ஃபர்ஸ்ட் நைட்டில் பாடம் படித்த காமக்கதை

Lessons Learned From Hot First Night Kamakathai

என்னோட சிவகாமி அக்கா கல்யாணம் ஆகி ஒரே நாள்ல வாழமாட்டேனு வீட்டு வந்த விஷயத்தை கேள்வி பட்டு எங்க குடும்பத்துல பெரிய பிரளயமே உண்டாகி விட்டது. அக்கா என்னோட பெரியம்மா பொண்ணாக இருந்தாலும் வீட்டு வாசலில் கட்டிய வாழை மரமே இன்னும் வாட வில்லை, பந்தியில் சாப்பிட்டு விட்டு வெளியே போட்ட எச்சில் இலை கூட இன்னும் காய வில்லை அதற்குள் அக்கா இப்படி ஒரு விபரீத முடிவெடுத்து அவள் வாழ்க்கையை வீணாக்கி விட்டாளே என்று ஆளுக்கொரு பக்கம் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தார்கள். சிவகாமி அக்கா முகத்தில் சோகம் அப்பி இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு விடுதலை உணர்வும், நிம்மதியும் கூட அவள் முக ரேகையில் தெரிந்தது.

அப்போது நான் கல்லூரில் படித்துக் கொண்டிருந்தேன். வீட்ல பெரும்பாலும் கல்யாணம் போன்ற விசேடங்கள் வந்து விட்டால் மாப்பிளை பார்த்து நிச்சயம் ஆன நாளிலிருந்தே கல்யாண வீடு களை கட்டிவிடும். மேலும் பெரியம்மா வீடு பக்கத்து தெரு என்பதால் பெரும்பாலும் நாங்க பெரியம்மா வீட்டில் தான் கூடி ஒன்றாக சமைத்து கல்யாணத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து ஒவ்வொரு வேலையாக தீர்மானிக்க ஆரம்பிப்போம். பெண்களைப் பொருத்தவரை நகை, பட்டு புடவை, மேக்கப், மெகந்தி போன்ற விஷயங்கள் தான் மனதில் ஓடும். அந்த கல்யாணத்துல அவ அந்த கலர் பட்டு, இந்த கல்யாணத்துல இந்த கலர் பட்டு, என் கல்யாணத்துல என்ன கலர் பட்டுனு பட்டு பாரம்பரியத்தை ரெண்டு தலைமுறையாக பெண்கள் விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆக கட்டிக்க போகும் பெண்ணின் விருப்பத்தை யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அந்த மேட்டர்ல எல்லா விஷயத்திலும் சிவகாமி அக்கா என்னோட ரோல் மாடல் தான். படிக்கும் போதே ரொம்ப போல்டாக கட் அன்ட் ரைட் ஆக தான் பேசுவாள். யாரையும் புறம் பேசாமல் முகத்து நேராக பேசி விடுவாள். சிலருக்கு அது பிடிக்காது என்றாலும் மனசுக்குள் வஞ்சம் இல்லாமல் பழகு சிவகாமி அக்காவை பின்னால் புரிந்து கொண்டு அவளோடு நட்பு பாராட்டியவர்கள் தான் அதிகம். நானும் கூட அறியாத வயதில் சிவகாமி அக்காவோடு சண்டை பிடித்து பிறகு அவளைப் புரிந்து சேர்ந்து கொண்டவள் தான்.

அது போலத்தான் சிவகாமி ஒரு விஷயத்தில் முடிவெடுத்தால் சரியாகத்தான் இருக்கும் என்று அந்த கஷ்ட காலத்திலும் என்னோட பாட்டி, அத்தை மார்கள் அக்காவுக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். நான் கூட அக்காவின் முடிவிற்கான காரணத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தேன். அத்தனை பேரும் சாப்பிடக் கூட படிக்காமல் கல்யாண வீடு எழவு வீடு போல் காட்சி அளித்தது. கல்யாண லீவு முடிந்து ஊருக்கு கிளம்ப இருந்த சில உறவினர்கள் கூட பயணத்தை ஒத்தி வைத்து விட்டு வீட்டில் கூட பஞ்சாயத்து பேச ஆரம்பித்தார்கள். சிவகாமி அக்காவிடம் அம்மா, சித்தி மற்றும் சில அத்தைமார்கள் பேசி விட்டு வெளியே வந்த போது அவர்கள் முகத்தில் ஒரு தெளிவு இருப்பதை கவனிக்க முடிந்தது.,

ஆனால் ஆண்களிடம் எப்படி அதை ஆலோசிப்பது என்று அம்மா, சித்தி, அத்தைமார்கள் பேசி கொண்டதை நான் கேட்டாலும் எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. நான் அம்மா விடம் கேட்டபோது உன் வேலைய பார்த்துகிட்டு போ என்று அடிக்காத குறை தான். ஆனால் என்னோட ஃபேவரைட் ஃப்ரெண்லி சித்தி மட்டும் என்னை தனியாக அழைத்து,

மனசுக்குள்ள வச்சுக்கோடி இதெல்லாம் இப்போ உன் கூட டிஸ்கஸ் பண்ண கூடாதுனாலும். நாளைக்கு உனக்கும் யூஸ் ஆகும். மாப்பிள்ளை செக்ஸ்சுவலி அன்ஃபிட் டாம். ஃபர்ஸ்ட் நைட்ல தான் சிவகாமிக்கு தெரிஞ்சு மறுநாள் காலையிலேயே மாப்பிள்ளை வீட்ல கூட சொல்லாம பெட்டியை எடுத்துட்டு வந்துட்டா. இதுக்கு மேல நீ இதை பத்தி யாருகிட்டேயும் பேசாதே.

முக்கியமா உங்க அம்மா கிட்டே தெரியாத மாதிரி நடந்துக்கோ. இல்லேனா இதெல்லாம் படிக்கிற பொண்ணு கிட்டே ஏன்டி பேசி குழப்புறேனு என்ன கொன்னே போட்டிருவாள் என்றாள்.

சித்தி விஷயத்தை ரொம்ப ஓப்பனா சொன்னாலும் எனக்கு முழுசா புரிஞ்சுக்க நிறைய சிக்கல் இருந்தது. ஸ்கூல்ல படிக்கும் போதே செக்ஸ் பத்தி கேர்ள்ஸ் குள்ள நிறைய பேசியிருக்கோம். பசங்களோட பென்னீஸ், பொண்ணோட வேகினா குள்ள போய், வெள்ளையா ஸ்பெர்ம் ஃப்ரெஷ் பண்ற மாதிரி உள்ளே பீய்ச்சி அடிக்கும். அதிலே இருந்து கோடி கணக்கான ஸ்பெர்ம் செல்ஸ் கர்ப்ப பைக்குள்ளே போய் அதில் ஒண்ணோ ரெண்டோ மட்டும் ஓவரியோட சேர்ந்து குழந்தை உண்டாகும்.

அந்த டைம்ல மென்சஸ் நின்னுடும் என்பது மட்டும் அறிவியல் பூர்வாக கொஞ்சம் தெரிந்தாலும்.  பாய்ஸ் ஹக் பண்ணி கிஸ் பண்ணும் போது, மேல பூப்சை பிரஸ் பண்ணி சக் பண்ணும் போது, கீழே கன்ட் யை லிக் பண்ணும் போது ஹெவன்லி சுகமா இருக்கும் என்று நாங்கள் எங்களுக்குள் பேசி அதைப் பற்றி பல நாட்கள் கற்பனை செய்து சுகம் கண்டு இருக்கிறோம். ஓப்பனா சொல்லணும்னா சுய இன்பம்னா என்ன, ஃபிங்கரிங்னா என்னானு தெரியாமத்தான் ஒவ்வொரு பெண்ணும் எங்களையும் அறியாமல் விரல் போட்டு மகிழ்வோம். ஆனா அதெல்லாம் ஃபிங்கரிங் கான்செப்டு பின்னாடி தான் தெரியும். பசங்களுக்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.

அன்னைக்கு சித்தி கிட்டே சிவகாமி அக்கா வீட்டுக்கு திரும்பி வந்த காரணத்தை கேட்ட பிறகு நைட் தூக்கமே வரல. அன்னைக்கு என்னை வேற தனியா விட்டு வீட்ல சித்தி, அம்மா, அத்தனை பேரும் ஹால்ல வரியைசா படுத்துகிட்டு கதை பேச ஆரம்பிச்சுட்டாங்க. நான் ஆர்வமாக அவங்க பக்கத்துல போய் படுத்தப்போ அம்மா எரிச்சலோட என்னை போடி பெரியவங்க பேசும் போது நடுவுலனு விரட்டி விட்டுட்டா. நானும் சிணுங்கிகிட்டே என்னோட கசின்ஸ் வாண்டுகளோட ரூம் குள்ளே வந்து படுத்துகிட்டேன். ஆனாலும் தூக்கம் வராம சிவகாமி அக்காவோட ஃபர்ஸ்ட் நைட் எப்படி நடந்திருக்கும்னு மனசுக்குள்ள லைவ் ஷோ மாதிரி ட்ரீம் பண்ணி பார்த்தேன்.

எப்படி அக்கா, மாப்பிள்ளையோட காக் யை பிடிச்சு பார்த்திருப்பாளா எப்படி அவரு ஆண்மை இல்லாதவர்னு கண்டுபிடிச்சா. அய்யோ எதுவும் புரியலியேனு மண்டை காயஞ்சிடுச்சு. அப்போ ரெண்டு பேரும் ஒரே ரூம்ல நியூடா அக்கா, அவரையும், அவரு அக்காவையும் பார்த்திருப்பாங்களா. அய்யோ அப்போ அக்கா அந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டாளே ஆனா அவரு அக்காவை நீயுடா வேற பார்த்துட்டாரே. அதே மாதிரி அக்காவும் அவரை ஃபுல் நியூடா பாத்திருப்பாளே.

அய்யோ அந்த ஃபீலிங் எப்படி இருக்கும். ஆயிரம் தடவை பார்த்தாலும் ஆம்பளை நியூட் அசிங்கமா குச்சி மாதிரி வெளியே நீட்டிகிட்டு, பெண்கள் நியூட் தான் அழகு, அம்சம் எல்லாமே. அழகா எதுவும் அசிங்கமா வெளியே நீட்டாம..அய்யோ அப்போ பெருத்து தொங்குற முலைய பார்த்தா பசங்க என்ன சொல்வாங்க. சரி சரி செக்ஸ்ல ரெண்டு ஜென்டர்களுக்கும் செக்ஸ் பார்ட்ஸ் சூப்பர் பிளர் டூப்பர்னு ஒத்துகலாம்.

சிவகாமி அக்காவோட ஹாட் ஃபர்ஸ்ட் நைட் பற்றி என் மண்டைக்குள் பல கேள்விகள் பிராவோ டெத் பவுலிங் போல் வைடாகவும், ஸ்லோவாகவும் வந்து வந்து என்னை இம்சை படுத்தியது. அதற்கு பிறகு ரொம்ப நாள் கழித்து குடும்பத்தினர் பேசி சிவகாமி அக்காவுக்கு சட்டப்படி விவாகரத்து வாங்கி கொடுத்தனர்.

அதற்கு பிறகு தான் சித்தியும் ஒரு நாள் ரொம்ப தெளிவாக ஆண்களின் குறி எழும்பி எழுச்சியுடன் நிற்க வேண்டும் அப்போது தான் பெண்கள் தன் குறிக்குள் அதை நுழைத்து ஆட்டி அசைந்து காமச்சாறை உள்வாங்கி கர்ப்பகைக்குள் வாங்கி குழந்தை உண்டாக முடியும் என்று கொஞ்சம் பிராக்டிகலாக விளக்கினாள். அதற்கு முன்பு நான் ஸ்விட்ச் போட்டால் பல்ப் எரிவது போல் பெட்ரூமில் பெண்கள் தொட்டாலே சுன்னி டமார் என்று பிரகாசமாய் எழுந்து நிற்கும் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.

அதற்கு பிறகு தான் என் வாழ்க்கையில் காதலனாக பிரணவ் வந்தான். அவன் எனக்கு தூரத்து உறவு என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வரும் போது இருவரும் மெதுவாக மனம் கவர்ந்து பேசி, பழகி லவ் பண்ண ஆரம்பித்தோம்.

லவ் செட் ஆன பிறகு எனக்கு வந்த முதல் சந்தேகம். வெளி தோற்றத்தில் ஆண்கள் அழகாக இருந்தாலும் சிவகாமி அக்கா ஏமாந்தது போல் நாமும் ஏமாந்து விடக்கூடாது அதை விட இன்னொரு சம்பவம் அப்படி நடந்தால் வீட்டில் உள்ளவர்கள் தாங்க மாட்டார்கள் என்று என மனசுக்குள் ஒரு பிளான் ஓடியது. ஆனால் அதை செயல்படுத்த பயம். அதற்குள் என் லவ் மேட்டர் சித்திக்கு தெரிந்து அவள் ஆசையோடு என்னிடம் அதைப் பற்றி கேட்ட போது தான் சித்தி கிட்டே என்னோட சந்தேகத்தை, பயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன்.

சித்தியும் யோசித்து விட்டு நல்ல ஐடியா தான் ஆனா நம்ப சமூகத்துல இன்னும் கல்யாணத்துக்கு முன்னாடி ஆண், பெண் கன்னித்தன்மையை பரிசோதனை பண்ற அளவுக்கு சுதந்திரம் கொடுக்கல. காரணம் அதுல ரெண்டு பேருக்கும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. பெண்ணோட கன்னி ஜவ்வு கிழிஞ்சுட்டா அவ கன்னி இல்லைனு சொல்ல முடியாது. ஸ்போர்ஸ்ட்ல அல்லது சைக்கிளிங், ஹார்ட் வொர்க் அதிகமா பண்ற பெண்களுக்கு கன்னி ஜவ்வு கிழியுற சான்ஸ் இருக்கு. ஆனா ஆண்களைப் பொருத்தவரை அப்படி சிக்கல் இல்லை.

ஆனா உறுப்பு எழுச்சி அடையுதா இல்லையானு அவங்களுக்கே தெரியும். அது போதுமான எழுச்சி இல்லாத போது அவங்களே கூச்சப்படாம பெற்றோர்கள் கிட்டே மனசு விட்டு பேசி மருத்துவம் பார்த்துக்கணும். ஆனா அதை புரியாம பெற்றோர்கள் அவனுக்கு கல்யாணம் பேசும் போது அதை தடுக்கணும். காரணம் அது இன்னொரு பெண்ணோட வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயம் என்றாள்.

சித்தி பொதுவாக பல விஷயங்கள் பேசினாலும் என் மேட்டருக்கு பதில் சொல்லாமல் மழுப்பியதை கேட்ட போது சித்தி சிரித்துக் கொண்டே, இதெல்லாம் ஒரு மகளுக்கு அம்மாவா சொல்ல முடியுமா டி. மேரேஜுக்கு முன்னாடி ஓரல் செக்ஸ் தப்பு இல்ல. நீ பிரணவ் கூட அதை டிரை பண்ணி பாரு. அதுலேயே அவனோட உறுப்பு எழுச்சி தெரிஞ்சிடும். அது தான் ஒரே வழி. அதுக்காக செக்ஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல என்றாள்.

ஆனால் அதை ஒரு பெண்ணாக நான் இனிஷியேட் பண்ண முடியாது என்பதால் பல நாட்கள் பொருத்திருந்தேன். அப்படியொரு தனி சான்ஸ் கிடைத்த போது பிரணவோடு நான் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டேன். நாட் பேட் விந்து சீக்கிரம் வந்தாலும், டெம்பர் ஒகே தான். அது முதல் தடவை டென்ஷன் என்பதால் அப்படி இருக்கும் என்று சித்தி பிறகு சொல்ல இப்போது பிரணவை மேரேஜ் பண்ண நான் ரெடி. என் குடும்ப கதையும் என் கதையும் பல பெண்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி.

Comments