!

ஏமாற்றத்தோடு திரும்பினான் சசி..!!
நேராக டெய்லர் கடைக்குப் போனான். கடையில் ராமு மட்டும்தான் இருந்தான்.
மளிகைக் கடையில் அண்ணாச்சிதான் இருந்தார். அவர் மனைவியைக் காணவில்லை.
”பிரகாஷ் வந்தானாடா..?” ராமுவிடம் கேட்டான்.

” மத்யாணம் வந்தான்..! கேன்வாஸ் பண்ண கூப்பிட்டான் போறியா..?” என்று சசியைக் கேட்டான் ராமு.

”ஏன்டா.. நீ..?”

”எனக்கு வேலை இருக்குடா..” என்றான்.

”சரி.. நான் போய் அவன பாத்துட்டு வரேன்.” என்று விட்டு பிரகாஷின் வீட்டுக்குப் போனான் சசி.
”தட்… தட்…”
முட்டுச்சந்துக்குள் இருந்த கடைசி வீட்டின் கதவைத் தட்டி விட்டு.. அது திறக்கப்படுவதற்காக் காத்து நின்றான்.

பின் பக்கச் சுவர் ஓரமாக இருந்த பாத்ரூமில் விளக்கு எரிந்து கோண்டிருந்தது. உள்ளே யாரோ குளிக்கும் சத்தம் தண்ணீர் ன் ஓசை கேட்டது.
திறந்த கதவின் இடைவெளியில் தெரிந்த.. மஞ்சு ஜீன்ஸ் பேண்டும் டீ சட்ர்டுமாக இருந்தாள்.
”ஹாய்..” என்றாள்.

”ஹாய்… என்ன.. கலக்கலா இருக்க.. போலருக்கு..?” என்று அவள் மார்பை பார்த்தான்.

புடைப்பும் விடைப்புமாக அவளது ஆப்பிள் கனிகள்.. அவன் கண்ணைக் குத்துவது போலிருந்தது. உடம்பை பிடித்தது போல.. பனியன் போட்டிருந்தாள்.

”ம்.. எப்படி இருக்கு..?” என்று ஆவலாக கேட்டாள்.

” ம்..ம்ம்..! உன்ன அடிச்சிக்கவே முடியாது..! பட்டாசா இருக்க..! ஏதாவது விசேசமா..?”

”ஆமா.. எங்க மாமா பொண்ணு மேரேஜ்..! ஊர்ல.. நைட் கிளம்பிருவோம்..!” என்றாள்.

”உங்கண்ணனுமா..?”

”ம்கூம்.. அவன் வல்லே..! அவன் எங்கயுமே வரமாட்டான்..” என தன் சகோதரனைப் பற்றி மிகவும் அலட்சியமாகச் சொன்னாள்.

”எங்க.. அவன்..?”

”குளிக்கறான்..” என்று பாத்ரூமை பார்த்தாள்.
சைடில் இருந்த பாத்ரூமை அவனும் பார்த்தான்.

”ஓ.. அவன்தான் குளிக்கறானா..?” என்றான்.

”ம்..ம்ம்..!” என்று சிரித்தாள்.

”இப்ப என்ன குளியல்..?”

”அது என்னமோ.. தண்ணியடிக்கறதுக்கெல்லாம் குளிச்சிட்டு போற ஒரே ஆள்.. இந்த உலகத்துலயே.. அவன் ஒருத்தனாத்தான் இருப்பான்..” என்றாள்.

அவனும் புன்னகைத்தான்.

பாத்ரூம் பக்கம் பார்த்து.. ”பிரகாஷ்..” என கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டான்.

உடனே பதில் வந்தது.
”வாடா.. வந்துட்டியா..” என்றது.

”என்னடா.. இன்னும் ரெடியாகலையா நீ..?”

”உக்கார்றா.. வந்தர்றேன்..” என்றான்.

”உள்ள வாங்க..” என்ற மஞ்சு திரும்பியவாறு அவனிடம் கேட்டாள்.
”கதவு தெறந்துதான இருக்கு.. தட்டாட்டி என்ன.. உள்ள வரவேண்டியதுதான..?”

”ஒரு மரியாதை இருக்கே..?”

”நீங்க என்ன.. புது ஆளா..?”

உள்ளே போய் சேரை நகர்த்திப் போட்டு உட்கார்ந்தான். அவன் முன்பாக நின்றாள் மஞ்சு.

”உங்கப்பா.. அம்மாவ காணம் போலருக்கு.?” என்று அவளை நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்.

”கடைக்கு போயிருக்காங்க..! கிப்ட் வாங்க..!!”

”ஓ.. என்ன கிப்ட்..?”

உதட்டைப் பிதுக்கினாள். ”ஐ டோண்ட் நோ..”

” போய்ட்டு.. எப்ப வருவீங்க..?”

” நெக்ஸ்ட் டே.. ஈவினிங் வந்துருவோம்..” என்றாள்.

”நாளைக்கு ஸ்கூல்.. இருக்கா..?”

”ம்..ம்ம்..!” என்று தலையாட்டினாள்.

”ஆமா.. இப்ப தண்ணியடிக்கத்தான.. போறீங்க..?” என்று அவனைக் கேட்டாள் மஞ்சு.

”சே.. சே.. கேன்வாஸ் பண்றதுக்கு. .” என்று சிரித்தான்.

”அது முடிஞ்சு..? சரக்குதான.?”

”ம்..ம்ம்..! கடைசியா..!!”

”கோட்டரும்.. கோழி பிரியாணியுமா.?”

”கைல.. பணமும் குடுப்பாங்க..”

”சூப்பர் வேலை..? எந்த கட்சி..?”

”ஆளும் கட்சி..”

”நீங்க ஓட்டு போடுவீங்களா..?”

”ம்..ம்ம்..”

”எந்த கட்சி.. இப்ப போறீங்களே.. ஓட்டு கேக்க.. அதே கட்சிக்கா..?”

”சான்ஸே இல்ல..!!” என்று சிரித்தான்.

”அப்ப ஓட்டு கேக்க மட்டும் போறீங்க..?”

” ஒரு டைம் பாஸ்.. வேண்டாமா..?”

”ஓ..! ரொம்ப விவரம்..” என்றாள்.

அவன் முன்பாக வந்து நேராக நின்று கேட்டாள் மஞ்சு.
”இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாருக்குதான..?”

அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவளது மார்பின் புடைப்பு.. அவன் மனதை மிகவும் சஞ்சலப்படுத்தியது.
”ம்.. ம்ம்..! இப்ப மட்டும்.. உன் லவ்வர்.. இந்த ட்ரெஸ்ல உன்னை பாத்தான…”

”ஹா.. பாத்தான்..?” என்று குறும்பாகக் கேட்டாள்.

”இப்படியே.. உன் கழுத்துல.. தாலிய கட்டி…” என்று.. கொஞ்சம் நாகரீகமாக கண் சிமிட்டினான்.

அவள் முகத்தில் வெட்கம் பொங்கியது. கன்னங்கள் ஜிவு ஜிவுக்க.. பனியனை கீழே இழுத்து விட்டுக் கொண்டாள்.

அதே நேரம்.. பிரகாஷ் ஈரம் துடைத்தவாறு உள்ளே வந்தான்.
”இருடா.. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தர்றேன்..!’ என்று உள்ளறைக்குள் போனவன்.. ”மஞ்சு..” எனக் கத்தினான்.

”என்ன..?” என்று இவளும் கத்தினாள்.

”பணம் எங்கடி.. வெச்ச..?”

”பேண்ட் பாக்கெட்ல பாரு.. இருக்கும்..” என்றாள்.

சசி புன்னகைத்தவாறு டி வி யைப் பார்க்க.. அவன் பக்கத்தில் நெருங்கி கேட்டாள் மஞ்சு.
”நீங்க யாரை லவ் பண்றீங்க..?” அவள் குரல் மிகவும் சன்னமாக வெளிப்பட்டது.

உதட்டை பிதுக்கினான்.
”நோ படி..”

”ஆ.. பொய்யி..” என்று நம்பிக்கையின்றி சிரித்தாள்.

”அட.. நெஜமாத்தான்..! ஆமா.. இப்ப நீ.. யாரை லவ் பண்ணிட்டிருக்க..?” என்று அவளை திருப்பிக் கேட்டான்.

சிரித்து..”நோ படி..” என்றாள் அவனைப் போலவே.

”ஏய்.. இதான.. வேணான்றது..” என்று எட்டி அவள் பெட்டக்சில் தட்டினான்.

”பிராமிஸா..!!” என்றாள்.

பேண்ட்டைப் போட்டுக்கொண்டு.. சட்டைக்குள் கை நுழைத்தபடி வெளியே வந்தான் பிரகாஷ்.
”போலாமா..?”

”ம்..ம்ம்..!” எழுந்தான் சசி. மஞ்சுவைப் பார்த்து.. ”பை மஞ்சு..” என்று கையசைத்தான்.

”பை.. பை..!!” என அவனுக்கு டாடா காட்டினாள் மஞ்சு.

சசியும்.. பிரகாசும் நேராக ராமுவின் டெய்லர் கடைக்குப் போனார்கள்.

ராமு தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தான்.
கட்டிங் டேபிளை ஒட்டி நின்று…
”போலாமா.. நண்பா..?” என்றான் பிரகாஷ்.

அவனை பார்த்து.. ”எங்க நண்பா..?” என்று கேட்டான் ராமு.

”என்ன நண்பா இப்படி கேக்கற..? வாக்கு சேகரிக்க வேண்டாமா..?” என்றான்.

சிரித்த ராமு. ” நான் வரல நண்பா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..”என்றான்.

பிரகாஷ் ”எப்ப முடியும்..?”

”ஒம்பது மணி ஆகிரும்..”

”அப்ப இங்கயே கொண்டு வந்துடட்டுமா..?”

”என்னது..?”

”சரக்கு.. பிரியாணி.. எல்லாம்..?”

”யாருக்கும் தெரியாம கொண்டு வாங்கடா..”

”டே.. அடிக்கறதுனு ஆகிப்போச்சு.. இதுல என்ன ஒளிஞ்சு வெளையாட்டு..” என்று சிரித்த பிரகாஷ்.. சசியிடம் திரும்பி ”நட.. நண்பா.. எம் எல் ஏ.. அமௌண்ட் தர்றேன்னான்.. இப்ப போனா… கையோட வாங்கிட்டு வந்துடலாம்..” என்றான்.

இதில் பிரகாஷ் மட்டும்தான் அரசியல் சம்மந்தப்பட்டவன்.. சசி இப்போதைக்கு மட்டும்தான்.
கடை முன்பாக நின்றிருந்த.. சசியின் டி வி எஸ்ஸை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்…..!!!!

-வளரும்….!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments