செக்ஸ் என் வாழ்க்கையை சுனாமியாக புரட்டிபோட்ட நிஜ அனுபவம்

Sex Twisted My Life Like a Tsunami My Real Life Experience Tamilkamaveri

என் வாழ்க்கையில் நடந்த ஒரு எதிர்பாராத திருப்பத்தை தான் உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். என் கதை காமம் சார்ந்த கதை என்பதால் அது சார்ந்த தளத்தில் பகிர்வதே சரியாக இருக்கும் என்று நினைத்தேன். காரணம் மனம் விட்டு பேசுவது மட்டும் இல்லை மனம் திறந்து எழுதுவதும் மனிதர்களின் மன இறுக்கங்களை குறைக்கும் என்பது என்னுடைய நிஜ அனுபவம். ஆஹா எனது இந்த கதை என்னை ரிலாக்ஸ் செய்வது போல் உங்களையும் ரிலாக்ஸ் செய்யும் என்றே நம்புகிறேன்.

என் பேரு வித்யா, இல்லத்தரசி தான். எனக்கு திருமணம் ஆகி என் கணவர் ஒரு கம்பெனியில் லீகர் அட்வைசராக இருக்கிறார். அம்மா கிராமத்தில் தனியாக இருக்கிறார். எனக்கு ஒரு தங்கை உண்டு அவள் நான் வாழும் நகரத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்த கொண்டு தனியே ஒரு பிளாட்டில் தங்கி இருக்கிறாள். வார விடுமுறையில் என் வீட்டுக்கு வந்து தங்கி செல்வாள். நானும் அவளை தேடி செல்வேன். சேர்ந்து ஷாப்பிங் போய் பொழுதை களிப்போம்.

ஒரு இல்லத்தரசியாக என் கணவரோடு எந்த வித தாம்பத்ய உறவும் இல்லாமல் இருந்தது. சிறு வயதில் இருந்தே செக்ஸில் ஆர்வம் இல்லாத நிலையா அல்லது அப்பா இல்லாத எங்களை அம்மா கஷ்டபட்டு வளர்த்து ஆளாக்கியதால், ஆண்கள் இல்லாத உலகில் அடிக்கடி சஞ்சரித்ததாலா என்னவென்று தெரியவில்லை. ஆனால் திருமணம் ஆன ஆரம்பித்திலேயே எனது அந்த ஈடுபாடு இல்லாத நிலையை அறிந்து என் கணவரோடு ஒரு செக்ஸாலஜிஸ்ட் அணுகி சிகிச்சை எடுத்த கொண்டேன். ஆனால் மருத்துவர்,

“உங்கள் உடலில் எந்த குறைபாடும் இல்லை. செக்ஸ் மீது ஆர்வம் இல்லாத காரணத்தால் அல்லது ஆண்கள் மேல் உள்ளது வெறுப்பால் கூட அப்படி தோன்றியிருக்காலம். நீங்கள் உங்கள் கணவர் உங்களிள் ஒரு பாதி, அவர் தான் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் என்று மனதளவில் நினைத்து கொண்டு அவரோடு உடலுறவில் ஈடுபடுங்கள். உங்கள் நோய்க்கு வேறு மருந்து இல்லை” என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும் கணவரை திருப்தி படுத்த முடியாத நிலையில் எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. ஆனாலும் திருமணத்திற்கு முன்பு செக்ஸில் நாட்டம் இல்லாத விஷயத்தை நான் குறைபாடாக நினைக்கவில்லை. கணவருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்று புரிந்து கொள்ளவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் நான் திருமணம் செய்ய தவறாக முடிவெடுத்து போலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து என்னையும் கணவரையும் ஏமாற்றுகிறேனோ என்று தோன்றியது. அது என் மன அழுத்தத்தை மேலும் அதிகமாக்கியது.

