♥ நீ -3♥

”குட்றீ…” என நான் அதட்ட… நீ பயந்தது போலெல்லாம் தெரியவில்லை. இருந்தாலும் உதட்டில் புன்னகை தவழ.. மெதுவாகக் குணிந்து.. என் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டாய்.

”ஏய்… இதுவா முத்தம்…? ஒதட்ல குடு…!!”
” நா…குளிச்சிட்டு… அப்றம் வேனா… என்ன வேனா…”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

”ஏய்… இப்ப குடுக்கப்போறியா.. இல்லையா..?”

நீ குணிய… உன் கழுத்தை வளைத்துக் கொண்டேன். உனது மெலிதான உதடுகள்… என் உதட்டில் பதிந்தது..!!
என் உதட்டில் பதிந்த…உன் உதடுகளைக் கவ்வி…உறிஞ்சினேன். உன் மெண்மையான மார்புகள் என் உச்சந்தலையில் அழுந்தியது. அப்படியே கண்களை மூடியவாறு சில நொடிகள்… உன் உதடுகளை.. உறிஞ்சினேன்..!!

நான் விட்டதும்… மெதுவாக தலைதூக்கி… சுற்றிலும் பார்த்தாய்.
உன் வயிற்றில்.. என் உச்சந்தலை அழுந்த.. உன்னைக் கேட்டேன.
” ஏன்…?”

சிரித்தாய்..!! ”பாத்தங்க…!!”

” இப்ப உனக்கு… ஓகேதானே..?”
” நா.. குளிக்கனுங்க..!!”
” சரி… இங்கயே குளி..”
” சோப்பு… மாத்து துணி.. எதும் இல்லீங்க..”
”வீட்ல இருக்கா..?”
” துணி.. இருக்கு..!! சோப்பு வாங்கனுங்க..!! நான் வேனா.. போய் வாங்கிட்டு…”
” இங்க கடை இருக்கா…?”
” ம்கூம்.. கோயிலுக்குத்தாங்க போகனும்..”
”சரி… போய்ட்டு வந்துரு..”
” காசில்லீங்க… ஒரு இருவதுருவா.. குடுத்தீங்கன்னா..”
”ஓ…!!” லேசாக.. அசைந்து.. என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து..பர்ஸை எடுத்து… அதிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன்.
”சோப்பு… ஷாம்பூ.. எல்லாம் வாங்கிக்க..”

மலர்ந்த முகத்துடன் ”இருங்க.. போயிடாதிங்க…” என்றாய்.
”ம்.. இருக்கேன்..!!” என நான் விலகி…எழுந்து..உட்கார்ந்தேன்.

உடனே நீ எழுந்தாய். ”போயிராதிங்க..”
” ம்… அப்றம்..?” என நான் இழுக்க..
என்னையே ஆவலுடன் பார்த்தாய்.

நான் ”இங்க… காண்டம் கெடைக்குமா..?” என்று கேட்க..
”ஐயோ…” என்றாய் ”இங்கெல்லாம் கெடைக்காதுங்க..!!”
” அப்ப.. வேற என்ன பண்றது..?”
”கண்டிப்பா வேனுங்களா..?”
” இருந்தா நல்லதுதான..?”
” வேனும்னாக்கா… டவனுக்குத்தாங்க போகனும்..!”
” ஓ… இங்க கெடைக்காதா..?”
” ம்கூம்..!!” என்றுவிட்டு மெதுவாகக் கேட்டாய் ”என்மேல நம்பிக்கை வல்லீங்களா..?”
”ஏன்…?”
” நா.. சுத்தம்தாங்க…என்கிட்ட எந்த நோயும்.. இல்லீங்க..!!”
”ஏய்… நா.. அதுக்காக காண்டம் கேக்கல…”
”அப்றங்க..?”
” உன் சேப்டிக்குத்தான்..!! உன் வயித்துல… எதுவும் ஆகிடகூடாதுனுதான்…!!”

சிரித்தாய். ”அது..பரவால்லீங்க…!!”
”உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லேன்னா… எனக்கென்ன இருக்கு…?”
” சரி இருங்க…!! நான் போனதும் வந்தர்றேன்….”
என்றுவிட்டு.. அங்கிருந்து வேகமாக நடந்து.. மேடேறிப் போனாய்..!!

நான் அடுத்த பீரையும் எடுத்து… பல்லால் கடித்து.. மூடி திறந்து… கொஞ்சம்.. கொஞ்சமாகக் குடித்தேன்..!!

மீதமிருந்த இன்னொரு உணவுப் பொட்டலத்தை.. எடுத்து.. ஒரு உயரமான மரக்கிளையில் மாட்டிவிட்டு… நண்பர்களைப் பார்க்கலாமென.. புளிய மரத்தடிக்குப் போனேன்.

நண்பர்கள் எல்லோரும் மேலே வந்து.. காரைச் சுற்றி நின்றிருந்தார்கள். புறப்படத்தயாரகியிருந்தார்கள்.

” வாடா.. நல்லவனே..!! ஏறிட்டியா…?” எனக் கேட்டான் குணா.
நான் புன்னகைக்க….

” சரி… போலாமா..?” என்றான் சங்கர்.
நான் ”கெளம்பியாச்சா..?”
”ஆமா..நாங்க போய்.. ரதிக்குட்டிகள பாக்கறதா பிளான்..!”
” ஓ…!!” என்றேன்.
” நீ என்ன பண்றதா.. ஐடியா..?”
” சரி… நீங்க போங்க…நான் அப்றமா வரேன்…”
”டேய்… அவ போய்ட்டாடா…”
” ம்…! நீங்க போங்க… நான் இருந்துட்டு.. பஸ்ல வந்தர்றேன்..”
”ஏன்டா… அவ மறுபடி வருவாளா..?”
” இல்லடா..நான் கொஞ்சம்.. தனியா இருந்துட்டு…இந்த இயற்கையோட… ”
”ஏ… ஏ..!! என்னடா… புதுசாருக்கு..? அல்பன்டா.. சரி எப்படியோ.. போ..! டேய் நாம கெளம்பலான்டா..!” என்று அவன்கள் காரில் ஏறி…
”இங்கயே செட்டிலாய்டதடா.. வந்து சேரு..” என்றுவிட்டுப் போனார்கள்..!!

நண்பர்கள் போனதும்…மனதுக்கு ஒரு நிம்மதியுணர்வு ஏற்பட்டது..!
மறுபடி..சரிவில்.. கீழே இறங்கி… ஆற்றங்கரைக்குப் போனேன். நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் மலலாந்து படுத்து.. கண்களை மூடிக்கொண்டேன்..!!

அரைமணி நேரத்தில்… முகமெல்லாம் வியர்த்து வழிய… நீ.. வந்தாய்..!!
”உங்க.. நண்பருங்க எல்லாம் போய்ட்டாங்க…?” என்றாய்.
” ம்…!!” என்றேன்.

லேசான மூச்சிறைப்புடன்.. முகம்.. கழுத்தெல்லாம்..வியர்வை வடிய…என்னைப் பார்த்து.. மறுபடியும்.. ”உங்க நண்பருங்க.. காரு போகுதுங்க..” என்றாய்.
கையில் ஒரு துணிக்கடை கவர் வைத்திருந்தாய்.

நான் புன்னகைத்தேன். ஆனால் பேசவில்லை.

” காரப் பாத்ததும் நீங்களும்.. போய்ட்டிங்களோனு நெனச்சேன்..!! நீங்க போகலீங்களா..?”
” ம்கூம்…”
” உங்கள..விட்டுட்டு… அவங்கள்ளாம்…?”
” நான்தான் போகச்சொல்லிட்டேன்..”
”ஏ.. ஏங்க…?”
” நீ… வரேன்னியே..!!”

கண்கள் மின்ன… என்னைப் பார்த்தாய்.

” சரி… போய் குளி..!!” என்றேன்.

மீதிச் சில்லரையை.. என்னிடம் நீட்டினாய்.

” என்னது…?” என்றேன்.
” நீங்க..குடுத்துல… மீதி…”
”ஹேய்…!! வெச்சுக்க..!! போய்.. மணக்க.. மணக்க…குளிச்சிட்டு வா.. பாப்பம்..!!”

சிரித்துவிட்டுப் போய்… ஆற்று நீரில் இறங்கினாய்.

உன்னைப் பார்த்தவாறு.. படுத்துக்கொண்டேன்.

ரோட்டோரப் பகுதியை ஒரு முறை பார்த்துவிட்டு… உன் தோளில் கிடந்த.. முந்தானையை எடுத்து… இடுப்பில் சொருகியிருந்த புடவையை.. உருவி.. உள் பாவாடை.. ரவிக்கையோடு.. நின்று.. புடவையைத் தண்ணீரில் முக்கி.. அலசிப் பிழிந்தாய்.. ! அதை ஒரு கல்லின் மேல் வைத்தாய்..!
உன் ரவிக்கை கிழிந்து… உன் அக்குள் முடி தெரிந்தது. எனக்கு முதுகு காட்டி.. நீருக்குள் உட்கார்ந்து… ரவிக்கையைக் கழற்றி… உள் பாவாடையை… நெஞ்சுக்கு ஏற்றிக்கட்டிக்கொண்டு… முடியை..அவிழ்த்து… உதறிவிட்டு… நீரில் முங்கிக் குளித்தாய்..!!

படுத்திருந்த நான்.. எழுந்து… மரத்தில் சாய்ந்து.. உட்கார்ந்து… நீ குளிக்கும் அழகை ரசித்தேன்.! ஆற்றில் இன்று நீர் வரத்து இல்லை..!!

உனது உள்பாவாடை…ஈரத்தில்..உன் உடம்போடு ஒட்டிக்கொள்ள.. மேடிட்ட.. உன் சின்ன முலைகளின் காம்புகள்… துருத்திக்கொண்டு தெரிந்தன..!!

உன் சரிவான தோள்களும்.. உயரத்திற்கேற்ற விதமான..நீண்ட… நீண்ட கைகளும்… அதன் மெலிந்த தோற்றமும்.. கழுத்துச் சரிவும் கால்களின் திரட்சியும்.. பார்க்கப் பார்க்க.. என்னுள் உணர்ச்சி ஏறின..!!

நான்… உன்னையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நீ தலைக்கு ஷாம்பு தேய்த்து…நீரில் முங்கியபோது.. உனது செம்பட்டைக் கூந்தல் மயிரிழைகள் நீரில் அகலமாகப் படர்ந்து. . மிதந்தது..!!
அலையலையாய்… உன் கூந்தலிலிருந்த.. ஷாம்பு நுரை.. தண்ணீரில்.. பரவி..சிலது ஒன்றாய் இணைந்து… கீழ் நோக்கி மிதந்து சென்றது.
நீ குளிக்கும் ஷாம்புவின் மணம்.. கரையில் உட்கார்ந்திருந்த என் நாசியில் நுழைந்து… எனது சுவாசத்தை.. சுகந்தமாக்கியது…!!
ஒருகால்…நீரில் இருக்க…இன்னொரு காலைத் தூக்கிக் கலலின் மேல் வைத்துக் கொண்டு… உள் பாவாடையை தொடைவரை ஏற்றி… சோப்புத்தேய்த்து… என் காமப் பித்தை.. உச்சத்திற்கேற்றினாய்..!!

ஆனால் நீ..குளிப்பதில்தான் கவனமாக இருந்தாய். என்னைக் கவர்வதற்காக.. நீ எந்த முயற்சியும் மேற்கொள்வது போலத் தெரியவில்லை…!!

நீ.. நன்றாகக் குளித்து..
மேடேறும்வரை… ஒருவித.. ஆர்வ மிகுதியோடு…நான்..உன்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்..!

நீ.. குளித்து..முடித்து… மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதார் போட்டுக்கொண்டாய்..! கரையேறி வந்து.. உன் ஈரப்புடவை.. பாவாடையெல்லாம்.. வெயிலில் காயப்போட்டு விட்டு… ஈரக்கூந்தலை.. உதறியவாறு.. என்னிடம் வந்த.. உன் முகம்.. ஒரு புதுப்பொலிவுடன்… இருந்தது..! புன்னகையைக் கசிய விட்டிருந்த… உன் ஈர இதழ்கள்..மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது..!! உன் உதட்டைப் பார்த்தவுடன்… என் உதடுகள்… உன்னுடையதைச் சுவைக்க ஏங்கின..! அளவில் சிறியதாயினும்… உன் இதழ்கள்… அற்புதமான…கவர்ச்சி மிக்க… ஒரு படைப்பாற்றலைக் கொண்டிருந்தன..!!

நீ.. என்னருகே வந்து…தயக்கமின்றி உட்கார்ந்தாய்.
உன் வாசணை..கும்மென்றிருந்தது.

”தேவலையே..” என்றேன்.
”என்னங்க…?” என்னைப் பார்த்தாய்.
”நான்.. நெனச்சதவிட…நீ அட்டகாசமா இருக்க…!!” என்று உன் கையைப் பிடித்தேன்.
உன் கை..சில்லென்றிருந்தது.
உன்மேல் சாய்ந்து.. ”இப்ப குடுப்ப இல்ல..?” என்றேன்.
”என்னங்க..?”
” முத்தம்…?”

சிரித்து ” ம்..!” என.. என்னைக் கட்டிப்பிடித்து..என் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் கொடுத்தாய்.

உன் அணைப்பு தந்த…சுகத்தில்… கண்மூடி இருந்தேன். உனது வாசணையை ஆழமாக உள்ளிழுத்து.. மூச்சால் நெஞ்சை நிறைத்தேன்.

” அவ்வளவுதானா..?” கண்மூடியவாறே கேட்டேன்.

”என்னங்க…?”
” முத்தம்…?”

மறுபடி கொடுத்தாய்..!!

” உதட்டுக்கு…?” என்றேன்.

உதட்டிலும் முத்தம் கொடுத்தாய்.
உன் மடியில் படுத்து… உன் மார்புக்குவடுகளைத் தொட்டேன். சின்ன சதைக்கோளங்கள்..!! எளிமையான… அழகில்… மெண்மையான வடிவம்..!! உள்ளங்கைக்குள் அடககி… மெது… மெதுவாக அழுத்த… பஞ்சு போல… குலைந்து கொண்டு போனது..!!

” உங்க நண்பருங்க.. எல்லாம்..உங்கள.. கேவலமா பேசுவ்ங்க..” என.. மெல்லிய குரலில் சொன்னாய்.
” ஏன்…?”
”என்னைப் போயி..!! நெஜமா என்கிட்ட சீக்கெல்லாம் எதுவும் இல்லீங்க…!!”
” ஹேய்..! இதவே நீ ..எத்தனை தடவ சொல்லிட்டிருப்ப..? ம்..ம்..? அத விடு…!! ” என்று உன்னைக் கீழே இழுத்து… உன் உதட்டைக் கவ்வினேன்.
உனது மெல்லிய இதழ்கள்… தேவாமிர்தம் போன்றதொரு சுவையைக் கொடுத்தது..!! மிருதுவான… உன் இதழ் ‘கள் ‘ உறிஞ்ச… உறிஞ்ச.. என் பித்தம் தலைக்கேறி… என் உணர்வுகள் மொத்தமும் கிறங்கியது..!! உன வெம்மையான சுவாசம்.. என் முகத்தில் மோத… நீ..மெதுவாக
.. உன் உதடுகளைப் பிளந்து கொண்டாய்..!! பிளந்த உன் உதடுகள் வழியாக.. என் நாக்கை… உன் வாய்க்குள் நுழைத்து. .. உனது நாக்கு… பற்கள் எல்லாம் தடவினேன்..!! உன் நாக்கைக் கவ்வி… நான் வெளியே இழுத்து.. உறிஞ்சினேன்..!! உனது எச்சிலைச் சுவைத்தவாறே.. உன் மார்புகளை.. அழுத்திப் பிசைந்தேன்..!!
நீ.. உன் நாக்கை… என்னிடம் சுவைக்கக் கொடுத்து விட்டு… உன் வாயை அகலமாகப் பிளந்து வைத்துக் கொண்டாய்..!!

கண்களை மூடியவாறு.. நான்… உன்னுடைய உமிழ்நீரை… உறிஞ்சிக்கொண்டிருந்தேன்..!!!!

–சொல்லுவேன்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments