♥ உள்ளத்தின்.. கதவுகள் 9 ♥

மெதுவாக நகர்ந்து வந்து.. கட்டிலில் உட்கார்ந்தாள் மிருதுளா.
நந்தாவைப் பார்த்து.. மெல்லிய குரலில் கேட்டாள்.
” நீ.. லவ் பண்றியா நந்தா. .?”
”லவ்வா..? என்ன ஆண்ட்டி.. நீங்க. .! அதெல்லாம் இல்ல ஆண்ட்டி. .”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

” இவள இல்லப்பா… ஊர்ல..?”
” சே.. சே..! நா ஒன்னும் அப்படிப்பட்ட பையன் இல்ல ஆண்ட்டி. .”
” ஹேய்..! உக்காரு இப்படி. .” எனச் சிரித்து. . அவன் கையை எட்டிப் பிடித்து. . அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.
” லவ் பண்றது கெட்ட பழக்கம் இல்ல நந்தா. .! ”
” இ.. இல்ல. .! நா.. அப்படி சொல்லல.. ஆண்ட்டி. .”
” உனக்குத்தான்.. உன் சொந்தத்துல.. தமிழரசி.. சுதிகானு..நெறைய யங் கேராள்ஸ் இருக்காங்களே.. அவங்கள்ள யாராவது..?”
” சே.. சே..! அவங்கள்ளாம் ஆல் ரெடி… ஆள் வெச்சிருக்காங்க ஆண்ட்டி. ! ”
” அப்ப நீ.. லவ்வே பண்ணதில்லயா…?”
” அதெல்லாம். . காலேஜ் டேஸோட முடிஞ்சு போச்சு ஆண்ட்டி..இப்பெல்லாம்.. ப்ரீ பர்ட்தான்..” எனச் சிரித்தான்.
” அப்பறம் பூரணி எப்படி இருக்கா..?” எனக் குறும்பாகப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
புன்னகைத்தான் ” ம்.. ம்.. நல்லாருக்கா ஆண்ட்டி. .”
” அவள ரொம்ப புடிச்சிப்போச்சு போலிருக்கு..?”
” அப்படித்தான் நானும் நெனைக்கறன் ஆண்ட்டி. .! ஆனா அவளுக்கெல்லாம் கண்டிப்பா. ..இப்ப பாய் பிரெண்டு இருப்பான்..”
” ஏன் வருத்தமா இருக்கா..?”
”சே… சே..! அதெல்லாம் இல்ல”
” இன்னொரு விசயம் தெரியுமா உனக்கு. .?”
” என்ன.?”
” பூரணி. . ஒரு டெஸ்ட் ட்யூப் பேபி..”
வியந்து போய்ப் பார்த்தான்.
”நெஜமாவா ஆண்ட்டி. .?”
” ஆமாப்பா..!!”
” என்னால நம்ப முடியல ஆண்ட்டி. .! பாக்க தேவதை மாதிரி இருக்கா… அத்தன அழகு..!!”
” அப்ப நம்பிக்கை இல்லையா.. நான் சொன்னதுல..?”
” இல்ல.. நா அப்படி சொல்லல ஆண்ட்டி. .! இதுக்கு முன்ன எந்த ஒரு டெஸ்ட் ட்யூப் பேபியையும் நான் பாத்ததில்ல அதான். ..எப்படி இது.. ?”

அதன் பிறகு… பூரணி. . கருவான விதம்… உருவான விதம்… ருதுவான விதமெல்லாம் தனக்குத் தெரிந்தவரை சொன்னாள் மிருதுளா..!!

ஏழரை மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு. . ”சரி வாப்பா டிபன் சாப்பிடலாம்” என எழுந்தாள்.
நந்தா ” நீங்க நடங்க ஆண்ட்டி. . நான் வரேன்.” என பாத்ரூம் போனான்

அவன் பாத்ரூமில் இருக்கும்போது.. வெளியே ‘தடால் ‘ என ஒரு சத்தம் கேட்டது.
பாத்ரூமிலிருந்து வந்தவன் அறைக்கு வெளியே போய்ப் பார்க்க. .. காலைப் பிடித்தவாறு.. மாடிப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள் மிருதுளா.

”என்னாச்சு ஆண்ட்டி. .?” அருகில் போனான்.
”ஸ்லிப்பாகிட்டேன்..!” என முணகலாகச் சொன்னாள்.
” அச்சச்சோ… அடி. ஏதாவது பட்றுச்சா.. ஆண்ட்டி. .?”
” அடி படல்ல.. ஆனா கால் சுளுக்கிருச்சுனு நெனைக்கறேன்.. கால் ஊனினா.. பயங்கரமா வலிக்குது.. அதான். . அப்படியே உக்காந்துட்டேன்.”
அவளுக்கு இரண்டு படிகள் கீழே போய் உட்கார்ந்து.. அவள் காலை எடுத்து. . நீட்டச் செய்தான். அவளால் நல்லவிதமாக நீட்ட முடியவில்லை.
” கால.. ஊன முடியல…”என்றாள்.
” எந்த இடம்..?”
” இங்க. .” என பாதத்தின் மேற்புறதத்தில் தொட்டுக் காண்பித்தாள்.
அவள் சொன்ன இடத்தில். . காலை மெதுவாக நீவினான்.
” வீட்ல மூவ் இருக்கா ஆண்ட்டி. ?”
” ஆ.. இருக்குப்பா. .”
” எந்திரிங்க…” என
மெதுவாக அவளை எழுப்பி.. நிற்கச் செய்து… அவளின் இடுப்பில் கைபோட்டு. .. கைத்தாங்கலாக அவளைக் கீழே அழைத்துப் போனான்.

அவளது அறைக்குக் கூட்டிப்போய்.. கட்டிலில் உட்கார வைத்துவிட்டுக் கேட்டான்.
” மூவ் எங்க ஆண்ட்டி. .?”
” அலமாரில பாருப்பா..”
அலமாரியிலிருந்த மூவை எடுத்து வந்து. . அவள் கால் மாட்டில் அமர்ந்து… அவளது புடவையை சற்றே மேலேற்றி.. அவள் கால் நரம்பு சுளுக்கிய இடத்தில். . நன்றாகத் தடவினான்.
” கொஞ்ச நேரம் படுங்க..” என்றான்.
பின்னால் நகர்ந்து சாய்ந்து உட்கார்ந்தாள் ”அந்த டிவிய போட்டு விடு..! கொஞ்ச நேரம் பாக்கலாம்..”
நந்தா எழுந்து தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்துவிட்டு வந்து. . அவள காலருகே உட்கார்ந்து. . மெல்லப் பிடித்து விட்டான்.
” போதும்பா விடு..” என காலை நகர்த்திக் கொண்டாள்.

ஒரு அரைமணிநேர ஓய்வுக்குப் பின்..
” சரி நடப்பா.. டிபன் ரெடி பண்ணலாம்..” என கட்டிலிலிருந்து நகர்ந்து இறங்கி.. மெதுவாக கால்களை ஊன்றி.. நடந்தாள்.
” இப்ப பரவால்ல.. வா..” என முன்னால் நடக்க.. அவனும் எழுந்து போனான்.

தோசைதான் ஊற்றினாள்.! நந்தா தேங்காய் சட்னி அரைத்தான்.!
இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு மறுபடி அவளது படுக்கையறைக்குள் போக..
” இவ்ள நேரம் நின்னதுல மறுபடி கால் வலிக்குதுப்பா ” என்றாள் மிருதுளா.
” சரி உக்காருங்க… மறுபடி மூவ் போடலாம்..! ” என்றான்.
கட்டிலில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டாள்.
அவளது காலை எடுத்து மடியில் வைத்து. .. மூவைப் போட்டு.. இதமாகத் தடவிவிட்டான்.

மேலும் அரைமணிநேரம். . கழித்து. .
”எனக்கு தூக்கம் வருதுப்பா..! நீ டிவி பாத்துட்டு. .. ஆப் பண்ணிட்டு போயிரு.. நான் தூங்கறேன்..” என்றாள்.
” சரி ஆண்ட்டி. . நீங்க தூங்குக்க.. இப்ப கால் வலி எப்படி இருக்கு..?”
”ம்.. பரவால்ல..! ஆனா காலைலதான் எப்படி இருக்குன்னு தெரியல..” என்றாள்.
” டாக்டர்கிட்ட போகனுமா..?”
” அந்தளவுக்கெல்லாம்.. ரொம்ப இல்ல. .! என்ன கொஞ்சம் நொண்டியடிக்கனும். .” எனச் சிரித்தாள்.
” படுங்க. .. நா வேணா.. காலமுக்கி விடறேன்..”

படுத்துக்கொண்டாள் மிருதுளா. அவள் கால்களைப் பிடித்து விட்டான் நந்தா.
அவளின் இரண்டு கால்களையும் பிடித்து விட..
” போதும்பா..விடு..” என்றாள்.
” நீங்க. . தூங்குக்க பேசாம. .” என்றான்.

புன்னகையுடன் டிவியைப் பார்த்துப் படுத்தவள்.. அசதி காரணமாகவோ.. என்னவோ.. அப்படியே தூங்கிவிட்டாள்.

கெண்டைக்கால்வரை அவள் புடவை ஏறியிருக்க… அவள் கால்களின் அழகை ரசித்துப் பார்த்தான் நந்தா.
அவள் கால்களில் இளமை இல்லை. ஆனால். . தோலின் மெண்மையில் கவர்ச்சி இருந்தது.!
‘ எத்தனை அழகான பாதங்கள்?’ என வியந்தான்.

‘ அவளின் இளமையில் இதே இந்தப் பாதங்களும். . கால்களும் எத்தனை அழகாக இருந்திருக்கும்..? ‘
இந்தத் தோல் இன்னும் சில வருடங்களில் வறட்சித் தண்மை பெற்று சுருங்கிப் போகலாம்..! ஆனால். . இன்னும் எத்தனை வழவழப்பாக… மிருதுவாக இருக்கிறது.?
வெண்மையான பாதங்களில் .. மிகச் சிறிய பித்தவெடிப்புக்களின்.. ரேகை தெரிந்தது. பாதத்தின் மேற்புரம்.. விரல்களை நோக்கி. நீண்ட. . நரம்புகள் லேசாகப் புடைத்துக்கொண்டிருந்தன.!
கால் விரல் நகங்களைச் சுத்தமாக வெட்டி.. நாவல் நிறச் சாயம் பூசியிருந்தாள்.! கால் விரலின்.. வெள்ளி மெட்டிகள்.. தனி அழகுடன் மிளிர்ந்தன.!

நன்றாகத் தூங்கிவிட்டாள் மிருதுளா. ஆழ்ந்து தூங்கும் அவள் தூக்கம் கலைந்து விடாமல் இருக்க. . டிவி சத்தத்தை மிகவும் குறைத்து வைத்தான். கால்களிலிருந்த கையை விலக்கி.. புடவையைக் கீழே இழுத்து விட.. திடுமென ஒரு பெருமூச்சு விட்டு வலப்பக்கமாகப் புரண்டு படுத்தாள். அப்படிப் புரண்டு படுத்ததில் அவளது முந்தாணை ஒதுங்கி.. இடப்பக்க மார்பு பளிச்செனத் தெரிந்தது.!
நிதானமாக அவள் மார்பை ரசித்தான் நந்தா. இனம் புரியாத ஒரு உணர்ச்சி அவன் மனதில் எழுந்தது.
அவள்மீது அவனுக்குப் பாலுறவு ஆசையெல்லாம் எதுவும் இல்லை. ஆனாலும் அவளிடம் ஏற்பட்ட வாஞ்சை.. அவனை ஈர்த்தது.

அவளது மார்பில். . இளமையின் புடைப்போ.. விடைப்போ இல்லை. ! தளர்ந்து விட்ட மார்பகம்தான். ஆனாலும் அதன் கவர்ச்சியோ… அழகோ.. குறைந்து விடவில்லை. பெண்மையின் வசீகரம்.. அவள் மார்பில் பரிணமித்திருப்பதாக.. அவனுக்குத் தோண்றியது. லேசாய் சுருக்கம் விழுந்து விட்ட.. அவளது வயிறும். . தொப்புளும் கூடத் தெரிந்தது.
சில நொடிகள்… எந்தவித விகல்பமும் இல்லாமல். . அவள் தூங்கும் அழகையும். . அவளது உடலின் அங்கங்களையும் ரசித்துப் பார்த்தான்.!
ஒரேயோரு நொடி… அவளது பாலுறுப்பு எப்படி இருக்கும்..? என்ற எண்ணம்… அதனால் தோண்றிய கற்பணை.. அவன் மனதில் மின்னிப் போனது.!
அவனது எண்ணப்போக்கு… அவனுக்கே.. வியப்பாகவும். . விசித்திரமாகவும் இருந்தது.!
ஆனாலும் அவளைப் பற்றி.. அவ்விதம் நினைத்ததற்காக.. அவன் வெட்கப் படவில்லை.
எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி.. அவளுக்குப் பிறப்புறுப்பு என்ற ஒன்று. . இருந்தே ஆகவேண்டும். !
பிறந்த குழந்தைக்கு முதலில் பார்க்கப் படுவது.. அதன் பிறப்புறுப்புதான்.! எனவே அது தவறல்ல..!
அந்தப் பெண் தயே என்றாலும் ஒரு ஆண்… அவளைப் பெண்டாளவும்… அதன் மூலம் அவள் நம்மைக் கருவுறவும்… நிச்சயம். . அவளுக்குப் பிறப்புறுப்பு.. அவசியம்.!!

இயற்கையின் இயல்புக்கும்… சமுதாய நெறிகளுக்குமிடையேதான் எத்தனை பெரிய முரண்பாடுகள்..???
‘ ஓ..! சமுதாயம் எத்தனை வஞ்சகமானது..? ‘ என சிலிர்த்துக்கொண்டான் நந்தா.
” ஓ…! அழிக.. இந்த சமுதாய நெறிகள்..!!” என சபிக்க வேண்டும் போலிருந்தது.

மெதுவாக எழுந்தான்.
நெஞ்சில் பொங்கிய.. ஒரு நெகிழ்ந்த உணர்ச்சியுடன்.. குனிந்து. .. ஆழ்ந்து உறங்கும்.. மிருதுளாவின் கண்ணத்தில் மெண்மையாக முத்தமிட்டான் நந்தா. ..!!!!

– தொடரும்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments