♥நீ -96♥

காலையில் நான் கண்விழித்தது புன்னகை தவழும் உன் திருமுகத்தில்தான். குளித்து.. உடுத்தி.. இப்போதே நீ மணப்பெண்ணாகிவிட்டது போல.. தோண்றினாய்..!
நெற்றியில் விபூதிக்கீற்று..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”அட.. நீ எப்ப வந்த..?” என்று வாயைப் பிளந்து விட்ட கொட்டாவிக்கிடையே கேட்டேன்.

அருகில் வந்த நிலாவினி..
”ஆறரை மணிக்கே வந்துட்டா..” என்றாள்.

”ஆறரைக்கா…?” என்று லேசான வியப்புடன் கேட்டேன்.

நீ சிரித்தாய்.

நிலாவினி ”வந்ததும் மொதக்காரியமா என்ன பண்ணா.. தெரியுமா.. இவ..?” என்றாள்.

”என்ன பண்ணா..?” எழுந்து உட்கார்ந்தேன்.

”ஹைய்யோ…பைத்தியக்காரி.. கதவ தெறந்ததும் சட்னு என் காலதொட்டு கும்பிட்டா…ஒரு நிமிசம்.. நானே ஆடிப்போயிட்டேன்..” என்றாள்.

நான் புன்னகைத்து… ”அது.. இவளோட ட்ரேட் மார்க்..” என்றேன் ”அதுக்கெல்லாம் சங்கடப்படவே மாட்டா.. யாருன்னாலும் சட் சட்னு கால்ல விழுந்துருவா..”

கள்ளங்கபடமில்லாத புன்னகையுடன் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு சொன்னாய்.
”உங்க கால்ல விழறதுல எனக்கு என்னங்க… இருக்கு..?”

நான் நிலாவினியைப் பார்த்துக் கேட்டேன்.
”காபி குடுத்தியா.?”

” ம்..ம்ம் குடிச்சிட்டா…”

நான் எழுந்து பாத்ரூம் போய் வர…நிலாவினி காபியோடு வந்தாள். நான் காபியை வாங்கிக்கொண்டு உட்கார்ந்தேன்..!!

அப்பறம் குளித்து முடித்து.. காலைச் சிற்றுண்டியை மூவரும் இணைந்தே சாப்பிட்டோம்..!
நம் திருமணத்தை நடத்துவதில் இருக்கும் சாதக பாதகங்களை உன்னை வைத்துக் கொண்டே அலசினோம்..!
இடையில் நீ எதுவுமே பேசவில்லை. எங்கள் பேச்சை அமைதியாக நீ கேட்டுக்கொண்டிருந்தாய்..!

”என்ன தாமரை… நீ எதுவுமே பேசாம இருக்க..?” என்று உன்னைக் கேட்டாள் நிலாவினி.

”நா.. என்னங்க பேசறது..?” என்று சிரித்தாய்.

”ஏதாவது பேசேன்..” என்றேன்.

”இல்லீங்க… நீங்களே.. பாத்து.. என்ன செய்யனுமோ.. செய்ங்க..! நான் என்ன செய்றதுனு மட்டும் சொல்லுங்க… செஞ்சர்றேன்..!!” என்றாய்.

மூவரும் உட்கார்ந்து பேசியதில்.. திருமண விசயதில் ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது..!!

டிபன் முடிந்தபின் நீ விடைபெற்றுப் போய்விட… நானும்…நிலாவினியும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம்..!!

விணுவின் திருமணநாள்..!!
அசந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை உலுக்கி எழுப்பினாள் என் மனைவி..!
நான் கட்டிலின் மறுபக்கம் புரண்டு படுக்க… என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து.. என் தோளைப் பிடித்து அசைத்தாள்..!
”எந்திரிங்கப்பா..!”

”இப்ப எதுக்கு… மா… என்னை எழுப்பற..?” என்று முணகலாகக் கேட்டேன்.

”விணு கல்யாணத்துக்கு போக வேண்டாமா..?”

”ஓ…” மெதுவாக தலைதூக்கி அவள் மடிமீது தலைவைத்தேன் ”அவனுக்கு வேற… கல்யாணமில்ல..? நாசமாபோனவன் இன்னிக்கே பண்ணித்தொலையாட்டி என்ன. ..” என்று அவனைத் திட்டினேன்.

என் கன்னத்தில் அடித்தாள் நிலாவினி.
”சோம்பேறி.. நீங்க எழுந்துக்க விருப்பமில்லாம.. அவரை ஏன் திட்டறீங்க…?”

”கல்யாணம் பண்றதுதான் பண்றான்..! முகூர்த்த நேரமாவது.. எட்டு மணிக்கு மேல இருந்துருக்ககூடாது..?”

