♥நீ – 94♥

என் மனைவி நிலாவினியை அப்படியே இருக்கமாகக் கட்டியணைத்து.. அழுத்தமாக அவள் உதட்டில் முத்தமிட்டேன்..!
”ஐ லவ் யூ.. பொண்டாட்டி..!”

” நானும் புருஷா…!!” என்று முத்தத்தை எனக்கு திருப்பித் தந்தாள் ”சந்தோசம்தான..?”

”அத.. வார்த்தையால எப்படி சொல்றது..! நிலா..”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”ம..ம்ம்..?”

”உண்மைலயே.. நீ ரொம்ப.. ரொம்ப ஒசந்துட்ட..”

”இல்லப்பா.. உண்மையச்சொன்னா….”

”உன் முந்தானையை இன்னொருத்திக்காக விட்டுத்தர்றியே..? உன்னை என்ன சொல்றது..?”

”அந்த இன்னொருத்தி.. எவளோ இல்லியே… நம்ம தாமரைதானே..?” என்றாள்.

உன்மேல்தான் இவளுக்கு என்னவொரு நம்பிக்கை..! கடைசிவரை அதை நீ… காப்பாற்றுவாய் என்கிற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது..!

”ஆனா… நிலா…”

” சொல்லுப்பா..”

”உங்கண்ணன நெனச்சுத்தான் எனக்கு கவலையா இருக்கு..! அவன் என்ன சொல்லப்போறானோ..?”

”ஹைய்யோ.. அவனப்பத்தின கவலைய விடுங்க..! அவன நான் சரி பண்ணிக்கறேன்..!” என்றாள்.

”இல்லமா… என்னருந்தாலும்…”

”நீங்க கவலையே படாதிங்கப்பா… உங்க கல்யாணத்த நடததவேண்டியது என் பொருப்பு..! டோண்ட் வொர்ரி… பீ ஹேப்பி..!!” என்று சிரித்தாள்.

இதெல்லாம் அவளுக்கு நான் சொல்லவேண்டிய வார்த்தைகள்..! ஆனால் அவள் எனக்கு சொல்கிறாள். .! என்ன ஒரு விந்தை..?

என் உதட்டை வருடி.. ”என்னப்பா.. என் முடிவு உங்களுக்கு ஓகேவா..?” என்று கேட்டாள் என் மனைவி.

அவள் முகமெங்கும் முத்தங்களைப் பொழிந்தேன்.
” நீ.. என் தேவதைமா..”

நான் எந்த முயற்சியும் செய்யாமல் அவளே.. பாலுறவுக்கு என்னைத் தூண்டினாள்.
”தங்கம்..” அவள் மார்பில் முகம் புரட்டியவாறு முனுமுனுத்தேன்.

”ம்.. ம்ம்..?”

” நைட்தான என்ஜாய் பண்ணோம்..?”

”ஸோ வாட் பா..?”

”இல்ல.. உன் ஒடம்பு…ஏதாவதுஆகிடப்போகுதுமா..?”

”நீங்க ஒன்னும் போர்ஸ் பண்றது இல்லல்ல..! நேத்து மாதிரியே.. ஸ்லோவா மூவ் பண்ணுவோம்..ம்ம்..?”

”ம்..ம்ம்..! நல்ல மூடு போலருக்கு..?”

” ம்ம்..! ரொம்பமே மூடாருக்குப்பா..! அதனால ஒன்னும் பிரச்சினை இல்லையே..?”

”ஹேய்..! இதுக்கெல்லாம் ஒடம்பு ஒத்துழைச்சா சரி..!”

”ம்.. ம்ம்..!” என்றாள்.

நீண்ட நேரப்புற விளையாட்டுக்குப் பின்.. உடலுறவில் ஈடுபட்டோம்..!!

அடுத்த நாள்…!!
இரவு.. உன்னைக்காரில் அழைத்துப் போனேன்..!!
இரவின் கருமையைக் கிழித்துக் கொண்டு.. காரின் ஹெட்லாம்ப் பிரகாசமான ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது.

”மழை வருங்களா..?” என்று கேட்ட உனக்கு இன்னும் விசயம் தெரியாது.
உன்னிடம் சொல்ல சரியாண தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

”ம்.. வரலாம்..!!” என்றேன். என் ஆர்வம் அதில் இல்லையென்பதால்.

”டெய்லியும் மழை வருதுங்க..” என்றாய் ”ஆனாக்கா பரவால்லிங்க.. பெரிய மழையா வர்றதில்ல..”

”ம்..ம்ம்..!!”

”உங்களுக்கு நல்லா வாடகை கெடைக்குங்க..?”

”ம்.. கெடைக்கும்…” கார் மிதமான வேகத்திலேயே போய்க்கொண்டிருந்தது.

மெதுவாக முன்னால் குனிந்து… என் சீட்டின்மேல் முகம் தாங்கிக்கேட்டாய்.
”ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க..?”

”அதெல்லாம் இல்லடி..” என்றேன்.

”மனசு செரியில்லீங்களா..?”

”சே.. அதெல்லாம் இல்லடி..”

”இல்ல.. நீங்க.. வந்ததுலருந்தே ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க..?”என்றாய்.

இதற்குமேலும் இதில் தட்டிக்கழிக்க எதுவுமில்லை.
”உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டி.” என்றேன்.

”என்னங்க..?”

”அங்க போய் பேசிக்கலாம்..”

”ம்.! என்மேல ஏதாவது கோபங்களா..?” என்று தயக்கத்துடன் கேட்டாய்.

”சே..சே..! இது கொஞ்சம்.. சந்தோசமான விசயம்டி..”

” ஆனா.. உங்க மூஞ்சியப்பாத்தா… சீரியஸா இருக்கறமாதிரி தெரியுதுங்க..”

”அப்படியா தெரியுது..?”

”ஆமாங்க..! மூஞ்சி.. இருக்கமா இருக்கு..!” என்றாய்.

இருக்கலாம் என்று தோண்றியது. இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்துவது என்பது சாதாரண விசயமா என்ன..? வெளிப்பார்வைக்கு பெருமையாகத் தெரியலாம்..! ஆனால் உள்ளுக்குள்..??

”தீபா.. இங்க இருக்காளா..?” என்று கேட்டேன்.

”இல்லீங்க.. அங்கதான் இருக்கா..”

”மாசமா ஏதாவது இருக்காளா..?”

”அப்படி எதுவும் தெரியலீங்க..”

”நல்லாத்தான இருக்கா.?”

” ரொம்ப நல்லா இருக்காங்க..! இப்ப கொஞ்சம் ஒடம்பு வந்துருச்சுங்க அவளுக்கு..”

”அப்படியா..? அடுத்த தடவ வந்தான்னா.. நான் பாக்கனும்னு சொன்னேன்னு சொல்லு..”

”சொல்றங்க..! அவளும் சொல்லுவாங்க.. உங்கள பாக்கனும்னு..!”
அவளைப் பற்றி பேசியவாறு போய்க்கொண்டிருந்தபோதே.. ஒன்றிரண்டு மழைத்துளிகள் விழுவது ஹெட்லாம்ப் வெளிச்சத்தில் தெரிந்தது..!

”ஓ.. வந்தாச்சுங்க மழை..” என்று நீ சிரித்துக்கொண்டு சொன்னாய்.

சாலையில் விழுந்த துளிகளால்.. வாசல் தெளித்தது போல.. புள்ளி புள்ளியாக சாலை ஈரமாகிக்கொண்டிருந்தது. காரின் கண்ணாடியிலும் துளிகள் விழுந்து… நகர்ந்து.. புளளிகள் இணைந்து.. நீர்கோடுகள் வடியத்தொடங்கின..!!

”கண்ணாடி தொடைக்கறது போடலிங்களா..?” என்று கேட்டாய்.

புன்னகைத்துவிட்டுப் போட்டு விட்டேன்..!!
உன் வீட்டின் முன் காரை நிறுத்தினேன். நீ இறங்கி..
”வந்துட்டு போங்க..” என்றாய்.

நானும் இறங்கினேன்.
நீ முன்னால் ஓடி வீட்டைத் திறந்து.. விளக்கைப் பற்றவைத்தாய்.
நான் உள்ளே நுழைந்ததும்.. ஒரு சேரை எடுத்துப் போட்டாய்.
”உக்காருங்க..”

இரண்டு சேர் இருந்தது.
”புதுசா..?”

”ஆமாங்க..! டீவ்க்கு வாங்கி போட்டங்க..! கட்டல்.. பீரோக்கு சொல்லியிருக்கங்க..! இந்த வாரம் கொண்டுவரேனு சொல்லியிருக்காங்க..” என்றாய்.

நான் உட்கார்ந்தவாறு சொன்னேன்.
” அத.. வேண்டாம்னு சொலலிரு..”

”ஏங்க..?” என்று கொஞ்சம் திகைத்த முகத்துடன் என்னைப் பார்த்தாய்.

”இனிமே.. உனக்கு… இங்க.. இருக்கற எதுவும் அவசியப்படாது..”

”எதனாலங்க…?” என்று கேட்ட உன் கையைப் பிடித்து இழுத்து.. என் மடிமீது உட்கார வைத்துக் கொண்டேன்.
மழை ஈரக்காற்றின் குளிரச்சிக்கு உன் உடம்பு.. மிகவும் கதகதப்பாக இருந்தது.
உன்னை இருக்கி அணைத்து.. உன் கூந்தலில் மூக்கை நுழைத்து. . வாசம் பிடித்தவாறு
”தாமரை…” என்றேன்.

”என்னங்க..?” என எனனோடு இழைந்தாய்.

” உன்கிட்ட ஒன்னு கேக்கனும்..”

”கேளுங்க..! இதெல்லாம் என்கிட்ட கேக்கனுங்களா..?”

”கல்யாணம் பண்ணிக்கலாமா… நாம..?”

”நாங்கூட வேற என்னமோதான் கேக்கப்போறீங்கனு நெனச்சங்க..” என்றாய். எதையோ எதிர்பார்த்து ஏமாந்த குரலில..!

அடக்கமான உன் முலைகளைப் பிடித்து..மெதுவாகப் பிசைந்து கொடுத்தேன்.
”சொல்லுடி..”

”என்னங்க சொல்றது..?” என்று லேசாக என் பக்கம் திரும்பினாய்.

உன் கன்னத்தைக் கவ்வி.. மெண்மையாகக் கடித்தேன்.
”நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?”

”எதுக்குங்க…?”

”என்னடி கேள்வி.. இது..?”

”ஐயோ…! அப்படி இல்லீங்க..! நாம இப்பவே.. அப்படித்தானுங்களே இருக்கோம்..?”

”ஆனா.. இதுல உனக்கு.. உரிமை இருக்குனு நெனைக்கறியா..?”

”எனக்கெதுக்குங்க.. அதெல்லாம்…?”

” பைத்தியக்காரி…”

”பரவால்லிங்க…” என்று என் கணகளைப் பார்த்துச் சிரித்த.. உன் உதடுகளைக் கவ்வி கொஞ்சம் சுவைத்தேன். உன் மார்புகளை அழுத்தினேன்.
நீ என்னை இருகத்தழுவினாய்.

நான் மெதுவாக.. உன் உதடுகளைவிட்டு..
”நான் வெளையாட்டுக்கு கேக்கலைடி சொல்லு.. கல்யாணம் பண்ணிககலாமா..?” என்று கேட்டேன்.

”நெஜமாவா கேக்கறீங்க…?”

”ஆமான்டி ..”

”ஐயோ.. என்னங்க..திடிர்னு.. இப்படி கேக்கறீங்க..? நான் என்னிக்குமே உங்களுக்கு மட்டும்தாஙக..! நீங்க எப்பவேணா வாங்க.. படுடின்னா படுக்கறேன்..! உங்க மனசுக்கு புடிச்சமாதிரி… சந்தோசமா இருந்துட்டு போங்க..! மத்தபடி.. இந்த கல்யாண நெனைப்பெல்லாம் எனக்கு இல்லீங்க..”

”உனக்கு இலலேன்னா… மத்தவங்களுக்கு வரக்கூடாது..?”

”ஐயோ.. என்னங்க சொல்றீங்க… எனக்கென்னமோ பயமாருக்கு..! அக்கா இருக்கப்ப.. நீங்க…” என பேசத்தடுமாறினாய்.

”ம்..! அக்கா இருக்கப்ப…?”

” நீங்க.. என்னைப் போய்… கல்யாணம் பண்ணிக்கனும்னு….”

”உன்னை கல்யாணம் பண்ணிக்கறது என்னோட ஆசைன்னு.. நான் எங்கடி சொன்னேன்…?”

”அப்றங்க…?”

” இது…என்னோட விருப்பம் இல்லை..! நிலாவோட விருப்பம்..!!” என நான் அமைதியாகச் சொன்னேன்……!!!!

-சொல்லுவேன்……!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments