சந்தேக புயல் அடிச்சா சல்லாபம் தடைபடுமே

Santhega Puyal Adicha Salaabam Thadai Padume

நானும் மேகலாவும் கல்யாணம் ஆகி பத்து வருஷம் தாண்டி போச்சு. மேரேஜ் ஆன புதுசுல மேட் ஃபார் ஈச் அதர்னு பெருமையாக பேசிகொண்டோம். உறவினர்கள் நண்பர்கள் கூட அப்படி தான் நம்பினாங்க. அலுவலகம் தவிர வேறு எங்கும் எங்களை தனியாக பார்க்க முடியாது. சேர்ந்தே தான் சுற்றுவோம். அவள் அலுவலக நண்பர்களின் திருமண விழாக்கள், பார்டிகள், எனது அலுவலக விழாக்கள் எங்கே போனாலும் சேர்ந்தே போவது தான் வழக்கம். திருமண வாழ்க்கை தென்றால தான் போய்க கொண்டு இருந்தது.

ரொமான்ஸ் தான் எங்களை அடிச்சுக்க முடியாது என்றே பீத்திக் கொண்டோம். பெட்ரூமில் தான் என்றில்ல மூட் வந்துவிட்டால் வீட்டின் மூலை முடுக்கில் கூட முட்டிமோதி மோகத்தை தீர்த்து கொண்டோம். சில நேரம் டைனிங் டேபிளில் சாப்பிடும் போதும் கூட கையை அவள் நைட்டிக்குள் விட்டு புண்டையை நோண்டிக்கொண்டு சீண்டியபடி  சாப்பிடுவேன். அவளும் வாகாய் புண்டையை கொடுத்துக் கொண்டே, ஒருகையால் என் சுன்னியை பிடித்து உருவ ஆரம்பித்தவிடுவாள்.

சிலநேரம் அங்கேயே கீழே டேபிளுக்கு அடியில் குனிந்து, மேகலாவின் தொடைகளுக்குள் தலையை நுழைத்து, நைட்டியை தூக்கி கொண்டு நாக்கை நீட்டி அவள் புண்டையை நக்க தொடங்கிவிடுவேன். அவளும் பலமுறை குனிந்து லுங்கிக்குள் என் சுன்னியை சப்பி உறிந்து ஊம்பியிருக்கிறாள்.

நேரம் காலமின்றி நினைத்தபோதெல்லாம் காமசுகத்தில் மூழ்கி திளைத்து கொண்டு இருந்தோம். குறிப்பாக எங்களுக்குள் ஒரு ஒரு ஸ்பெஷல் சுகம் என்னவென்றால் யாராவது தூங்கி கொண்டிருக்கும் போது, இன்னொருவர் முழித்தாலோ அல்லது பார்த்தாலோ உடனே ஏன் சிரமம் என்று பார்க்காமல் சில்மிஷம் செய்து சல்லாபத்தை ஆரம்பித்து வைத்துவிடுவோம்.

சிலர் தூக்கத்தில் எழுப்புவது பாவம் என்று நினைத்துவிடுவார்கள். ஆனால் கொஞ்சம் மூட் இருந்து துணை தூங்குவதை பார்த்தாலே சிலருக்கு மூட் வந்தும் அமைதியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் நாங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம். அதுபற்றி ஏற்கனவே பேசி இருந்ததால் அப்படி ஒரு பரபரப்போடு பரவசமாக சீண்டி, சில்மிஷத்தோடு உறவாடுவோம்.

அதற்காக நைட் ஷிஃப் பார்த்துவிட்டு வந்து தூங்கும் துணையை டிஸ்டர்ப் செய்து வாங்கி கட்டி கொள்ளவேண்டாம். அதெல்லாம் பாவம் தான். ஒரு வேளை அன்று வீக்லி ஆஃப் அல்லது விடுமுறையாக இருக்கும் பட்சத்தில் துணைக்கும் விருப்பம் இருப்பின் தாராளமாக தொந்திரவு செய்து தோல் உரித்து ஓழ் போடலாம். கிச்சன் முதல் கார்டன் வரை இடம் பொருளின்றி இழுத்து வைத்து இச் கொடுத்து, ஓழ் போட்டு இன்புற்ற காட்சிகள் யார் கண்ணில் பட்டதோ திருஷ்டி ஏற்பட்டது.

என் மனைவி ஒரு நிறுவனத்தில் சீனியர் மானேஜர் ஒருவருக்கு பிஏ வாக இருந்தாள். ஆரம்பத்தில் அவரும் குடும்ப நண்பராகவே பழகினார். குடும்பத்தோடு நெருக்கமாக தான் பழகினோம். இன்றைய அலுவலக சூழலில் ஆண் பெண் பாகுபாடின்றி அனைவரும் தங்கள் ஸ்பேஸை புரிந்து கொண்டு தான் பழகி வருகிறார்கள். ஆங்காங்கே நிகழும் ஒன்றிரண்டு தவறான நிகழ்வுகளை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளகூடாது என்று தான் நானும் நினைத்து கொஞ்சம் விசால பார்வையோடு இருந்தேன்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல என் மனைவிக்கு படுக்கை அறையில் கூட செக்ஸ் ஈடுபாடு குறைந்து போனது. அதுவும் இயல்பு தான். ஆரம்பித்தில் இருக்கும் உடல் வேட்கை குடும்ப பொறுப்புகள் வர வர, பணிச்சுமைகளும், மனச்சுமைகளும் அதிகரிக்க குறைந்து தான் போகும். ஆனால் முழுவதுமாக விட்டுபோகும் என்பதை நம்ப முடியவில்லை. பெரும்பாலும் அந்த குறைபாடு ஆண்களிடம் தோன்றும். அல்லது குழந்தைகளின் வளர்ச்சியை காரணம் காட்டி பெண்களிடம் தோன்றும். ஆனால் அப்படி எந்த சூழ்நிலையும் எங்களுக்குள் இல்லாமல் போதிய பிரைசவசி இருந்தும் உடல்உறவு முழுவதும் அற்றுபோனது.

அதற்கான காரணத்தை நான் தேடியபோது மனைவியின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்தேன். சில நேரம் அவள் மொபைலை வாங்கி பார்க்க நினைத்தபோது பேயாட்டம் போட்டாள். ஆனால் அதில் சில மெசேஜ் பரிமாற்றம் அவளுக்கும் சீனியர் மேனேஜருக்கும் உள்ள அந்தரங்க தொடர்பை வெளிப்படுத்தியது. மெசேஜில் இருவரின் ரொமான்டிக் கொஞ்சல்களை கண்டு நான் அதிர்ச்சி ஆனாலும் அதைப் பற்றி பலமுறை நான் மனைவியிடம் பேசிய போது கில்டியோடு பார்த்தாள். சிலமுறை எரிச்சலும் அடைந்தாள். பின்பு நான் அந்த மனேஜரும் நண்பர் என்பதால் அவரிடம் தனியாக பேசியபோது, தவறு அதை நிறுத்திவிடுகிறேன் என்று பெருந்தன்மையோடு சொன்னார்.

ஆனால் அதற்கு பிறகும் மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவில்லை. ஒருவேளை கணவனுக்கு தெரிந்து விட்டதே என்கிற கில்டி ஃபீல் ஏற்பட்டிருக்கலாம் அல்லது அந்த உறவு சூழலிலிருந்து உடனே மீண்டு வர முடியாமல் இருக்கலாம் என்று கொஞ்ச காலம் காத்திருந்தேன். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை. இதை யாரிடம் ஆலோசித்து தீர்வு காண முடியும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்எறியும் நிலை தானே. நாலு சுவற்றுக்குள் நாங்கள் தீர்த்து கொள்ளும் விஷயத்தை எங்கள் குடும்பத்துக்கோ, நண்பர்கள் சபைக்கோ கொண்டு போக முடியாது.

அப்படி போவதாக இருந்தால் கோர்ட்டுக்கு சென்று ஒரே முடிவாக பைசல் செய்வதை தவிர வேறுவழி இல்லை. ஆனால் அப்படி ஒரு விருப்பம் மேகலாவுக்கு இருந்தால் அதற்கும் தயார் என்கிற மனநிலையில் தான் இருந்தேன். உடல் ஒட்டாவிட்டாலும் வீட்டுக்குள் எனக்கான கடமைகளை செய்யும் மனைவியாக அவள் பணியை செய்து கொண்டு தான் இருந்தாள். அதில் மாற்றம் தெரிந்தாலாவது அடுத்த நிலை தீர்வை நோக்கி நகரலாம். நானும் காலத்துக்கு தான் சில காயங்களை ஆற்றும் மருந்தாக மாறும் தகுதி உண்டு என்று கருதி பொறுமையாகவே இருந்தேன்.

ஆனால் எந்த வாக்குவாதம், வீண் சண்டை இல்லாமல் அமைதியான நீரோடை போல் வாழ்க்கை போய் கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் அந்த மனேஜரும் மாறுதல் ஆகி வேறு ஊருக்கு சென்றுவிட மேகலாவிடம் சில சின்ன சின்ன பாசிட்டிவ் மாறுதல்களை கவனித்தேன். ஆனாலும் இருவரும் நெருங்க ஏதோ ஒன்று நெருடலாக இருந்து கொண்டே இருந்தது. ஆனால் நான் எப்போதும் ரெடி என்கிற நிலையை அவளுக்கு புரியவைத்து கொண்டே இருந்தேன். முன்பு போல் சில நண்பர்களின் பார்ட்டிகளுக்கு அவளை அழைத்து போது வந்தாள். ஆனால் வெளியே முன்புபோல் பழகினாலும் படுக்கை அறையில் மட்டும் அந்த பிணைப்பு உருவாகாமல் நாட்கள் நகர்ந்தன.

நானும் பலமுறை யோசித்துவிட்டு என் மனநிலையில் சில முடிவுகளை துணிக்கு எடுக்கவேண்டும் என்று துணிந்து முன்பு நாங்கள் செய்யும் தூக்கத்தில் சில்மிஷம் என்கிற டெக்னிக்கை செயல்படுத்த முடிவு செய்தேன். அப்படி ஒரு சூழலில் மேகலா தூங்கும் போது அவள் முலைகளை வருடி பிசைந்து உருட்டி முகத்தில் தேய்த்து சூடேத்திய போது தான் அவளும் காமத்தில் இளகினாள். அவள் இளகும் நிலையை அறிந்து மேலும் அவள் முலை ஆடை விலக்கி முலைப்பாலை சுவைக்கும் நோக்கோடு காம்பை நாக்கில் சுவைத்து சப்பி உறிய ஆரம்பித்தேன்.

அதுவரை அடக்கி வைத்திருந்த என் ஆசை ஆவேசமாக மாறி அவள் முலைகளை மாற்றி மாற்றி கவ்வி சப்பி உறிந்த போது, மேகலாவும் தன் அணைப்பின் மூலம் அவள் ஆசையை வெளிப்படுத்தினாள். பதில் முத்தம் தந்தாள். முலைகளை அவளே கைகளில் பிடித்து என் வாயில் ஊட்டிவிட்டு ஊற்சாகத்தோடு ஊசுப்பேத்த ஆரம்பித்தாள்.

எங்களின் சல்லாப தடை நீங்கியதாக நினைத்து நானும் சந்தோஷத்தோடு அவள் நைட்டியை உருவிவிட்டு அம்மணத்தோடு ரசித்தேன். அவள் உடல் முழுவதும் முத்தமிட்டு, நாக்கால் கோலமிட்டு எனது ஆணவற்ற ஆசையை அன்போடு வெளிப்படுத்தினேன். அவளும் அதற்காகவே காத்திருந்தது போல என்னை அள்ளி அணைத்து கண்ணீரோடு முத்தமிட்டாள். நான் அவள் கண்ணிரை கரைபோல் துடைத்துவிட்டு இதழ் கவ்வி இன்பரசம் பருக இதழ்பூட்டி இன்புறச் செய்தேன்.

பின்பு அவள் தொப்புளை நாக்கில் வட்டமிட்டு நக்கி கொண்டே கீழே சென்றபோது அவள் புண்டையை பார்த்தேன் ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன். அந்த புண்டையில் தீக்காயம் பட்ட சுவடு இருந்தது. அந்த கணத்தில் நான் அதிர்ந்த படியே மேலே மேகலாவை பார்த்த போது அவள் கண்களில் தாரை, தாரையாக கண்ணீர் பெருகி வழிந்தோடியது.

எனக்கு எல்லாமே அந்த கணத்திலும் கண்ணீரிலும் புரந்து போனது. அளவற்ற குற்ற உணர்ச்சியால் துடித்து துவண்ட மேகலா அவளும் அறியாமல் செய்த தவறுக்காக அவள் புண்டை மேட்டில் சூடு வைத்து அவளுக்கு அவளே சூடு வைத்து தண்டனை கொடுத்திருக்கிறாள். நான் அவளை அள்ளி அணைத்து அந்த சூடு வைத்த புண்டை மேட்டு வடுவில் முத்தமிட்டு கொண்டே,

“ஏன் இப்படி பண்ணினே மேகலா..நான் இதுவரைக்கும் உன்கிட்டே எந்த சந்தேகத்தோடும் எந்த கேள்வியும் கேட்கலியே அந்த மெசேஜ் தப்பா தெரிஞ்சுது அதான் உன்கிட்டேயும், அவருகிட்டேயும் பேசினேன். நீ அப்போ எதுவும் பேசாட்டியும் அவரு தப்பு இனிமே நடக்காதுனு சொன்ன பின்னாடி நான் எல்லாத்தையும் மறந்துட்டு தானே உன் அன்புக்கு ஏங்கி கிடந்தேன். அதுக்குள்ள நீ ஏன் பைத்தியக்காரத்தனமா இப்படி ஒரு தண்டனை கொடுத்திருக்கே. இதுக்கா இவ்ளோ நாள் உன்னோட மன மாற்றத்துக்கு காத்திருந்தேன். காத்திருந்ததுக்கு நீ தர்ற தண்டனையா?

இருவரும் ஒரு கணம் அமைதியாக இருந்து விட்டு கண்ணீரில் அந்த கணத்தையும் சோகத்தையும் கரைத்துவிட்டு கட்டிபிடித்து முத்தமிட்டு கொண்டோம். அப்போதைக்கு இருவருக்கும் உடல்உறவு தான் நிரந்தர தீர்வு என்று நினைத்து,

மேகலாவை ஆளுமையோடு அணைத்து முத்தமிட்டு, காமத்தோடு அவளை மோகமூடுக்கு கொண்டு வந்தேன். அந்த கணத்தில் எங்கள் சோகம் தீர்ந்து மோகம் துளிர்விட்டது. இப்போது அவளே என் சுன்னியை பிடித்து உருவி விட்டு பழைய வேகத்தோடு ஊம்ப தொடங்கினாள்.. இருவரும் தலைகீழ் படுத்து ஒருவர் உறுப்பை மற்றவர் மகிழ்வோடு சுவைத்து மட்டற்ற மோகத்தை வெளிப்படுத்தினோம்.

அதுவரை இருந்த காமதேடல் எங்கள் இருவரையும் இணைத்து வைக்க, இருவரும் ஈடில்லா ஓழ் சுகத்தை அனுபவித்து இன்பலோகத்துக்கள் மீண்டும் வந்தோம். அன்று தொடர்ந்த அந்த ஸ்லீப்பிங் செக்ஸ் இன்று வரை தொடர்கிறது.

மனித பிறவியே பாவத்தின் பிறப்பு என்பார்கள். அதற்குள்ளும் தேவையற்ற பாவங்களை செய்ய துணியாமல் துணையோடு இன்புற்று வாழுங்கள். இதில் யார் தவறை சுட்டிகாட்டி சூடுபோட்டு கொள்வது. முடிவில் மனிதர்களும் சூழ்நிலை கைதிகளே…அதை மட்டுமே சுட்டிகாட்டி வாழ்க்கையில் அதுவும் திருமண வாழ்க்கையில் பட்டு திருந்துவதை விட என் வாழ்க்கையை பாத்து திருந்துங்கள் என்று பனிவண்புடன் கேட்டு கொள்கிறேன்.

இப்பொழுது உங்களது கற்பனை மற்றும் உண்மை செக்ஸ் கதைகளை  நீங்கள் எங்களுக்கு அனுபலாம. இப்போதே இங்கே தொடருங்கள்  CLICK HERE – SUBMIT YOUR STORY or Mail to [email protected]

Comments