அந்த கட்டத்தில் தான் என் கணவரின் பால்ய நண்பர் பலவருடங்கள் கழித்து எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் எந்த குடும்ப உறவும் இல்லாமல் நாடோடி போல் சுற்றி கொண்டிருப்பதை பார்த்த போது அவரைப் போல் நாமும் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அவர் மேல் ஒரு ஈர்ப்பும் ஏற்பட்டது. அவர் எங்கள் நகரத்தில் தங்க விரும்பியதால் என் வீட்டருகே அவருக்கு ஒரு வீடு பார்த்து கொடுக்க என் கணவர் சொன்னார். நானும் அவருக்கு வீடு பார்த்து கொடுத்தேன். அப்போது அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது அவரிடம் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டபோது அவர் தான் ஆண்மைகுறைபாடு உள்ளவன் அதனால் திருமணம் செய்து கொள்ள இயலவில்லை என்று அவரோட இயலாமையை வெளிப்படையாக சொன்னது எனக்கு பிடித்து இருந்தது. கிட்டத்தட்ட நானும் என் கணவருக்கு செக்ஸ் சுகத்தை கொடுக்க முடியாத சூழலில் என் இயலாமை குற்ற உணர்ச்சியால் என்னை சுட்டது. ஆனால் என் கணவரின் நண்பரிடம் காட்டி கொள்ளாமல் அவருக்கு ஆறுதல் சொல்லி நட்போடு பழக ஆரம்பித்தேன்.

இந்த சூழலில் என் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. ஒரு முறை அவர் அலுவலகத்திற்கு போன் பண்ணி லஞ்சுக்கு கூப்பிட்டபோது அவர் ஏற்கனவே அரை நாள் லீவு போட்டுவிட்ட வீட்டுக்கு வந்து விட்டதாக சொன்னார்கள். அப்போது அவருக்கு அலுவலக அப்பாயின்மென்ட் எதுவும் வெளியில் இருக்கிறதா என்று கேட்டபோது அப்படி எதுவும் இல்லை என்றார்கள்.

அன்று இரவு நான் என் கணவரிடம் இதை பற்றி கேட்டபோது அவர் மறுத்து வீணாக சந்தேகப்படுவதாக நினைத்து சண்டை போட்டார். அதில் இருந்து எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் நடக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் என் கணவரின் நண்பருக்கும் என் தங்கைக்கு பழக்கமாகி இருவரும் நெருக்கமான போது எனக்கு மேலும் மன அழுத்தம் கூடியது. ஒரு ஆண்மை குறைபாடு உள்ள அவர் என் தங்கையோடு தவறான உறவில் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதை என் கணவரிடமே மனவிட்டு பேசி தெளிவடைய சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தேன்.

முதலில் என் தங்கையை கண்டித்தபோது அவளும் “என் வாழ்க்கையில் தலையிட உனக்கு உரிமை இல்லை. நானும் மெச்சூர்ட் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியும்” என்றாள்.  கணவரை சந்தேகப்பட்டது சரி தான் என்பது போல் ஒரு முறை என் வீட்டை பெருக்கும்போது கட்டிலுக்கு அடியில் நான் தங்கையோட ஒரு காது ஜமிக்கி கிடைத்தது. எனக்கு தெரிந்து என் தங்கை எங்கள் பெட்ரூமுக்குள் வரமாட்டாள். என் வீட்டில் அவளுக்கென்று தனி அறை இருப்பதால் அங்கே தான் படுத்து கொள்வாள். அதனால் என் கணவருக்கும் தங்கைக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக நினைத்து அதிர்ச்சி ஆனேன்.

தொடர்ந்து என் கணவரை அவருக்கு தெரியாமல் கண்காணித்தபோது அலுவலகத்தில் அடிக்கடி பெர்மிஷன் போட்டுவிட்டு என் தங்கை ஃபிளாட்டிற்கு சென்று அவளோடு செக்ஸ் உறவாடுவதை ஆதாரத்தோடு கவனித்து மிகப் பெரிய மனஉளச்சலுக்கு ஆளானேன். கணவருக்கு தாம்பத்ய சுகத்தை கொடுக்க இயலாதவளாக நான் இருந்தாலும் என் குற்ற உணர்வை விட என்னை குற்றவாளியாக கருதி என் கணவர் எனக்கு துரோகம் செய்வதை ஏற்று கொள்ள முடியவில்லை.

அவருக்கு என் தங்கையும் உடந்தை என்பதால் ஒரே சமயத்தில் எனக்கு நெருக்கமான தங்கையும், கணவரும் எதிரிகள் போல் ஆனதால் நான் மிகவும் நொந்து போனேன். அப்போது ஆறுதலுக்காக என் கணவரின் நண்பர் வீட்டு போகும்போது தான் எனக்கு சில உண்மைகள் தெரிந்தது. அவருக்கு ஒரு விநோத பழக்கம் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

அதாவது பெண்களோடு நெருங்கி பழகி அவர்களோட செக்ஸ் அனுபவங்களை கேட்டு அவர்களை ஃபிங்கரிங் அதாவது புண்டையில் விரல்போட சொல்லி அதை வீடியோ எடுத்த தனியாக ரசித்து இன்புறும் வினோத பழக்கம் இருந்தது. அப்போது என் தங்கையை அப்படி வீடியோ எடுத்தாரா என்று விசாரிக்கும்போது என் தங்கை அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து அவர் மேல் லவ் இருப்பதாக சொன்னதாகவும் அதை தான் மறுத்ததாகவும் சொன்னார்.

பிறகு அவளுக்கு தன் ஆண்மை குறைவை பற்றி சொல்லி தன்னோட செக்ஸ் வீடியோவை போட்டு காண்பித்த போது என் தங்கை அவளோட செக்ஸ் அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்ததாக சொன்னார். அது தவிர எங்களுக்குள் எந்த செக்ஸ் தொடர்பும் இல்லை. அதற்கான தகுதியும் தனக்கு இல்லை என்றார். அவரிடம் என் தங்கையோட செக்ஸ் அனுபவத்தை நான் கேட்ட போது அவர் ஒரு பெண் சொன்ன செக்ஸ் அனுபவத்தை மூன்றாம் நபரோடு தான் பகிர்வதில்லை. அப்படி பதிவு செய்து தான் தனியாக பார்த்து திருப்தி அடைவது தான் நோக்கம் என்று சொன்னார்.

நான் என் நிலையை நினைத்து அழுது என் கணவருக்கும், என் தங்கைக்கும் கள்ள தொடர்பு இருக்கிறது. அதை நான் ஆதாரத்தோடு தெரிந்து கொண்டேன்” என்று சொன்ன போது என் கணவரின் நண்பரும் என் தங்கை அதை தான் வீடியோ டேப்பில் சொன்னதாக ஒப்புக்கொண்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் ஆறுதல் தேடி அவரை அணைத்து கொண்டேன்.

தற்போது தானும் தன் செக்ஸ் அனுபவத்தை சொல்கிறேன். பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி எனது திருப்தி இல்லாத செக்ஸ் வாழ்க்கையை வெளிப்படையாக சொல்லி என் கணவரை மன்னித்து விட்டதாக சொன்னேன். அதை சொல்ல சொல்ல என் கணவரின் நண்பரும் வீடியோவில் பதிவு செய்தார். பிறகு ஆனால் என் தங்கையும் கணவரும் ஏமாற்றியதை தன்னால் ஜீரணித்து கொள்ள முடியாது. அதனால் இனி என் கணவரோடு வாழ விரும்பவில்லை. உன்னை தான் விரும்புகிறேன். என்னோட வாழ சம்மதமா. இருவரும் குறைபாடோடு இருப்பதால் செக்ஸ் இன்றி வாழ்வோம். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என் கணவரின் மார்பில் சாய்ந்து கதறினேன்.

அப்போது தான் அவர் இன்னொரு அதிர்ச்சி தகவலை சொன்னார்.

“நான் ஆண்மை குறைபாடு உள்ளவன் இல்லை. ஆனால் கல்லூரியில் படிக்கும்போது தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட என் மனைவியோடு உன் கணவன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டான். அதை என் மனைவியும் மறைத்து இருவரும் என்னை ஏமாற்றியதை தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் அதை அவளிடம் வெளிப்படுத்தி கொள்ளாமல், மிகுந்த சோகத்தில் தான் என் மனைவியை விட்டு பிரிந்து பல வருடங்கள் வட இந்தியாவில் சுற்றி திரிந்தேன்.

ஆனால் சம்பவம் நடந்து 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும் உன் கணவன் மேல் உள்ள கோபம் குறையவில்லை. அவனை பழிவாங்கவே தேடி வந்தேன். நான் அப்படி எந்த பெண்களின் வீடியோவையும் பதிவு செய்தது இல்லை. ஆனால் உன் தங்கை அதை நம்பி அவள் அனுபவத்தை சொன்னபோது அதை வீடியோவில் பதிவு செய்து உன் கணவனை மிரட்டி என்னை போல் அவனையும் நிம்மதி இல்லாமல் செய்வதற்காக திட்டம் போட்டேன். ஆனால் அவள் உன் கணவனோடு கள்ளதொடர்பில் இருப்பதாக சொன்னதும் எனக்கு அதிர்ச்சி ஆனது. உனது செக்ஸ் குறைபாட்டையும் உன் தங்கை சொன்னபோது உன் மேல் பரிதாபம் ஏற்பட்டது” என்று சொன்னார்.

பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் அனுதாபத்தில் கட்டி தழுவி கொண்டோம். அப்போது அவரிடம் எனக்கும் உடல்நிலையில் எந்த செக்ஸ் குறைபாடும் இல்லை. ஆனால் உங்களை முதலில் சந்தித்த போதே உங்கள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது உங்களின் வெளிப்படையான பேச்சு பிடித்து நீங்கள் சொன்ன பொய்யால் உங்கள் மேல் காதலும் ஏற்பட்டது. இப்போவே என்னை முழுசா எடுத்துக்கோங்க. நான் உங்களோடு காமத்தை முழு மனதோடு அனுபவிக்க ஆசைபடுகிறேன்” என்றேன்.

அவரும் அதை புரிந்து கொண்டு அணைத்து கொள்ள இருவரும் இறுக்கி அணைத்து முத்தங்களை பரிமாறி கொண்டோம். அம்மணமாகி ஒருவர் உடலை ரசித்து ருசிக்க ஆரம்பித்தோம். அப்போது அவரோட ஒவ்வொரு ஸ்பரிசமும் எனக்குள் அடங்கி கிடந்த காமஉணர்ச்சியை கிளப்பி விட்டு என் புண்டையை நனைத்து பொங்க வைத்தது.

நான் சுகத்தில் அவருக்கு முன்பே என் புண்டை கசிவை தொட்டு பார்த்து அதில் விரலை விட்டு பார்த்து போது அவரும் அதை புரிந்து கொண்டு என் விரலை சப்பிவிட்டு பிறகு என் புண்டையை நக்க ஆரம்பித்தார். நானும் அவர் சுன்னியை பிடித்து ஊம்பி விட்டேன்.

பிறகு முதல்முறையாக நான் அவர் வீட்டில் என்னை முழுமையாக கொடுத்து காமசுகத்தை அனுபவித்தேன். இருவரும் அன்று நாள் முழுவதும் காமசுகத்தில் ஒருவரை ஒருவர் ரசித்து இன்ப சுகத்தை திகட்ட திகட்ட அனுபவித்து விட்டு அவர் பிளாட்டில் ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு சொல்லிகொள்ளாமல் ஊரை விட்டு கிளம்பிவிட்டோம்.

அந்த கடிதத்தில் “என் தங்கை மற்றும் கணவரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களை இணைந்து வாழச்சொல்லி வாழ்த்தி இருந்தேன். அம்மாவிடம் அம்மாவிடம் என் மன்னிப்பை சொல்லிவிடு. அனைத்தையும் சொல்லவிட்டு அவளை கடைசி வரை பார்த்துகொள். சித்தம் இருந்தால் அம்மாவை தேடி வருவேன்.” என்று எழுதி இருந்தேன்.

ஆனால் சில வாரங்கள் கழித்து அம்மாவை ஒரு முறை தேடிப்போய் சந்தித்த போது, என் தங்கையும், என் கணவரும் சேர்ந்து வாழ்வதை அறிந்து கொண்டேன். அம்மா அப்போது உடல் நலம் குன்றி ஆதரவைதேடியதால் என் அம்மாவையும் அழைத்த கொண்டு எங்கள் ஊருக்கு திரும்பி என் புதுகணவரோடு வாழ்க்கையை தொடங்கிவிட்டேன். செக்ஸ் சுகம் என் சொந்த வாழ்க்கையை புரட்டிபோட்ட கதை இது தான்.

August 2017: செக்ஸ் கதை போட்டி. Kirtu.com வழங்கும் Rs.1600 மதிமுள்ள 1 Month Membership Free to SAVITHA BHABHI COMIC பங்குகொள்ள – CLICK HERE

Last Date: August 31  Winner announcement : September 1

Comments