♥நீ -70♥

குணாவின்.. திருமணம் முடிந்த.. இரண்டே நாளில்.. உடல் நலமின்றி படுத்துவிட்டாள்.. நிலாவினி..!! திருமண அலைச்சல்.. அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை போலிருக்கிறது..!
காலையிலேயே அவளை ஆஸ்பத்ரி கூட்டிப்போனேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

அவள் கர்ப்பம் தரித்திருப்பதால்… அதற்குத் தகுந்தார்போல.. மாத்திரை.. மருந்துகள் எழுதிக்கொடுத்தார் டாக்டர்..!!
மறுபடி.. அவளை.. அவளது அம்மா வீட்டிலேயே கொண்டு போய் விட்டேன்..!!

நிலாவினி இரண்டாவது நாளாகவும்.. ஜுரவயப்பட்டிருந்தாள். மருந்து.. மாத்திரைகள் எல்லாம் எடுத்தும்.. அவளுக்கு குணமாகவில்லை..! அவள் கர்ப்பமாக இருப்பதால்.. காய்ச்சலோடு சேர்ந்து.. கை.. கால் வீக்கம்.. குடைச்சல்.. உடல் அசதி.. என படுக்கையிலேயே இருந்தாள்..!!

மதியம்… சாப்பிட்டுவிட்டு என் வீட்டிற்குப் போனேன்..! காலையிலிருந்து.. ஸ்டேண்டில் சும்மாதான் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.. அதனால் எனக்கு..ஸ்டேண்டுக்கு போகவும் ஆர்வம் குறைந்திருந்தது..!

டிவியைப் போட்டு விட்டு.. கட்டிலில் சாய்ந்தேன்.
சில நிமிடங்களிலேயே.. கஸ்தூரி.. ஜன்னலில் தெரிந்தாள்.
”ஹாய்.. அண்ணா..”

”ஹாய்… கஸ்தூ..?” என்றேன்.

”தூங்கறீங்களா..?” என்று கேட்டாள்.

”ம்… இல்ல…”

”நான்.. வரலாமா..?”

”ம்…ம்ம்..! வாயேன்…!!” என்றதும் ஜன்னலில் மறைந்தாள்.

‘டொக்… டொக்..!’ என கதவைத் தட்டினாள்.
எழுந்து போய் கதவைத் திறந்தேன். உள்ளே வந்தாள்.
இரட்டைப் பின்னலில்.. ஒற்றை ரோஜாவை சொருகியிருந்தாள்.

”அந்தக்கா… எங்க..?” என்றாள் உள்ளே நுழைந்ததும்.

”அவ.. அம்மா வீட்ல..” என்றேன். அவளது அடுத்த கேள்விக்கு அவசியமில்லாமல்… ”உடம்பு நல்லால்லாம..” என்றேன்.

ஆனாலும் அவள் உடனே.. ”ஃபீவர் இன்னும் நல்லாகலையா..?” என்று கேட்டாள்.

”இல்ல…”

” ஹாஸ்பிடல்.. போகலையா..?”

” ம்..ம்ம்..!போனோம்..!!”

”இன்ஜெக்சன் பண்ணலையா..?”

”பண்ணியிருக்கு..”

”அந்தக்கா… ஒழுங்கா… டேப்லட்லாம் சாப்பிட்டாங்களா.. இல்லையா..?”

” ம்..ம்ம்..! அதெல்லாம் சாப்பிட்டா..”

”அப்படின்னா… ஏன் இன்னும் நல்லாகல..?”

”அதானே…தெரியலை..”

”எப்ப.. வருவாங்க…?”

”நல்லானதும்…”

” அப்ப.. நீங்க மட்டும்தான் இங்கயா..?”

”ம்…ம்ம்…”

”தனியாவே இருந்துப்பீங்களா..?”

”இத்தனை காலமும்.. அப்படித்தான இருந்தேன்..”

”சரி… போகோ.. போட்டு விடுங்க..” என்றாள். டிவியைப் பார்த்துக்கொண்டு.

போகோவைப் போட்டேன்.
”ஆமா.. நீ ஸ்கூல் போகல..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.

”ம்கூம்..” மறுத்து தலையாட்டி..”போகல..” என்றாள்.

”ஏன்..?”

”தலைவலி…”

”தலைவலியா..? தலைவலின்னு டீ வி பாக்ற..?”

”இப்பெல்லாம்.. நான் நல்லாருக்கேன்..” என்றாள்.

”ஓ..! அப்பறம் எப்ப தலைவலி..?”

”ஆ..! அது.. காலைல..”

”இப்ப.. இல்ல..?”

”ம்கூம்..” வேகமாக மண்டையை ஆட்டினாள்.

”ஸ்கூல் போறதுன்னா..தலைவலி.. வயித்துவலி.. எல்லாம் வந்துருமே..” என்றேன்.

டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தவள் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.
”அது.. காலைலதான்..! இப்ப இல்ல. .!!”

”ம்…இப்ப நல்லாகிருச்சா..?”

”டேப்லெட் சாப்பிட்டதுமே.. நல்லாகிருச்சு..” என்று விட்டு டிவியில் ஆர்வமானாள்.

”உங்கம்மா.. என்ன பண்ணுது..?”

”எங்கம்மா.. வீட்ல இல்ல..”

”எங்க போச்சு..?”

”தெரிஞ்சவங்கள பாத்துட்டு வரேன்ட்டு போச்சு..”

”எப்ப வரும்…?”

”ஒரு மணிநேரத்துல வந்துருவேன்ட்டு.. போச்சு..” என்ற அவள் டிவி பார்ப்பதில்தான் ஆர்வமாக இருந்தாள்.

நான் படுத்து… ”சரி..கஸ்தூ..! நீ டிவி பாரு..! நான் தூங்கறேன்..!” என்றேன்.

”ஓகே..! தூங்குங்க..!!” என்றாள்.
”கதவ.. சாத்திக்க..!!”

”ம்… சரிண்ணா…” என்று.. உடனே எழுந்து போய் கதவைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்து.. டிவியைப் பார்த்தாள்…!!

என் மனைவி குணமடைய மேலும் இரண்டு நாட்கள் ஆனது..!!

மாதங்கள் ஓடின..!! பருவ நிலைகள் மாறின..!!
நிலாவினிக்கு சீமந்தம் பண்ண நாள் குறிககப்பட்டது..!!
நான் கட்டிலில் சாய்ந்திருக்க.. என் மனைவி.. என் மார்பில் தலவைத்துப் படுத்து.. என் நெஞ்சு முடியை.. விரலால் அளைந்து கொண்டிருந்தாள்.
நான் அவளது மேடான வயிற்றைத் தடவினேன்.

”ஏம்ப்பா…” என்றாள்.

”ம்..ம்ம்..?”

”உங்க சைடுல.. யாரையெல்லாம் இன்வைட் பண்ணப்போறீங்க..?”

”என் சைடுல பெருசா..யாரு..? பெரியம்மா.. அவ பொண்ணுக.. அவ்வளவுதான்…!!” என்றேன்.

”வேற யாரும் இல்லையா..?” என்று கேட்டாள்.

”வேற யாரு..? அதவிட்டா.. ப்ரெண்ட்ஸ்..!!”

”சொந்தத்துல.. அவ்வளவுதானா..?” முகம் தூக்கி.. என் முகத்தைப் பார்த்தாள்.

”ம்.. அவ்வளவுதான்..!!”

உதட்டில் புன்னகை தவழ மெல்லக் கேட்டாள்.
”உங்கப்பா..?”

”அவனெல்லாம் தேவையில்ல..”

”அவரு… உங்க அப்பாப்பா…”

நான் அவளை முறைக்க…

”என்னருந்தாலும் அவரு.. உங்கப்பா இல்லயா..?” என்றாள்.

”அதுக்கு..?”

”கோபப்படாதிங்க..” என்று சிரித்தாள்.

”என்னால.. அவன கூப்பிட முடியாது..”

”சரி..சரி..!! நீங்க கூப்பிட வேண்டாம்..!!”

”ஏன்…நீ கூப்பிடப்போறியா..?”

”நான் இல்ல… எங்கப்பா…”

நான் அமைதியானேன். என்னை அணைத்துக் கொண்டு.. என் உதட்டில் முத்தமிட்டாள்.
”ப்ளீஸ்ப்பா… உங்க கோபத்தையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைங்க..”

”அவளப் பாத்தாலே.. நான் டென்ஷனாகிருவேன்..” என்றேன்.

”அவரு.. உயிரோட இருக்கப்பவே.. அவரை புறக்கணிக்கறது.. அவரோட.. மரணத்துக்கு சமம்…!!” என்றாள்.
மேலும் சிறிது நேரம்… அவளது மாமனாரின் அருமை பற்றி.. ஏதேதோ பேசி.. என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினாள்.

” அப்பறம்.. ” மெதுவாகச் சொன்னாள் ”இன்னொரு ஆள.. விட்டுட்டிங்க..”

”யாரு…?”

” உங்களுக்கு ரொம்ப வேண்டிய ஆளு…” என்று குறுகுறுவென என்னைப் பார்த்தாள்.

யோசித்துவிட்டு ”நீயே சொல்லு..” என்றேன்.

”தாமரை.. ” என்றாள்

நான் திகைப்புடன் அவளைப் பார்க்க… குறும்புடன் கண்களைச் சிமிட்டினாள்.

”ஏய்… என்ன சொல்ற.. நீ. ?” என்றேன்.

”ம்..! உங்க அருமை.. தாமரையையும் இனவைட் பண்ணுங்கன்னு சொன்னேன்..”

”தாமரையையா..?”

”தாமரையையேதான்..!!”

”நிலா… அவ.. வந்தா.. உனக்கு… உன்னால….”

மெல்லக்கேட்டாள் ”தாமரை.. யாரு..?”

”யாருன்னா… அவ.. ஒரு பொண்ணு…”

”ஆ.. பெரிய அறிவாளி..!! உங்களுக்கு அவ யாரு…?”

தயக்கத்துடன் பார்த்தேன் ”என்னன்னு சொல்றது..?”

”ஏன்.. செட்டப்புன்னு சொல்றது..? ஐ மீன்.. கீப்..!!”

நான் விழிபிதுங்கி… முழிக்க…

”அப்ப.. எனக்கு..?” என்று கேட்டாள்.

பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன்.

புன்னகையுடன் ”சக்களத்தி..” என்றாள் ”உறவா.. மாத்தினா..?”

”உறவா…?”

”ம்..ம்ம்..”

”எ… என்ன உறவு..?”

”தங்கச்சி..” என்று சிரித்தாள் ”அதாவது.. என் தங்கச்சி..”

நான் வாயைப் பிளக்க..

”வாய்ல… ஈ பூந்தரப்போகுது..” என்று புன்னகைத்தாள் ”அப்பறம்.. தாமரை மேட்டர் நம்மோடயே இருக்கட்டும்..” என்றவளை வாரி அணைத்துக் கொண்டேன்..!!

நான் சொன்னதைக்கேட்டதும்.. உன் முகம் அப்படியே பூரித்துப் போனது..! கண்கள் விரிய…
” ஐயோ..நெஜமாவா சொல்றீங்க..?” என்று கேட்டாய்.

”ஏய்.. இதுலபோய்.. உன்கிட்ட வெளையாடுவானாடி..?” என்றேன்.

”இல்லீங்க..!! என்னால நம்பவே முடியல..!!”

”நம்பு தாமரை..! நிலாதான்.. உன்னை கூப்பிடச்சொன்னா..!!”

அருகிலிருந்த.. தீபா உடனே கேட்டாள்.
”ஓ.! அப்ப நீங்களா.. கூப்பிடல..?”

”ஏய்..! கருவாச்சி… நான் கூப்பிடாம.. இப்ப யாரு கூப்பிடறாங்களாம்..?”

”நீங்கதான்..! ஆனாக்கா… அந்தக்கா சொல்லித்தான் கூப்பிடறீங்க..?” என்றாள்.

”சே.. சே..! அப்படி இல்ல.. கருவாச்சி..”

”சும்மா.. கபசா.. விடாதிங்க.. மச்சான்..”

நீ குறுக்கிட்டு… ”ஏய்.. சும்மாருடி..” என்றாய்.

” போடி.. என்னால சும்மா இருக்க முடியாது..! ட்ரெஸ்ஸோடதான் இருப்பேன்..” என்றாள் தீபா.

நான் அவளிடம் கேட்டேன்.
”சும்மான்னா.. உங்க அகராதில என்ன அர்த்தம்..?”

தீபா லேசான வெட்கத்துடன்.. ”அத வேற சொல்லனுமாக்கும்..?” என்றாள்.

நீ மறுபடி.. ”அக்காவே.. எப்படிங்க…” என்றாய்.

”உனக்கு.. இன்னொரு விசயம் சொல்லனும்..”

”என்னங்க..?”

” நிலாக்கு… நம்ம விசயம் தெரியும்..!” என்றதும். .

அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தாய்.
”என்னங்க… சொல்றீங்க..?”

”ஆமான்டி..” என்று விட்டு அவளுக்கு.. நடந்தவைகளை விளக்கமாகவே சொன்னேன். இறுதியாக.. ”இதெல்லாம் தெரிஞ்சும்.. அவ.. என்கூட சண்டை போடல..!! பத்தாததுக்கு.. உன்னை.. அவ தங்கச்சியா நெனைக்கறா..! அதான் எனக்கும் ஆச்சரியம்…!!” என நான் சொல்ல…

நீ திகைப்பிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தாய்…!!!!!!

– சொல்லுவேன்……!!!!!!

-கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே…!!
உங்கள் ஆதரவுக்கு நன்றி….!!!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments