♥ நீ -25♥

தாமரை…?”

”என்னங்க…?”

”ராத்திரி.. என்ன பண்ணப்போற..?

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

” என்னங்க பண்றது..?”

”என்கூட இருக்கியா…இல்ல.. போறியா..?”

”இருக்கங்க…!!”

”வேலைக்கு எப்படி போவ..?”

”இங்கருந்தே போயிர்றங்க…”

” சரி… நீ வீட்ல இரு.. நான் போய்…சாப்பாடு ஏதாவது வாங்கிட்டு வந்தர்றேன்.!!”

”செரிங்க…”

நான் பாத்ரூம் போய் வந்து… உடை மாற்றிக் கிளம்பினேன்.! முதலில் ஸ்டேண்டுக்குத்தான் போனேன். குணா இல்லை. அவன் நெம்பருக்கு.. போன் செய்தேன்…!
அவன் எடுக்க…
”எங்கடா இருக்க..?” என்று கேட்டேன்.

”ஈரோட்லடா… ஏன்டா..?” என்று கேட்டான்.

”சும்மாதான்டா..! லேட்டாகுமா..?”

” பத்து மணிக்குள்ள வந்துருவேன்..! நீ ஏன்டா ஸ்டேண்டுக்கு வல்ல..?”

” இப்ப.. ஸ்டேண்டுலதான்டா இருக்கேன்…!!!”

”காலைல.. எங்க புடுங்கப் போன..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

நான்.. அவனுக்கு பதில் சொல்லாமல்…
”சரிடா…வா… அப்றம் பேசிக்கலாம்…!!” என்று இணைப்பைத் துண்டித்தேன்..! மேலும் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு…ஸ்டேண்டிலிருந்து கிளம்பினேன்…!!

இரவுக்குத் தேவையான.. சில ஐயிட்டங்களை வாங்கிக்கொண்டு…. ஒரு மணிநேரத்தில் வீடு திரும்பி விட்டேன்..!!
பார்சல்களுடன் ஆட்டோவில் போய்.. வீட்டின் முன் இறங்கிக் கொண்டேன்.
கதவைத் திறந்த நீ…
”வங்துட்டிங்களா..?” என்று சிரித்தாய்.

உன் முகம் திருத்தமாக இருந்தது.! கண்ணை உறுத்தாத மேக்கப் செய்திருந்தாய்..!

”என்ன பண்ணிட்டிருந்த…?” உள்ளே நுழைந்து… கதவைச் சாத்தினேன்.

”டிவி பாத்துட்டுருந்தங்க..!!”

”அப்படியே ஸ்டேண்டுக்கு போய்ட்டு வந்தேன்..! அதான் கொஞ்சம் லேட்..!!”

”பரவால்லீங்க…!!”

பார்சல்களை உன்னிடம் கொடுத்துவிட்டு… உன் இடுப்பில் கை போட்டு.. உன்னை அணைத்துக் கொண்டு கேட்டேன்.
”சாப்பிடலாமா..?”

”செரிங்க…!”

”கமகமனு மணக்கறடி…!!” என்று.. உன் கழுத்தில் வாசம் பிடித்தேன். மார்புக்கு முத்தம் கொடுத்தேன். உன் இடுப்பை இருக்கி… உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்..!

சில நிமிடங்களுக்குப் பிறகு… உன்னை விட்டு…விலகி.. நான் உடைமாற்ற… நீ பார்சல்களை.. ஒவ்வொன்றாக எடுத்து… கவனமுடன்.. வெளியே… வைத்தாய்..!!
நீ பீர் பாட்டில்களை எடுத்து வைக்க..
”உனக்கும் ஒரு பீரு..!!” என்றேன்.

உன் சின்னக் கண்கள் சுருங்கச் சிரித்தாய் ”நெறைய செலவு பண்றீங்க….”

”இதெல்லாம்.. ஒரு செலவாடி..? ”

”இல்லீங்களா பின்னே..?”

”சரி… உனக்காக பண்றேன்னு வெச்சுக்கயேன்..!” என்க…

உன் முகத்தில்…ஆனந்தப் புன்னகை…பூத்தது..!!

நான் லுங்கிக்கு மாறி… சேரில் உட்கார்ந்து… பீர் பாட்டில்களை.. பல்லால் கடித்து… மூடி திறந்தேன்..!
உன்னிடம் ஒன்றைக் கொடுத்து…
”குடி….!!”என்றேன்.

வாங்கிக் கொஞ்சம்… கொஞ்சமாகக் குடித்தாய்..!!
நானும்…குடித்தேன்..!!

போதை ஏறிய பின்னரே.. சாப்பிடத் தொடங்கினோம்..!!
சாப்பிட்ட..சிறிது நேரத்திலேயே… விளக்கை அணைத்து விட்டு… கட்டிலில் சாய்ந்து கொண்டு… டிவி பார்த்தவாறு… நிறையப் போசினோம்…!!
என்னை விட… நீதான் மிக…அதிகமாகப் பேசினாய்..! நிறையப் பேசினாய்..! உன் சிறு வயது அனுபவங்கள் முதற்கொண்டு…எவ்வளவோ விசயங்களை மனம் விட்டுப் பேசினாய்..!! ஒளிவு மறைவு இல்லாத…. உன் பேச்சு… என் மனதை நெகிழ்ந்து போகச் செய்தது..!!

நீண்ட நேரத்துக்குப் பின்பே… உடலுறவுக்குத் தயாரானோம்…!! இந்த முறை… காமத்துக்காக மட்டும் நம் உடற்கலப்பு நிகழவில்லை..!! அதையும் தாண்டி… நமக்குள்… ஒரு உணர்வுப் புரிதலும்… உள்ளப் புரிதலும்…நடந்தது..!!

உடலுறவு முடிந்த களைப்பில்… அப்படியே தூங்கிப்போனோம்…!!

மறுபடி… அதிகாலை… மூன்று மணிக்கு… எனக்கு விழிப்பு வந்தது..!!
என் அருகில் நீ… அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாய்..! என்னைப் பார்த்துப் படுத்திருந்த… உன் வாய் லேசாகப் பிளந்திருந்தது..! ஒருகாலை நீட்டி… ஒரு காலை மடக்கிய நிலையில்… ஆழ்ந்த தூக்கம்…!!

நீ… என்னுடன் இருக்கும்போதெல்லாம்..நான் மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்..! வேறு எதைப்பற்றின… எண்ணங்களும்…கவலைகளும்…என் மனதில் எழுவதில்லை..!! இதற்கும்… நீ ஒன்றும் பெரிய அழகியும் இல்லை…! நான் உன்னைக் காதலிக்கவும் இல்லை…!! ஆயினும் நீ… என் மனதில்… ஆழமான ஒரு இடத்தைப் பிடித்து விட்டாய்..!!

இரவில் குடித்த பீர்… என் சிறுநீர் பையில் நிறைந்து போயிருக்க…. ஆழ்ந்து…தூங்கும் உன்… கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு… கட்டிலைவிட்டுப் புரண்டு… எழுந்து… பாத்ரூம் போனேன்…!! சிறுநீர் பெய்துவிட்டு… நன்றாக வாயைக்கொப்பளித்துக் கொண்டு… வீட்டுக்குள் வந்து தண்ணீர் குடித்தேன்.! நான் கட்டிலில் படுத்த போது… அசைவை உணர்ந்து.. நீ விழித்து விட்டாய்..!!

புரண்டு படுத்து…”விடிஞ்சுருச்சுங்களா..?” என்று கரகரக் குரலில் கேட்டாய்.

”இல்ல… மணி..மூனுதான் ஆச்சு..”

”நா… விடிஞ்சுருச்சுனு நெனச்சங்க..!!”

”இன்னும்.. நேரமிருக்கு..!!” என்று உன் இடுப்பில் கை போட்டேன். உன் மார்பில் முகம் வைத்து… தளர்வாக இருந்த… உனது முலைக்காம்பை முத்தமிட்டேன்..! என் கையை.. உன் பெண்ணுறுப்பின் மேல் வைத்துத் தடவினேன்..!!

”ஒன்னுக்கு போகனுங்க..” என மெல்லப் புரண்டாய்.

என் கையை விலக்கினேன். ”ம்ம்..போய்ட்டு வா..”

நிர்வாணமாக இருந்த நீ.. எழுந்து… உள்ளாடைகள் அணிந்து.. பாத்ரூம் போய் வந்தாய்.
என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து
”தலையெல்லாம் கின்னுனு இருக்குங்க..” என்றாய்.

”தலைவலியா..?”

”வலி இல்லீங்க..! பாரமா இருக்கு..!!”

”பீரு குடிச்ச இல்ல… அதான்..”

”இன்னுமே தல சுத்தற மாதிரி கிருகிருனு இருக்குங்க..”

” இன்னொரு தூக்கம் போடு.. சரியாகிரும்..!” என்று உன் இடுப்பில் கை போட்டு.. உன்னை இழுத்து.. என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்.!

உன் கன்னத்தில்.. என் உதட்டை வைத்து அழுத்தினேன். பிராவோடு உன்.. மார்பை இருக்கினேன்.

”என்னங்க…” என்றாய்.

”ம்ம்..?”

”தீபாளும்.. வேலைக்கு போகனுங்கறாங்க..”

”தீபாளா…?”

”ம்..! கருவாச்சிங்க..!!”

” ஓ..! ”

”அவளுக்கும்.. ஒரு.. வேலை வேனுங்களாம்..!!”

”என்ன வேலை…?”

”ஏதாவது.. ஒரு வேலை..என்னை சேத்திவிட்ட மாதிரி… அவளையும் எங்காச்சி.. ஒரு கடைல…. அவதாங்க… உங்ககிட்ட கேக்கச்சொன்னா…”

”ம்ம்..! படிச்சிருக்கா இல்ல..?”

”எட்டாவது படிச்சிருக்காங்க..!!”

”நல்லா படிப்பா இல்ல..?”

”ஓ..! படிப்பெல்லாம் நல்லா வருங்க அவளுக்கு..!!”

”இதுக்கு மொத.. வேற எங்காவது வேலைக்கு… போயிருக்காளா..?”

”இல்லீங்க..! எங்கயுமே போனதில்லீங்க..!!”

”அவ… எப்படி.. நல்ல டைப்பா..?”

”ஆமாங்க..! அதெல்லாம் நல்லவதாங்க..! என்ன கொஞ்சம்.. வெடுக்.. வெடுக்னு பேசுவாங்க..!!”

” உங்க..கடைல நீ.. ஒருத்தி போதுமா..?”

”எதுக்குங்க…?”

”வேலைக்குடி..? ”

”ஐயோ… தெரியலீங்களே..!!”

”முதலாளிய கேக்கறதுதான..?”

”கேட்டாக்கா.. ஒன்னும்.. சொல்ல மாட்டாங்களா..?”

”என்ன சொல்லுவாங்க..? வேனும்னா..வேனும்..! வேண்டாம்னா…வேண்டாம்னு சொல்லப் போறாரு..! வேற என்ன சொல்லப் போறாரு..?”

”அப்ப…கேக்கட்டுங்களா..?”

”ம்ம்..! கேளு…!!”

”ஒன்னும் திட்ட மாட்டாருங்களே..?”

”அடி…அசடு..!! எதுக்கு திட்றாரு..? ம்..? பயப்படாம பேசுடி..!!”

”ஐயோ… பயமில்லீங்க..! கூச்சமா இருந்துச்சுங்க..!!”

”கிழிஞ்சுது போ…!!” என்று சிரித்தேன்.

நீ.. சிரித்தவாறு என் மார்பைத் தடவினாய். மல்லாந்து படுத்த நான்… என் ஒரு காலைத் தூக்கி.. உன் தொடைமேல் போட்டுக்கொண்டேன்..!

”ஏங்க… ஏதாவது…வேண்டாம்னு சொல்லிட்டா..?” என்று சந்தேகத்துடன் கேட்டாய்.

”வேண்டாம்னா..என்ன..? வேற பக்கம் கேக்கலாம்..!! நம்பிக்கையானவன்னு சொல்லி கேளு..!!”

”செரிங்க…”

”என்ன வேலைன்னாலும் செய்வா இல்ல..?”

” செய்வாங்க…”

” உன்கூடவேதான் வேலை செய்வேன்னு சொல்லலையே..?”

”அதெல்லாம் இல்லீங்க..! ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒன்னாவே வேலை செஞ்சா..நல்லாத்தாங்க இருக்கும்..!! ரெண்டு பேரும் ஒன்னாவெ வந்துட்டு ஒன்னாவே போவோம்..!!”

”அப்படியா…சரி.. உங்க முதலாளிய கேட்டுப்பாரு..!!”

”செரிங்க…!!!”

அதிகாலை நேரம் என்பது பொதுவாகவே… உடம்பையும்.. மனதையும்… புத்துணர்ச்சியாக வைததிருக்கும்..! அதிலும் ஆழ்ந்த தூக்கம் போட்டு எழுந்தால்… அதிக ஆற்றல் கிடைக்கும்..!!
நான் ஆழ்ந்த தூக்கம் போடவில்லை என்றாலும்… கிடைத்த ஓய்வு… எனக்குப் போதுமானதாக இருந்தது..!! உன் கை… என் உடம்பு முழுவதும் தடவியதில்… எனக்குள்.. மோகம் ஊறி… என் பாலுறுப்பைத் தூண்டிவிட்டிருந்தது..!! அதை..நீயும்.. நன்றாகவே… கையாண்டு கொண்டிருந்தாய்..!!

” தாமரை…”

” என்னங்க..?”

” எல்லாம் கழட்டிப் போட்டுட்டு… அப்படியே மேல…வா..!!”

மெதுவாகப் புரண்டு… உன் உள்ளாடைகறைக் கழற்றி விட்டு… என் நெஞ்சின் மேல் ஏறிப்படுத்தாய்..! மெண்மையான உன் மார்புக்குவடுகள்.. என் நெஞ்சில் ஆழுந்த… என் மீது படுத்து… என் முகத்தில் முத்தங்கள் கொடுத்தாய்..!

உன் பின்னழகு சதைக்கோளங்களில்..என் கைகளைப் பதித்து… அழுத்திப் பிசைந்து… அதை உருட்டித் தடவினேன்..!
உன் உதடுகளைக்கவ்வி…நான் உறிஞ்சினேன்..!!

மெதுவாக.. உன் இடுப்பை அசைத்து… என் உறுப்பை… உனக்குள் ஏற்றிக்கொண்டு… நீ…இயங்கத் தொடங்கினாய்..!!

கைக்குள் அடங்கிய.. உன் முலைகள் இரண்டையும்… வலிக்காமல் பிசைந்து கொடுத்து… உன் இயக்கத்தை அதிகரிக்கச் செய்தேன்…!!!!

–சொல்லுவேன்….!!!!!!

கருத்துக்களைச் சொல்லவும் நண்பர்களே…..??????

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments