கட்டழகி கண்ணை மூடி காம்பைத் திருகி

Kattazhagi Kannai Moodi Kambai Thirugi

Advertisement – Indian Girls

 

 

பெண்ணின் முலைகளைப் பற்றி பேசாத சங்க இலக்கியங்கள் அரிது. திருக்குறளில் கூட 1087வது குறளில் காமஇன்ப நுகர்ச்சிக்குரிய அரச உறுப்பு மார்பகம் என்பதால் அதுவே அனைவரையும் கவருகிறது என்பதையும் அறியவும், அழகுபடவும் மார்பகத்தின் மீது பட்டும் படாமலும் துகில் உள்ளதே தவிர அதை மறைக்க அல்ல என்றே குறள் கூறுகிறது.

மேலும் 402வது குறளில் கல்லாத ஒருவன் கற்றோர் நிறைந்த அவையில் பேச ஆசைப்படுவதென்பது முலைகள் இரண்டும் இல்லாத பெண்ணொருத்தி பெண்மையை விரும்புவது போலாகும் என்று மார்பகங்களின் சிறப்பை உணர்த்துகிறது. சிலப்பதிகாரத்தில் முலை பற்றி “சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும்” என்ற வரிகளில் அழகு முலைகள் தான் காதல் நோயைத் தீர்க்கும் போலும் என்றும், “

மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ” என்ற வரிகளில் வலிமை பொருந்திய கச்சுக்கு அடங்காத அழகிய மார்போ என்றும் கூறுகிறார். இதை விடவா முலை காம்பு பற்றி விளக்கிட முடியும்.

Comments