மோகத்தோடு முதிர் கன்னியை முழு மனுஷியாக மாற்றினேன்

kanni-mulai

Mogathodu Muthir Kanniyai Muzhu Manushiyaga Matrinen Tamil Sex Kathai

பக்கத்து வீட்டு பரிமளா அக்காவை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். நான் பள்ளியில் படிக்கும் போது அவள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தாள். அப்போது பரிமளா அக்கா கூட படித்த ஒருவனை லவ் பண்ணி ஒரு நாள் கல்லூரியில் படித்த போதே அவனோடு ஓடிப் போய் விட்டாள். அது வரை அவள் காதலைப் பத்தி அவள் வீட்டிற்கோ எங்களுக்கோ தெரியாது.

ஆனால் நான் பல தடவை பரிமளா அக்காவை காதலனோடு பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். அதனால் எனக்கு பரிமளா அக்காவின் காதலையும், காதலனையும் தெரியும் என்பதால் என்னை தனியாக அழைத்து அடிக்கடி எனக்கு பண உதவி செய்து வேறு யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி அன்போடு பேசுவாள். அதனால் நானும் பரிமளா அக்காவின் காதலைப் பற்றி யாரிடமும் மூச்சு கூட விடவில்லை.

அதேப் போல் பரிமளா அக்கா காதலனோடு ஓடிய போது நான் எட்டாவது படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது அக்காவை அவள் வீட்டிலும் எங்கள் தெருவில் அனைவரும் வலை வீசி தேடிய போதும் நான் எனக்கு தெரிந்த பரிமளா அக்காவின் காதல் ரகசியத்தை கடைசி வரை யாருக்கும் கசிய விட வில்லை. அதேப் போல் எனக்கு தெரியும் என்று யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி அனைவரோடும் பரிமளா அக்காவை தேடுவது போல் நடித்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால் அதே வேளையில் என் மூலம் எல்லா ரகசியமும் வீட்டுக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், எப்படி அவர்களை கண்டுபிடித்து பிரித்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு பரிமளா அக்காவும் பெரும் பதட்டத்தில் இருந்த இருக்கிறாள்.

ஆனால் ஓடிப் போயும் பரிமளா அக்காவின் பயத்தையும், பதட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாத காதலன் ஒரு வாரம் கழித்து அவள் எங்கள் தெரு அருகே விட்டு விட்டு போய் விட்டான். பரிமளா அக்காவும் வேறு வழி இல்லாமல் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது அவள் வீட்டில் உள்ளே விடாமல் தூற்ற ஆரம்பிக்க, என் வீட்டில் அம்மா அவளை உள்ளே அழைத்து ஆறுதல் சொன்னாள்.

அதற்கு பிறகு இரண்டு நாளில் என் வீட்டில் அம்மா, அப்பா இருவரும் பரிமளா வீட்டில் பேசி அவர்களை சமாதானப் படுத்தி பரிமளாவை வீட்டில் ஏற்றுக் கொள்ள வைத்தனர். பரிமளா அக்காவும் தான் செய்தது தவறு தான், குடும்பத்துக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டேன் ஆனால் வீட்டை விட்டு சென்ற பிறகு ஒரு நிமிடம் கூட தான் நிம்மதியாகவோ, சந்தோஷமாகவே இல்லை என்று அழுது புலம்பினாள்.

மேலும் தான் சாமி சத்தியமாக கெட்டுப் போகவில்லை என்றும் எந்த மருத்தவமனையிலும் சோதிக்கத் தயார், அப்படி கெட்டுப் போயிருந்தாள் தனக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கத் தேவையில்லை என்று சொல்ல அதற்கு பிறகு அவள் வீட்டிலும் தெருவிலும் கூடலஅனைவரும் பரிமளாவை அதற்கு பிறகு பரிதாபமாகப் பார்த்து ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் திரும்பி வந்த பரிமளா அக்கா என்னை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தால் அப்போது அவள் பேசும் மூடில் இல்லை என்பதால் எதையும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவளை வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டு அந்த சம்பவத்தை அனைவரும் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கிய போது பரிமளா அக்கா என்னிடம்,

ரொம்ப தேங்க்ஸ் டா, நான் நீ எல்லாத்தையும் சொல்லி இருப்பேனு பயத்துல இருந்தேன் டா. கூட  பிறந்த தம்பி கூட இப்படி விசுவாசமா இருக்க மாட்டான் டா. ஆனா நீ இருந்திருக்கே உனக்கு என்ன பதிலுக்கு செய்யப் போறேன தெரியல என்று சொன்ன போது நான் பரிமளா அக்காவுக்கு ஆறுதல் சொல்லி அணைத்துக் கொண்டேன்.

அந்த சம்பவம் முடிந்தாலும் பரிமளாவை அதற்கு பிறகு வீட்டில் கல்லூரிக்கு அனுப்ப வில்லை. ஆனால் கல்லூரி வரை அவள் பிரச்சனை பெரிதானதால் அவளை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டாலும் அவளை நேரடியாக பரிட்சை எழுத அனுமதித்தனர். அதற்கு பிறகு பரிமளா அக்கா, பாதுகாப்போடு போய் பரிட்சை எழுதி டிகிரியும் முடித்தாள்.

ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகு பரிமளா அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க அவள் வீட்டில் தீவிரமாக இறங்கினாலும், அந்த சம்பவம் காரணமா தெரியவில்லை. பார்த்து விட்டு போன மாப்பிள்ளைகள் யாரும் திரும்பி பார்க்கவில்லை, தகவலும் சொல்ல வில்லை.

அதனால் பரிமளா அக்கா கல்யாண வயதை தாண்டி முதிர் கன்னியாகவே மாறினாள். ஆனால் அவள் திரும்பி வந்த பிறகு என் அம்மா அவளை வீட்டிற்குள் அனுமதித்ததால் அவளுக்கு அம்மா மீது மிகவும் பாசம் அதிகம். அதனால் பெரும்பாலும் எங்கள் வீட்டில் தான் பொழுதை கழிப்பாள்.

நானும் இப்போது கல்லூரி காளையாக மாறி விட பரிமளா அக்கா என்னை ரசித்து கிண்டல் அடிக்க ஆரம்பித்தாள். டே என் முன்னாடி டவுசர் போட்டு சுத்தி கிட்டு இருந்த நீ இப்போ ஹீரோ மாதிரி ஆகிட்டே டா. உன்னை பார்க்கும் போதே ரொம்ப பெருமையா இருக்கு என்று என்னை புகழ்வதோடு அடிக்கடி எனக்கு பொறுத்தமாக இருக்கும் சர்ட், பேண்ட் கலர் மற்றும் ஹேர் ஸ்டைல் உட்பட அட்வைஸ் செய்து என்னை ரசிக்க ஆரம்பித்தாள். பரிமளா அக்காவின் காதல் பெரிய பிரச்சனை ஆன தாக்கத்தால் நான் பெரும்பாலும் வெளியே பெண்களை பார்க்கவோ, பேசவோ பயந்து கொண்டு இருந்தேன். என் வயசுப் பசங்க பலர் பெண்களோடு ஊர் சுற்றினாலும் நான் அந்த விஷயங்களில் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன்.

பரிமளா அக்காவின் கல்யாண முயற்சிகள் தோல்வி அடைந்த போது அவளும் வீட்டில் இருந்தாள் அவள் பெற்றோர்களுக்கு மன வேதனையாகவும், பாரமாகவும் இருக்கும் என்று பக்கத்தில் ஒரு கம்பெனில் வேலைக்கு சேர்ந்தாள். நான் தான் அவளோடு துணைக்கு போவேன். அதேப் போல் காலேஜ் முடிந்து பரிமளா அக்காவை கம்பெனியில் இருந்து வீட்டிற்கு கூட்டி வருவேன்.

நாங்கள் மீண்டும் நெருக்கமாக ஆரம்பித்தாலும், பரிமளா அக்கா அடிக்கடி என்னிடம் சக பெண்களை பற்றி, லவ் வரை கேட்டு சீண்டினாலும், நான் நீ பட்ட பாடு போதாதாக்கா, எனக்கு அதெல்லாம் தேவையில்ல. இன்னும் உன் பிரச்சனையை என் கண் முன்னால ஓடிகிட்டு இருக்கு. ஆனா நீ என்னை நினைச்சு பயந்துகிட்டு உன்னோட லவ்வரை விட்டுட்டு வருவேனு நினைக்கல. அப்படி நினைக்கிற நீ போயிருக்க கூடாது.

ஒரு வேளை நீ போன பிறகு அதே தைரியத்தோடு அவரை கோயிவில்ல கல்யாணம் பண்ணிகிட்டு வாழ ஆரம்பிச்சிருந்தா இந்நேரம் உன் லைஃப் செட்டில் ஆகியிருக்கும். இதே குடும்பமும் ஊரும் நீ நல்லா வாழ ஆரம்பிச்சா தாராளமா ஏத்துப்பாங்க. தப்பு பண்ணிட்டியேக்கா என்று அந்த வயது முதிர்ச்சியுடன் முதல் முறையாக பரிமளா அக்காவுக்கு அட்வைஸ் பண்ணிய போது அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

ஆஹா முடிஞ்சு போன கதையை பேசி பரிமளா அக்காவை மூட் அவுட் பண்ணிட்டேனே என்று நொந்து கொண்டு பரிமளா அக்காவை அணைத்து ஆறுதல் சொன்ன போது முதல் முறையாக எனக்குள் என் வாலிப உணர்வுகள் கிளம்பி எழ,

தொடர்ந்து தேம்பிய பரிமளா அக்காவை அணைத்து கிஸ் அடிக்க ஆரம்பித்தேன். அது தற்செயலாக ஆரம்பித்தாலும் அந்த சுகத்துக்கு ஏங்கி கிடந்த பரிமளா அக்காவும் என்னை அணைத்து முத்தமிட இருவரும் அந்த சூழ்நிலையை, எங்களை மறந்து பருவ சுகத்தை அனுபவிக்கத் துடிக்கும் ஆண், பெண் துணைகளாக மாறி அன்று கட்டிபிடித்து முத்தமிட்டு மோக போரை தொடங்கி விட்டோம்.

அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் என் ரூமில் இருந்த அந்த தனிமை எங்களை மேலும் உசுப்பேத்த நான் பரிமளா அக்காவை அன்று நைட்டியோட அணைத்து கிஸ் அடித்து அவள் நைட்டியை உருவ அவளும் அம்மணம் ஆனாள். பிறகு நானும் அம்மணமாகி இருவரும் ஆசை பெருக அணைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆளுமையோடு ஆதிக்கம் செலுத்தி காம சுகத்தை கற்றுக் கொள்ள தீவிரமான தேடலோடு இருந்தோம்.

காமப் பயணத்தை தொடங்குவது தான் கொஞ்சம் சிரமம் தொடங்கி விட்டால் அது நம்மை தொலைய வைத்து காமப் புதிர் போட்டு சுக புதையலை நம்மையே தேடித் தேடி வேட்டையாட வைத்து விடும். அன்று இருவரும் அம்மண தேசத்தில் மோகத்தோடு அணைத்து முத்தமிட்டு எங்கள் உடலின் இச்சைகள் வழி நடத்திய திசையில் பயணித்து ஒருவரை ஒருவர் ஊடுருவி, உள் நுழைந்து கடைசியில் பரிமளா அக்காவின் காம கர்ப்பகிரகத்துக்குள் என் செங்கோலை செலுத்தி அவள் கன்னித்திரையை கிழித்து அந்த முதிர் கன்னியை முழு மனுஷியாக மாற்றினேன்.

அந்த சுகம் எங்களை மேலும் ஈர்க்க அன்று மட்டும் பல முறை உடலுறவு கொண்டு எங்கள் இச்சைகளை மீண்டும் மீண்டும் தீர்த்துக் கொண்டோம். அதற்கு பிறகு எங்களுக்கு அந்த உறவில் எந்த குற்ற உணர்ச்சியும் தோன்ற வில்லை. இன்று வரை எங்களின் காம உறவு தொடர்கிறது. இப்போது எனக்கு கல்யாணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்து பெண் தேட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு டிரஸ் மற்றும் ஹேர் ஸ்டைலை தேர்வு செய்து இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டு எனக்கு காமத்தை கற்றுக் கொடுத்த பரிமளா அக்காவே முன் நின்று எனக்கு பெண் தேடுகிறாள்.

இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் நான் உனக்கு வெறும் அக்கா தான்டா காதலி கிடையாது. உனக்குனு ஒருத்தி வந்த பிறகு உன்னை நான் தொட விடமாட்டேன். நீயும் என் மேல ஆசைப்படக் கூடாது என்று பரிமளா அக்கா கட்டுப்பாடு விதித்து உள்ளாள்.

ஆனால் அதில் உள்ள நியாயம் கருதி நானும் பரிமளா அக்காவிடம் உன் விருப்ப படியே நடக்கிறேன் அக்கா. ஆனா நீ ஆசைப்பட்டா எப்பவும் என்னைத் தர தயாரா இருக்கிறேன் என்று சொல்லி விட்டேன். பார்க்கலாம் கல்யாணத்துக்கு பிறகு பரிமளா அக்கா விரும்பாமல் நான் அவளோடு சேரப் போவது இல்லை. காலம் என்ன கோலம் செய்ய நினைக்கிறதோ தெரியவில்லை. அது வரை எங்கள் வாழ்க்கைப் பயணம் தொடரும்.

நன்றி!

Comments