”உங்க சவுரியத்துக்கு.. முகூர்த்த நேரமெல்லாம் கூடவா மாத்த சொல்லுவீங்க..?” என்று என்னை எழுப்பி உட்கார வைத்தாள்.

நிலாவினி குளித்து முடித்திருந்தாள். தலையில் ஈரத்துண்டைச் சுற்றியிருந்தாள்.
”நீ ரெடியாகிட்டியா..?” என்று கேட்டேன்.

”ம்.. ம்ம்…!! எந்திரிச்சு.. நீங்களும் ரெடியாகுங்க..!!”

சிரமப்பட்டு எழுந்து… குளிக்கப்போனேன்..!!

நாங்கள் புறப்பட்டு மண்டபம் போனபோது.. மண்டபம் கூட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது..! எதிர்ப்பட்ட ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது..!!

திருமணம் முடிந்து நாங்கள் மண்டபத்தை விட்டுக் கிளம்ப எட்டு மணிக்கு மேலாகிவிட்டது.
மண்டபத்திலிருந்து குணா வரவில்லை. அவன் மனைவி நித்யா..! நிலாவினியின் அம்மா.. என நாங்கள் நால்வரும்.. அவர்கள் வீட்டுக்குப் போனோம்..!!

வீடு போன கொஞ்ச நேரத்தில்.. என் மனைவியின் அம்மா வந்து.. நிலாவினியை அழைத்தாள்.
என் மனைவி என்னிடம்..
”இருக்கீங்களா .?” என்று கேட்டாள்.

”ஏன்..?”

சிரித்து என் தோளில் கை போட்டாள்.
”நாங்க.. ஒரு சின்ன வேலையா.. வெளிய போய்ட்டு வரோம்..” என்றாள்.

”வர லேட்டாகுமா..?”

” ஒரு மணி நேரம்.. ஆகலாம்..”

”சரி… அப்ப.. நான் நம்ம வீட்டுக்கு போறேன்..! நீ வந்துட்டு போன் பண்ணு..”

” ம்… ம்ம்..! சரி..! ஸ்டேண்டுக்கு போகவேண்டாம்..!!” என்றாள்.

”அப்படி.. எங்க போறீங்க…?”

” வந்து சொல்றேன்…”

”ஏன்..இப்ப சொன்னா.. என்னவாம்..?” என்று கேட்க என்னை முத்தமிட்டு…

” வந்துதான் சொல்லுவேன்..” என்றாள்.

அவர்களுக்கு முன்பாகவே நான் எழுந்து என் வீட்டுக்குப் போனேன்..! உள்ளே போய்.. ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டு.. உடை மாற்றினேன்..!!
டிவியைப் போட்டுவிட்டு கட்டிலில் சாய….
ஜன்னல் அருகே வந்து நின்றாள் மேகலா..!
”வந்துட்டிங்களா..?” என்று கேட்டாள்.

”ம்.. ம்ம்…” நான் எழுந்து நேராக உட்கார்ந்தேன்.

”எப்போ.. வந்தீங்க..?”

”இப்பத்தான்…”

அவள் ஆர்வம் கலந்த பார்வையுடன் என்னைப் பார்த்தாள்.
”நீங்க மட்டுமா..?”

”ம்.. ம்ம்..!!” என்றேன்.

”நிலா வரலை…?”

”அவங்கம்மாகூட ஒரு ஜோலியா போயிருக்கா..”

”கல்யாணம்லாம் எப்படி…?”

” பிரமாதம்…!!’

” நீங்க ஸ்டேண்டுக்கு போகலியா..?”

”லீவ் போட்டாச்சு…?”

”மேரேஜ் வீட்டுக்கு போகலையா..? பிரெண்டோட மேரேஜ் அவ்வளவுதானா..?”

”ஈவினிங் போனா போதும்..! இப்போதைக்கு அவ்வளவுதான்… பசங்கள்ளாம் இருக்கானுங்க..! நான்தான் வந்துட்டேன்..!!” என்று எழுந்து ஜன்னல் அருகே போய் நின்றேன்.
அவள் முகம் கொஞ்சம் வாட்டமாகத்தெரிந்தது. இயல்பாக இல்லை..!
”என்னாச்சு..?” என்று கேட்டேன்.

என்னை நேராகப் பார்த்தாள் ”என்ன..?”

”சோகமா இருக்கீங்க..?” கேட்டதுதான் தாமதம்..

உடனே மார்புகள் விம்மியெழ.. ஆழப் பெருமூச்செறிந்தாள்.
”என்னத்த சொல்ல..?”

”விருப்பமில்லேன்னா.. விட்றுங்க..”

”அப்படி… இல்ல…” என இழுத்தாள் ”கடன் நெறைய ஆகிப்போச்சு…”

”ஓ..! எவ்ளோ இருக்கு… கடன்..?”

”அது இருக்கு…” என்றாள் வருந்தும் குரலில் ”எப்படி அடைக்கறதுன்னுதான் தெரியல..”

”நீங்க.. எங்காவது வேலைக்காவது போலாமில்ல..?”

”ம்.. ம்ம்..! அப்படித்தான் முடிவு பண்ணியிருக்கேன்..! கேட்றுக்கேன்.. கம்பெனிக்கு.. வரச்சொன்னா போயிருவேன்..! புள்ளையும் பெரியவளாகிட்டா.. ரெண்டு காசு சேக்கற வழியத்தான் பாக்கனும்..!” என்றாள். லேசாக ஒதுங்கிய.. அவள் புடவை மாராப்பின் பின்னால் திரண்டிருந்த.. அவளின் கணத்த முலையை உற்றுப் பார்த்தேன்.

நான் பார்ப்பதை உணர்ந்து.. புடவை மாராப்பை இழுத்து விட்டாள்.
”என்ன.. அப்படி ஒரு பார்வை..?” என்று இதழ்க்கோடியில் ஒதுக்கிய சிரிப்போடு கேட்டாள்.

”சரி.. இப்போதைக்கு ஏதாவது உதவி தேவையா..?” என்று கொஞ்சம் தணிந்த குரலில் கேட்டேன்.

”பண்ணா.. வேண்டாம்னா சொல்லப்போறேன்…” என்று லேசாக புன்னகைத்தாள்.

”உங்க உதவி… எங்களுக்கும் கெடைக்குமில்ல…?”

” செஞ்சிட்டா போச்சு..” என்று குழைந்தாள்.

”இப்ப கெடைக்குமா..?”

”இ… இப்பவேவா…?”

” ம்..ம்ம்…”

” இ… இப்ப.. எ..எப்படி…?”

”ஏன்.. வீட்ல யாராவது இருக்காங்களா..?”

”இ… இல்ல…”

”இங்கயும்.. ஆளில்ல…”

” அ… அதுக்கு…?”

” இங்க வெச்சிக்கலாமா… இல்ல.. அங்க வெச்சிக்கலாமா..?”

”எ.. என்ன.. இப்படி திடுதிப்னு…”

” ஏன்.. விருப்பமில்லையா…?”

”நா… நான் அப்படி.. சொல்லல.. இது… பகலா இருக்குனுதான்..”

”ஏன்… பகல்னா.. மூடு வராதா..?”

” சே.. என்ன… இப்படியே பேசிட்டு… வேனும்னா… வாங்க..?”

”உங்க வீட்டுக்கா..?”

” ம்.. ம்ம்..!”

”அவரு இப்ப வரமாட்டாரு இல்ல…?”

”ம்கூம்….” என்று குறுக்காகத் தலையை ஆட்டினாள்.

”சரி… போங்க.. வரேன்..” என்றேன்.

”பாத்து வாங்க…” என்று முனகலாகச் சொல்லிவிட்டு.. திரும்பி விறுவிறுவென நடந்து போனாள்..மேகலா..!!

நான் பாத்ரூம் போய் வந்து.. உடம்புக்கு பவுடர் போட்டுக்கொண்டு.. வெளியே போய் கதவைப் பூட்டிவிட்டு.. மேகலா வீட்டுக்குப் போனேன்.! கதவு திறந்தே இருந்தது..!!
நான் உள்ளே நுழைய… எனக்குப பின்னால் பார்த்துவிட்டு கதவைச் சாத்தினாள்..!!
அவளும் முகம் கழுவி பவுடர் பூசியிருந்தாள். புடவையை நேர்த்தியாக்கியிருந்தாள்..!

”நிலா… இப்ப வந்துருமா..?” என்று கேட்டாள்.

”போன் பண்ணச்சொல்லியிருக்கேன்..!” என்று அவளை லேசாக அணைத்தேன்.
நான் தொட்டதும்.. மேகலாவின் உடம்பு.. மெல்ல சிலிர்த்தது..! பருத்துப் பூரித்த.. அவள் முலைகளைப் பிடித்து இருக்கிப் பிசைய… என் கையைப் பிடித்த அவள் கை… லேசாக நடுங்கியது…!!
அவளை முன்பக்கம் திருப்பி.. அவள் உதடுகளைக் கவ்வி வெறியுடன் உறிஞ்சினேன்….!!!!

-சொல்லுவேன்…..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments